tag:blogger.com,1999:blog-10267267.post7179226090401979202..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அந்தக் குருக்கள் - இந்து சமயத்தின் அழுக்கு ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-10267267.post-15370438213373880852009-11-21T13:22:46.233+08:002009-11-21T13:22:46.233+08:00மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் கோவி. கண்ணன். தனி மன...மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் கோவி. கண்ணன். தனி மனிதன் ஒருவன் செய்யும் குற்றங்களுக்கு பின் மதத்தினை சாதகமாக பயன் படுத்திக்கொள்ளகூடாது என்று நன்றாக கூறியுள்ளீர்கள். நானும் இந்த சம்பவம் பற்றி ஜூ.வி யில் படித்தேன். தவறு செய்யும் பட்சத்தில் அவன் அதன் பலனை அடைந்தே தீர வேண்டும். மேலும் ஆசிரியர், மருத்துவர், மத குருக்கள் போன்றோர் தவறு செய்யும் பட்சத்தில் தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும்.அருண்சங்கர்https://www.blogger.com/profile/17599578945007587684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67142411133161240572009-09-29T19:30:44.519+08:002009-09-29T19:30:44.519+08:00கோவில் கூடாததென்பதற்காக அல்ல.. கோவில் கொடியவர்களின...கோவில் கூடாததென்பதற்காக அல்ல.. கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விட கூடாததென்பதற்காக (நன்றி கலைஞர் கருணாநிதி).<br /><br />"முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல.. ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள்" , "மதராசாக்கள் அனைத்தும் தீவிரவாதத்தை பயிற்றுவிக்கின்றன" -என்று கூறும் நல்லுலகமே... "பிராமணர்கள் அனைவரும் காம கேடிகள் அல்ல.. ஆனால் காம கேடிகள் அனைவரும் பிராமணர்கள்" என்று தங்களின் திருவாய் மலர்வீர்களா? "பிராமணர்கள் பூசாரிகளாக உள்ள கோவில்கள் அனைத்தும் காம களியாட்டங்களை ஊக்குவிக்கின்றன" என்று பறை சாற்றுவீர்களா?Unknownhttps://www.blogger.com/profile/16247359703194031737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17924039786602713612009-09-29T18:57:43.282+08:002009-09-29T18:57:43.282+08:00மனுஷன்னா அலுவலகத்தில் தப்பு பண்ணுவது சகஜம். இதுக்க...மனுஷன்னா அலுவலகத்தில் தப்பு பண்ணுவது சகஜம். இதுக்கு போய் அலட்ட்க்கலாமாAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18979129713977457142009-09-29T17:40:04.580+08:002009-09-29T17:40:04.580+08:00பெரும்பான்மையான கோவில் நகரங்கலில் தான் விபச்சாரம் ...பெரும்பான்மையான கோவில் நகரங்கலில் தான் விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது!<br /><br />உதாரணம்:பழனி, திருத்தணி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24610468237123493432009-09-28T19:43:40.044+08:002009-09-28T19:43:40.044+08:00நடு நிலைமையான கருத்து. பாராட்டுகள்.நடு நிலைமையான கருத்து. பாராட்டுகள்.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62548273375485625802009-09-28T17:35:58.250+08:002009-09-28T17:35:58.250+08:00’அந்த’ சிடி ஒரு காப்பி கிடைக்குமா? அதிஷாவுக்கு வேண...’அந்த’ சிடி ஒரு காப்பி கிடைக்குமா? அதிஷாவுக்கு வேணுமாம்!யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73869041891510610342009-09-28T17:01:26.852+08:002009-09-28T17:01:26.852+08:00செருப்புக் காலுடன் கிரிவலம் சென்ற நடிகை சினேகாவுக்...செருப்புக் காலுடன் கிரிவலம் சென்ற நடிகை சினேகாவுக்கு எதிராக இந்து அமைப்புக்கள் போரட்டம்.சினேகாவின் உருவபொம்மை எரிப்பு.ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63420805863642692582009-09-28T09:56:29.944+08:002009-09-28T09:56:29.944+08:00// பித்தன் said...
இந்த குருக்கள் தண்டிக்கப்பட வேண...// பித்தன் said...<br />இந்த குருக்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்தான் அதில் சந்தொகம் இல்லை. விசயம் காவல்துறையிடம் போயுள்ளது. எனவே அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். <br />நம்ம ஆளுக்களுக்கு இது மாதிரி கிளுகிளுக்கும் காமக்கதைகள்னா போதும் மீடியாக்கள் கொட்டியா புடிச்சுகுவாங்க. அதும் சாமியார் மேட்டர்னா போதும், பத்திரிக்கை பகுத்தறிவுவாதிகள் அத்தனை பேரும் பரவசம் ஆகிடுவாங்க. மொதல பக்கம்,பக்கமா எழுதி ஒரு சுய இன்பம் அடைவாங்க, இந்த மேட்டர்ல ஒரு பார்ப்பான் வேறய கேக்கவேனாம் என்ன அல்லவா கிடைச்ச மாதிரி பதிவர்கள் எல்லாம் இவனுக யோக்கியனுக மாதிரியும் சமுகம் மட்டும் தாழ்ந்த மாதிரியும் எழுதுவானுக, இப்ப பாரு எல்ல கூடி கும்மியடிப்பானுக, இவனுக எழுதுர வக்கிறம் அந்த அனுபவிச்ச ஆள் கூட பார்த்திருக்கமாட்டான். என்ன சொல்ல<br />//<br />பித்தன் அண்ணே,<br /><br />நோ டென்சன். பதிவர்கள் அப்படி எதுவும் எழுதல. ஏன் காண்டு ஆகிறிங்க, ஜூவி கட்டுரை வெளி ஆகி உள்ள ஜூவியின் பக்கத்தில் தான் நீங்கள் சொல்வது போன்று வாசகர் கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன, அதைப் பதிவர்கள் எழுதியது போல் தெரியவில்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-773590401934976322009-09-28T09:49:45.482+08:002009-09-28T09:49:45.482+08:00இந்த குருக்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்தான் அதில் ச...இந்த குருக்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்தான் அதில் சந்தொகம் இல்லை. விசயம் காவல்துறையிடம் போயுள்ளது. எனவே அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். <br />நம்ம ஆளுக்களுக்கு இது மாதிரி கிளுகிளுக்கும் காமக்கதைகள்னா போதும் மீடியாக்கள் கொட்டியா புடிச்சுகுவாங்க. அதும் சாமியார் மேட்டர்னா போதும், பத்திரிக்கை பகுத்தறிவுவாதிகள் அத்தனை பேரும் பரவசம் ஆகிடுவாங்க. மொதல பக்கம்,பக்கமா எழுதி ஒரு சுய இன்பம் அடைவாங்க, இந்த மேட்டர்ல ஒரு பார்ப்பான் வேறய கேக்கவேனாம் என்ன அல்லவா கிடைச்ச மாதிரி பதிவர்கள் எல்லாம் இவனுக யோக்கியனுக மாதிரியும் சமுகம் மட்டும் தாழ்ந்த மாதிரியும் எழுதுவானுக, இப்ப பாரு எல்ல கூடி கும்மியடிப்பானுக, இவனுக எழுதுர வக்கிறம் அந்த அனுபவிச்ச ஆள் கூட பார்த்திருக்கமாட்டான். என்ன சொல்லபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15528984795997470212009-09-28T09:32:18.646+08:002009-09-28T09:32:18.646+08:00// முகவை மைந்தன் said...
நடு இரவுப் பதிவுக்குனே உங...// முகவை மைந்தன் said...<br />நடு இரவுப் பதிவுக்குனே உங்களுக்கு செய்தி மாட்டுது பாருங்க//<br /><br />நன்றி. காலையில் எழுதினாலும் இதையே தான் எழுதி இருப்பேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52739201505204424592009-09-28T09:31:02.165+08:002009-09-28T09:31:02.165+08:00//TBCD said...
நட்ட நடுநிலைவியாதியா நீங்க..!!
//
...//TBCD said...<br />நட்ட நடுநிலைவியாதியா நீங்க..!!<br />//<br /><br />இருக்கட்டும். தனிப்பட்டவர்களின் குணநலன்களைப் பொதுப்படுத்த முடியாது தம்பி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8934510207435169932009-09-28T09:30:08.079+08:002009-09-28T09:30:08.079+08:00//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
மனித மனம் சஞ்சலப்ப...//Starjan ( ஸ்டார்ஜன் ) said...<br />மனித மனம் சஞ்சலப்படக்கூடியது ; என்னதான் கட்டுப்பாடு இருந்தாலும் மனம் மாறிருச்சின்னா ஒன்னும் பண்ணமுடியாது . அதனால் பின்னால் வரக்கூடியதையும் ( பின் விளைவுகள் ) ஏத்துதான் ஆகவேண்டும் . எவ்வளவு அவமானம் பாருங்க ; சே சே ... ஆண்டவன் தான் காப்பாத்தணும் ...<br />//<br /><br />பெரிய பெரிய சாமியாருங்க தவறிழைக்கும் போதும் ஆண்டவர்கள் தான் காப்பாற்றுகிறார்கள். ஐ மீன் அரசியல்வாதிகள் காப்பாற்றுகிறார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59745710727308334572009-09-28T09:27:10.372+08:002009-09-28T09:27:10.372+08:00//kattan|தெகா said...
காரணம் என்னவா இருக்கலாம், தன...//kattan|தெகா said...<br />காரணம் என்னவா இருக்கலாம், தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்ட கட்டமைப்பு(பிம்பம்), அதனையொட்டிய மக்களின் எதிர்பார்ப்பு ...????<br />//<br /><br />காரணம் என்னவாகக் கூட இருக்கட்டம், ஆனால் இவை வெளியில் தெரிந்தால் ஏற்படப்போகும் அவமானம் என்பதைப் பற்றி கொஞ்சமாவது சிந்தித்து இருக்கலாம். ஆனால் அவ்வாறு சிந்திக்கவில்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91043244263380035722009-09-28T09:23:53.905+08:002009-09-28T09:23:53.905+08:00//வலசு - வேலணை said...
//
அந்தக் குருக்கள் அந்தப் ...//வலசு - வேலணை said...<br />//<br />அந்தக் குருக்கள் அந்தப் பணிக்குப் பொருத்தமானவர் இல்லை என்பதைத் தவிர்த்து, மக்கள் புனிதமாகக் கருத்தும் இடத்தை தனது செயலுக்கு பயன்படுத்திக் கொண்டான் என்பதைத் தவிர்த்து இதை நான் மாபெரும் குற்றமாகக் கருதவில்லை.<br />//<br />மாபெரும் குற்றமாகக் கருதவில்லை//<br /><br />:)<br /><br />பலரும் வணங்கும் பொது இடத்தில் சல்லாபித்தது குற்றம் தான், ஆனால் அந்த மனிதனின் பலருடன் காமம் போல் வேறு பலரும் திரைமறைவில் நடந்து கொள்வது காமன் தான். அதனனல் தான் பெரும்குற்றமல்ல என்று சொன்னேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16307473573093350012009-09-28T06:51:35.744+08:002009-09-28T06:51:35.744+08:00சமயம் - காமம் - அழுக்கு....
சரியான காம்பினேஷனை த...சமயம் - காமம் - அழுக்கு.... <br /><br />சரியான காம்பினேஷனை தேர்வு செய்யவும் :)<br /><br />ரெண்டு நாளா சரியா தூக்கம் இல்ல<br /><br />அவ்வ்வ்வ்....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80136466397328338422009-09-28T02:46:14.549+08:002009-09-28T02:46:14.549+08:00*****
சுமார் 20, 25 வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்த...*****<br />சுமார் 20, 25 வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்து பட்டர்களில் ஒருவர் விலைமாது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அந்த நாளைய சமுதாயம் <br />கண்டித்தாலும், மீடியாக்களின் வீச்சு இன்றைய அளவு இல்லாததால் இந்த அளவு பாதிப்பு ஏற்படவில்லை. <br />*****<br /><br />ஸ்ரீரங்கத்தை பற்றி கூறியதால் - பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்பு அங்கு பாடசாலை நடத்தி வந்த ஒரு ப்ரோகிதர் / ஆசிரியர் தன்னிடம் வேதம் பயின்ற சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை அந்த வீட்டுக்கு வேலைக்கு வந்த வேலைக்காரம்மா போலீசிடம் கூறி அதனால் கைதானதும் ஞாபகம் வருகிறது.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85645517166449940512009-09-28T02:30:48.916+08:002009-09-28T02:30:48.916+08:00அந்தக் குருக்கள் -
இன்றைய உலகம் எந்த ஒரு மனிதனையு...அந்தக் குருக்கள் -<br /><br />இன்றைய உலகம் எந்த ஒரு மனிதனையும் ஒழுக்கமாக இருக்க விடுவதில்லை என்பதே சரி.<br /><br />சினிமா போஸ்டர்களாகட்டும், பத்திரிக்கைகளாகட்டும், செல் போன்களாகட்டும், இண்டர்நெட்<br />ஆகட்டும் - நமது அனுமதி இல்லாமலே நம்மை ஒழுக்கம் இழக்க வைத்து விடுகின்றன. <br /><br />தனி மனித ஒழுக்கம் என்பது தற்போது யாரிடமும் இல்லாத ஒன்று. அன்னியன் போன்ற <br />திரைப் படங்களில் மட்டுமே காணக் கிடைப்பது. <br /><br />சினிமா நாடக நடிகர் / நடிகைகளை தரக்குறைவானவர்களாகப் பார்த்த காலம் போய்,<br />அவர்களையே அம்மனாகவும், தெய்வமாகவும் அங்கீகரித்தோம்.<br /><br />பிறகு அவர்களுக்கே கோவில் கட்டியும், முதலமைச்சர் பதவியில் அமர்த்தி அழகும் பார்த்தோம்.<br /><br />இன்று, மத்திய தர வகுப்பினர் எங்கே தம் மகள், மகன் நடிக்க மாட்டானா என்று அவர்களுக்கு<br />பாட்டு, நடனம், நடிப்பு என்று எல்லாம் கற்றுத்தருவதையும் பார்க்கிறோம். இதற்கு ஜாதி ஒரு<br />தடை கிடையாது. கற்பு என்பது பிரச்சனையும் கிடையாது. பணம் மட்டும் தான் குறிக்கோள்.<br /><br />எத்தனை பிராமணப் பெண்கள் இன்று சின்னத்திரையில் நடிப்பதைப் பார்க்கிறோம். இது ஒரு <br />வகையில் காலத்தின் கட்டாயம். <br /><br />இத்தனைப் பேருக்கு இல்லாத ஒழுக்கத்தை ஒரு குருக்களிடம் எதிர்பார்ப்பது?<br /><br />சினிமா கதாநாயகர்கள், நாயகிகளை மேலெ விழுந்து நக்குவதைப் பார்க்கும் எவனுக்குத்தான் ஆசை<br />வராது? அவர்கள் செய்வதை அங்கீகரிக்கும் உலகம் குருக்களை என்ன செய்து விடும்?<br /><br />குருக்களைப் பற்றிய படம் எடுத்து கிட்டத்தட்ட ஒரு வருஷமாகியும், இப்போது வெளி<br />வருவது மனதை உறுத்துகிறது. முதல் தவறு செய்த போதே இதைச் சுட்டிக் காட்டியிருந்தால்<br />மேற்கொண்டு தவறுகள் நடக்காமல் இருந்திருக்கலாம், அல்லது கோவிலில் தவறுகள் நடப்பதாவது<br />தவிர்க்கப் பட்டிருக்கலாம். இப்போது எனக்கு முளைக்கும் சந்தேகம் என்னவென்றால்<br />வீடியோ எடுத்த நபர் அளவுக்கதிகமாக குருக்களை 'ப்ளாக்மெயில்' செய்து, கடைசியில்<br />குருக்களே வாழ்க்கை வெறுத்து என்ன வேணுமானாலும் பண்ணிக்கோ என்று சொல்லியிருக்கலாம்.<br /><br />காவல் துறை இதை பல வழியிலும் விசாரித்து முழு உண்மையைக் கொணரும் என நம்புவோம். <br /><br />சுமார் 20, 25 வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்து பட்டர்களில் ஒருவர் விலைமாது வீட்டிற்கு<br />அடிக்கடி சென்று வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அந்த நாளைய சமுதாயம் <br />கண்டித்தாலும், மீடியாக்களின் வீச்சு இன்றைய அளவு இல்லாததால் இந்த அளவு பாதிப்பு<br />ஏற்படவில்லை. <br /><br />ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடிகள் அரங்கன் சேவையைத் துறந்து தேவ தேவி<br />என்னும் நடன மாதுவின் வீட்டில் வாழ்ந்தாரென்பது வரலாறு. அப்போதைய சமூக நிலைப்படி<br />அது மிகவும் தவறானதானாலும், அவரையும் சமுதாயம் ஏற்றுக் கொண்டது.<br /><br />ஐந்து கணவர்களை அடைந்த திரௌபதி கூட கர்ணன் மீது தனியாக ஆசை கொண்டிருந்ததாக<br />மகா பாரதம் கூறுகிறது.<br /><br />என்னைக் கேட்டால், உலகம் இரண்டே வகை.<br />'மாட்டிக்கொண்டவர்கள் மட்டுமே குற்றவாளிகள், மற்றவர்கள் குற்றம் செய்தும்<br />மாட்டிக்கொள்ளாதவர்கள்'.ரங்குடுhttps://www.blogger.com/profile/17639750742683665617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79729702149783577052009-09-28T01:40:48.909+08:002009-09-28T01:40:48.909+08:00சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ --- நாடோடிகள் படப் ப...சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ --- நாடோடிகள் படப் பாட்டுப் பாடினேன்.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67204243869982590532009-09-28T01:29:53.388+08:002009-09-28T01:29:53.388+08:00<<<
மருத்துவர்கள் அனைவருமே அப்படியான எண்ண...<<<<br />மருத்துவர்கள் அனைவருமே அப்படியான எண்ணம் கொண்டவர்கள் அல்ல என்று பார்பது எப்படி சரியோ, அது போல் தவறு இழைத்த ஒரு குருக்களின் செயலை பார்பன சமூகத்துச் செயல் போல் எழுதப்பட்டால் அதுவும் கண்டிக்கத் தக்கதே.<br />>>><br /><br />நல்ல சொல்லிருக்கீங்க கோவி.<br /><br />எந்த ஒரு விசயத்தையும் அதை சார்ந்த சமுதாயத்துடன் தொடர்பு படித்தி பார்ப்பதுதான் கொடிது.Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71755790554418434022009-09-28T01:07:59.794+08:002009-09-28T01:07:59.794+08:00நடு இரவுப் பதிவுக்குனே உங்களுக்கு செய்தி மாட்டுது ...நடு இரவுப் பதிவுக்குனே உங்களுக்கு செய்தி மாட்டுது பாருங்க :-)முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68279370817910993002009-09-28T00:33:14.686+08:002009-09-28T00:33:14.686+08:00மனித மனம் சஞ்சலப்படக்கூடியது ; என்னதான் கட்டுப்பாட...மனித மனம் சஞ்சலப்படக்கூடியது ; என்னதான் கட்டுப்பாடு இருந்தாலும் மனம் மாறிருச்சின்னா ஒன்னும் பண்ணமுடியாது . அதனால் பின்னால் வரக்கூடியதையும் ( பின் விளைவுகள் ) ஏத்துதான் ஆகவேண்டும் . எவ்வளவு அவமானம் பாருங்க ; சே சே ... ஆண்டவன் தான் காப்பாத்தணும் ...Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78834777293834158112009-09-28T00:26:22.448+08:002009-09-28T00:26:22.448+08:00நட்ட நடுநிலைவியாதியா நீங்க..!!நட்ட நடுநிலைவியாதியா நீங்க..!!TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71418682674878443902009-09-28T00:08:10.905+08:002009-09-28T00:08:10.905+08:00//
அந்தக் குருக்கள் அந்தப் பணிக்குப் பொருத்தமானவர்...//<br />அந்தக் குருக்கள் அந்தப் பணிக்குப் பொருத்தமானவர் இல்லை என்பதைத் தவிர்த்து, மக்கள் புனிதமாகக் கருத்தும் இடத்தை தனது செயலுக்கு பயன்படுத்திக் கொண்டான் என்பதைத் தவிர்த்து இதை நான் மாபெரும் குற்றமாகக் கருதவில்லை.<br />//<br /><b>மாபெரும் குற்றமாகக்</b> கருதவில்லைவலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5847185612729503062009-09-27T23:59:14.380+08:002009-09-27T23:59:14.380+08:00காரணம் என்னவா இருக்கலாம், தன்னைச் சுற்றி அமைத்துக்...காரணம் என்னவா இருக்கலாம், தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்ட கட்டமைப்பு(பிம்பம்), அதனையொட்டிய மக்களின் எதிர்பார்ப்பு ...????Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com