tag:blogger.com,1999:blog-10267267.post7174526449697883876..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இந்த கதையையும் குமுதம் வெளியிடுமா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-10267267.post-49299775301541537422007-01-22T00:53:00.000+08:002007-01-22T00:53:00.000+08:00//tamilreber said... Anyway you will get lof of ap...//tamilreber said... Anyway you will get lof of appreciation because you also<br />hate brahmins.So dont worry.<br />Hating brahmins and writing<br />against them is an easy way<br />to become popular in tamil<br />blogs. //<br /><br />tamilreber,<br />thanks for great idea !<br />but i don't need this idea. i have my own way!<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90539686168405235052007-01-18T15:26:00.000+08:002007-01-18T15:26:00.000+08:00// திரு said...
சிறில் சொன்ன முடிவை படித்து சிரித...// திரு said... <br />சிறில் சொன்ன முடிவை படித்து சிரித்தேன் :)))<br /><br />கோவி, <br /><br />கதையெல்லாம் எழுதி கலக்குறீங்க! :)<br />//<br /><br />திரு,<br /><br />எனக்கு சொந்தமாக யோசிக்கத் தெரியாது ... கூட்டத்தோடு கோவிந்தா போட ஓரளவுக்கு வரும் !<br />:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54898622134603306972007-01-18T07:51:00.000+08:002007-01-18T07:51:00.000+08:00எப்படியோ தமிழ்மணத்துக்கு விவாதக்களம் கிடைத்தது....எப்படியோ தமிழ்மணத்துக்கு விவாதக்களம் கிடைத்தது.<br /><br />யார் அடிபட்டால் யாருக்கு வருத்தம்? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87123958671711360632007-01-18T04:18:00.000+08:002007-01-18T04:18:00.000+08:00சிறில் சொன்ன முடிவை படித்து சிரித்தேன் :)))
கோவி,...சிறில் சொன்ன முடிவை படித்து சிரித்தேன் :)))<br /><br />கோவி, <br /><br />கதையெல்லாம் எழுதி கலக்குறீங்க! :)thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73594878955192552942007-01-17T00:51:00.000+08:002007-01-17T00:51:00.000+08:00சிறில்,
நீங்கள் பல சுமூகமான முடிவுகள் கொடுத்திருந...சிறில்,<br /><br />நீங்கள் பல சுமூகமான முடிவுகள் கொடுத்திருந்தாலும் பாலச்சந்தரின் புரட்சிக்கதை சொல்லி இருக்கிறீர்களே அதற்கு இணை எதுவும் கிடையாது !<br /><br />வருகைக்கும் கருத்து கிளைக் கதைகளுக்கும் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37078388635087121422007-01-17T00:49:00.000+08:002007-01-17T00:49:00.000+08:00எஸ்கே,
ஐயா உங்களுக்கு அனுப்பிய கதையில் சிறிய மாற்...எஸ்கே,<br /><br />ஐயா உங்களுக்கு அனுப்பிய கதையில் சிறிய மாற்றம் செய்ததால் நீங்கள் திருத்தி அனுப்பியதை அப்படியே போடமுடியவில்லை.<br />:(<br /><br />இந்த கதையின் வடிவமும் சுஜாதாவின் இன்னொமொரு பழைய கதையின் வடிவம் தான் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53784143035875953112007-01-17T00:38:00.000+08:002007-01-17T00:38:00.000+08:00கதைக்கு சுமூகமான முடிவு.
K. பாலச்சந்தர்: கிரிஷ் ம...கதைக்கு சுமூகமான முடிவு.<br /><br />K. பாலச்சந்தர்: கிரிஷ் மைதிலியை மணம் முடிக்க, கலை மைதிலியின் தோப்பனாரை மணக்கிறாள்.<br /><br />டி. ராஜேந்தர்: கிரிஷ் தன் தோப்பனாரை கொன்றவர்களைத் தேடிப்போய் பழிவாங்க (மாபெரும் செட்டில் ஃபைட்) கத்தி குத்து பட்டு பாட்டு பாடியபடியே செத்துப் போகிறார்.<br /><br />கே எஸ் ரவிக்குமார்: கிரிஷ் வீட்டுக்குள்ள புதையல் கிடச்சு பணக்காரர் ஆயிடுறார். கலை வீட்டுல மாட்டிலேந்து தங்கப்பால் கறக்குது. அவரும் பணக்காரராயிடறார். பணம் வந்தபிறகு சாதியாவது மதமாவது. ஒண்ணு சேந்துர்றாங்க<br /><br />சேரன்: கலை சைக்கிள்ல ஊர் போய் சேரும்போது அவங்க அம்மா தண்ணிக் கொடம் கால்ல விழுந்து செத்து போறாங்க. அப்பா அரிவாள்ல நகம் வெட்டும்போது கை துண்டாயிப் போகுது. கலை பத்துப் பாத்திரம் தேய்க்க ஆரம்பிக்கிறா. க்ரிஷ் அந்தக் கிராமத்துக்கு வாத்தியாரா வரார்.<br /><br />ஷங்கர்: க்ரிஷ் சாதிக் கலவரத்துல ஈடுபடுற எல்லாரையும் கொல்ல ஆரம்பிக்கிறார். கடைசில எல்லாத்துக்கும் கலைதான் காரணம்னு கண்டுபிடிச்சு ஸ்பிளிட் பர்சனாலிட்டி ஆகிறார்.<br /><br />போதுமா 'சுமூகமான முடிவுகள்'.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77690562368088633382007-01-16T21:07:00.000+08:002007-01-16T21:07:00.000+08:00எ.பி. திருத்தி நான் அனுப்பிய பிரதி என்னிடம் 'அனுப்...எ.பி. திருத்தி நான் அனுப்பிய பிரதி என்னிடம் 'அனுப்பிய மயிலில்' இன்னமும் இருக்கிறது!<br /><br />அதில் இங்கு காணும் பிழைகள் இல்லை.<br /><br />தன் பங்குக்கு வயதான ஐயரை சாகடித்து, ஒரு திருப்பத்தை உண்டாக்கியது போல், கோவியார், நான் திருத்தி அனுப்பியதிலும், சில திருத்தங்கள்[பிழைகள்??] செய்து பதித்திருக்கிறார் என நினைக்கிறேன்!<br /><br />:))<br /><br />கதையைப் பற்றி....?<br /><br />அதான் கோவியாரே சொல்லிவிட்டாரே, தன் பங்குக்கு என!<br /><br />அசலைத் தழுவி நகல் எடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள் தமிழ்மணத்தில் என அறிய மகிழ்ச்சியாய் இருக்கிறது!<br /><br />இதில் தன் பாணியை விடாமல் எழுதியிருப்பது முள்ளம்பன்றிக்கே என் ஓட்டு!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75264799593451638372007-01-16T20:39:00.000+08:002007-01-16T20:39:00.000+08:00// சிந்தாநதி said...
என்ன நடக்குது இங்கே? அவர் ஏத...// சிந்தாநதி said... <br />என்ன நடக்குது இங்கே? அவர் ஏதோ கதை எழுதினோமா சன்மானத்தை வாங்கினோமான்னு சும்மா இருக்கார். நீங்கள்ளாம் எதுக்காக அவரோட சிறுகதையை தொடர்கதையாக்கிக் கொண்டே இருக்கீங்க..?<br /><br />இதுக்கெல்லாம் விகடன்ல சன்மானம் தரமாட்டாங்க... <br />//<br /><br />சிந்தாநதி,<br /><br />சன்மானம் வேனாம் ... <br /><br />தன்மானம் ... ஏற்கனவே 4 பேர் எழுதிட்டாங்க ... என்னைப் பார்த்து நானே உன்னால எழுதமுடியுமான்னு கேட்டேன் ... ஹி ஹி அதுதான் !<br />:)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21340000168786136962007-01-16T15:12:00.000+08:002007-01-16T15:12:00.000+08:00என்ன நடக்குது இங்கே? அவர் ஏதோ கதை எழுதினோமா சன்மான...என்ன நடக்குது இங்கே? அவர் ஏதோ கதை எழுதினோமா சன்மானத்தை வாங்கினோமான்னு சும்மா இருக்கார். நீங்கள்ளாம் எதுக்காக அவரோட சிறுகதையை தொடர்கதையாக்கிக் கொண்டே இருக்கீங்க..?<br /><br />இதுக்கெல்லாம் விகடன்ல சன்மானம் தரமாட்டாங்க...✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64330274864488628462007-01-16T13:59:00.000+08:002007-01-16T13:59:00.000+08:00//இலவசக்கொத்தனார் said...
அது க்ரிஷ் , கிரீஷ் இல்...//இலவசக்கொத்தனார் said... <br />அது க்ரிஷ் , கிரீஷ் இல்லை. அதை வேற கிரிஸ், லூப் ஆயில்ன்னு வேற போட்டு புரட்டி எடுத்துட்டீங்க. :))<br /><br />அப்புறம் எஸ்.கே. ஐயா டயர்டா இருந்த நேரத்துல குடுத்துட்டீங்க போல, இன்னும் எழுத்துப் பிழைகள் இருக்கே. <br /><br />கதையைப் பத்தி நான் ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை. யார் யார் எந்த கலர் கண்ணாடி போட்டுக்கிட்டு படிக்கறாங்கன்னு தெரியுது. அம்புட்டுதான். //<br /><br />கொத்ஸ் நன்றி !<br /><br />இந்த கதையும் சுஜாத அவர்களின் கதையின் தழுவல் தான். முன்பு ஒரு தொடர்கதையில் இமயவரம்பன் என்ற பாத்திரத்தை வைத்து கலப்பு திருமணத்தால் வரும் பிரச்சனைகள் சொல்லி இருப்பார். தக்க சமயத்தில் அவரின் புதிய கதையுடன் சேர்த்து அதையும் ஞாபகப்படுத்திக் கொண்டதால் இதனை எழுதினேன். இங்கு எழுதியதும் சுஜாதாவின் கற்பனையில் சொன்ன விசயங்கள் தான். புதிதாக ஒன்றும் இல்லை. டயலாக் மாறி இருக்கிறது. பொருள் அதேதான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62220709865520124472007-01-16T13:55:00.000+08:002007-01-16T13:55:00.000+08:00//saathveegan said...
பிரச்சனைக்கு சுமூகமான (!!!)...//saathveegan said... <br />பிரச்சனைக்கு சுமூகமான (!!!) தீர்வு !!!! <br />//<br />சாத்வீகன்,<br /><br />ம் ... மேலும் ஏற்படுதான்னு பார்போம்.<br /><br />நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51961875043352700552007-01-16T13:38:00.000+08:002007-01-16T13:38:00.000+08:00அது க்ரிஷ் , கிரீஷ் இல்லை. அதை வேற கிரிஸ், லூப் ஆய...அது க்ரிஷ் , கிரீஷ் இல்லை. அதை வேற கிரிஸ், லூப் ஆயில்ன்னு வேற போட்டு புரட்டி எடுத்துட்டீங்க. :))<br /><br />அப்புறம் எஸ்.கே. ஐயா டயர்டா இருந்த நேரத்துல குடுத்துட்டீங்க போல, இன்னும் எழுத்துப் பிழைகள் இருக்கே. <br /><br />கதையைப் பத்தி நான் ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை. யார் யார் எந்த கலர் கண்ணாடி போட்டுக்கிட்டு படிக்கறாங்கன்னு தெரியுது. அம்புட்டுதான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47190593384806559672007-01-16T13:10:00.000+08:002007-01-16T13:10:00.000+08:00பிரச்சனைக்கு சுமூகமான (!!!) தீர்வு !!!!பிரச்சனைக்கு சுமூகமான (!!!) தீர்வு !!!!சாத்வீகன்https://www.blogger.com/profile/00614498530049746647noreply@blogger.com