tag:blogger.com,1999:blog-10267267.post7139446571029235190..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அவதூறு ஆறுமுகத்தின் தொடர்சியான அவதூறுகள்.கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-10267267.post-77902490542623359232009-09-22T10:02:53.435+08:002009-09-22T10:02:53.435+08:00//பின்னூட்டம் உள்நோக்கத்துடன் வந்தால் தவிர எனது பத...//பின்னூட்டம் உள்நோக்கத்துடன் வந்தால் தவிர எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுபவர்களை உண்டு இல்லை என்றெல்லாம் பண்ணுவது இல்லை சார்//<br /><br />இந்தப் பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தை உள்நோக்கத்தோடு போட்டதாக நினைத்து விட்டீர்கள் போலிருக்கு!! :)))))))நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53298020378058166192009-09-22T09:45:54.714+08:002009-09-22T09:45:54.714+08:00//உங்கள் பதிவுகளுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன்...//உங்கள் பதிவுகளுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். கமெண்ட் போடத்தான் பயம்! :))//<br /><br />பின்னூட்டம் உள்நோக்கத்துடன் வந்தால் தவிர எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுபவர்களை உண்டு இல்லை என்றெல்லாம் பண்ணுவது இல்லை சார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39204099125866333602009-09-22T09:42:52.074+08:002009-09-22T09:42:52.074+08:00//நல்லதந்தி பெருச்சாளிகிட்ட எனக்கு பிடிச்சதே வலிக்...//நல்லதந்தி பெருச்சாளிகிட்ட எனக்கு பிடிச்சதே வலிக்காத மாதிரி அந்த முகரையை வைச்சிகிட்டு வெக்கமில்லாம வந்து எழுதறதுதான்//<br /><br />முகரை என்று விளிக்கும் முண்டகலப்பை கலசுவுக்கு, (நன்றி!வார்த்தை உபயம்: திரு செ.ர ),<br />அய்யா, நீர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீர், என்னை யாரோ என்று அடையாளம் நினைத்துக் கொண்டு வெறுப்பைக் கக்குவதாகத் தெரிகிறது. இதில் உங்களுக்கு மகிழ்சி என்றால் பரலோகத்தில் இருக்கும் பரமபிதா அப்படியே அருளட்டும்! ஆ..ஆ..ஆமென்!.<br /><br />கோவி சாருக்கு,<br /><br />நான் இணையத்துக் வந்த புதிதில் போலியை பற்றி நிறைய அடிபட்டு கொண்டிருந்த நேரம். இதில் திராவிடப் பதிவர்கள். பிராமணப் பதிவர்கள் என்ற பிரச்சனைகள்தாம் இதன் மைய இழை என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது திராவிடப் பதிவர்களான செந்தழல் ரவிக்கும் கோவி கண்ணனுக்கும் முட்டிக் கொண்டதால், இது என்ன கூத்து என்று நினைத்து விவரம் புரிந்து கொள்ளக் கேட்டேனே ஒழிய பழைய விஷயங்களைக் கிளறி தூபம் போடவில்லை!. அப்படிப்போடுவதால் எனக்கொன்றும் ஆகப்போவதுமில்லை.<br />மற்றபடி ரெகுலராக உங்கள் பதிவுகளுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். கமெண்ட் போடத்தான் பயம்! :))நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45640907039992533352009-09-21T13:57:49.274+08:002009-09-21T13:57:49.274+08:00//செந்தழல் ரவி said...
- நான் செய்யாத ஒரு செயல்
...//செந்தழல் ரவி said...<br /><br />- நான் செய்யாத ஒரு செயல்<br /><br />டோண்டு ராகவன் மகளை பற்றிய ஆபாச பதிவு<br />//<br /><br />நம்புகிறேன். அது போல் மற்றவர்கள் பற்றி அவதூறு கிளப்பும் முன் உறுதிப் படுத்திக் கொண்டு, தகுந்த ஆதாரங்களுடன் எழுத முயற்சிக்கவும்.<br /><br />//- என்னுடையது அல்லாத ஒரு பொருள்<br /><br />ஒரு திரட்டி. பாவம் அதன் உணமையான ஓனர். இதனால் அவர் பிஸினஸ் பாதிக்கப்பட்டால் ?<br />//<br /><br />இது பற்றிய உண்மை உமக்கும் தெரியும், எனக்கும் தெரியும். இருந்தாலும் உங்கள் பதட்டம் புரிந்து கொள்கிறேன்.<br /><br />மன்னிக்கவும், இந்தப் பதிவை எழுதும் எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. என்னை எதிர்வினையாற்றத் தூண்டியது யாருடைய செயல் என்று ஓரமாக உட்கார்ந்து யோசனை செய்து பார்க்கவும்.<br /><br />நான் சமரசமோ, உறவாடவோ விரும்பவில்லை, ஆனால் இத்தோடு பிரச்சனைகளை முடித்துக் கொண்டால் நல்லது, இல்லை என்றால் மீள் பதிவு செய்ய வேண்டிய வேலை அவ்வப்போது ஏற்படும்.<br /><br />எனக்கு யாரையும் பலிவாங்க தேவை இருந்தது இல்லை. புள்ளப் பூச்சின்னு நினைப்பது தேளாகவும் இருக்கலாம் என்று புரிந்து கொண்டால் சரி.<br /><br />//ஆகவே இந்த பதிவை நீக்குமாறு கோருகிறேன்.//<br /><br />ஆச்சு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3783272427705715742009-09-21T13:44:44.512+08:002009-09-21T13:44:44.512+08:00//கலசிலிங்கம்
நல்லதந்தி பெருச்சாளிகிட்ட எனக்க...//கலசிலிங்கம் <br /><br /> <br />நல்லதந்தி பெருச்சாளிகிட்ட எனக்கு பிடிச்சதே வலிக்காத மாதிரி அந்த முகரையை வைச்சிகிட்டு வெக்கமில்லாம வந்து எழுதறதுதான்.<br />//<br /><br />ஐயா ஐயா,<br /><br />தனிமனித தாக்குதலை நிறுத்துங்கய்யா.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79958151601415812172009-09-21T11:38:50.628+08:002009-09-21T11:38:50.628+08:00நல்லதந்தி பெருச்சாளிகிட்ட எனக்கு பிடிச்சதே வலிக்கா...நல்லதந்தி பெருச்சாளிகிட்ட எனக்கு பிடிச்சதே வலிக்காத மாதிரி அந்த முகரையை வைச்சிகிட்டு வெக்கமில்லாம வந்து எழுதறதுதான்.கலசிலிங்கம்https://www.blogger.com/profile/09760583178122751128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81627200575059173992009-09-21T11:23:48.366+08:002009-09-21T11:23:48.366+08:00//இப்போதும் இதையே சொன்னாலும் சொல்வீர்கள். அப்போ நா...//இப்போதும் இதையே சொன்னாலும் சொல்வீர்கள். அப்போ நாங்கள் என்ன கேனையர்களா?.//<br /><br />நல்லதந்தி சார்,<br /><br />எனது வலையில் 100க் கணக்கான பதிவுகள் எழுதிவந்தாலும் இந்த மாதிரி பதிவுகளுக்கு ஆஜர் போட்டுவிடுகிறீர்கள், முடிஞ்ச அளவுக்கு பழைய விசயங்களைக் கிளறி தூபம் போடும் உங்களை கேனையர்கள் என்று சொல்ல முடியுமா ?<br /><br />அவ்வ்வ்வ்வ்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42677024454987409062009-09-21T11:20:31.704+08:002009-09-21T11:20:31.704+08:00//கலசிலிங்கம் said...
போதுமா நல்லதந்தி எதையோ...//கலசிலிங்கம் said...<br /><br /> <br />போதுமா நல்லதந்தி எதையோ எதுலயோ நனைச்சி அடிச்சமாதிரி..<br /><br />நல்லதந்தி said...<br /><br />இதுக்குப்போயி எதுக்கு இந்த பில்டப்!..<br />நீர் எந்த பழம் பெருச்சாளின்னு தெரியலையே!. எனக்குத் தெரிஞ்சி ஒரே பெருச்சாளி ...... தான்! <br />//<br /><br />உங்க ரெண்டு பேருக்கும் பழைய பகை, பழைய பாசம் ஏதும் இருக்கா ?<br /><br />முடியல.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43467972137520622602009-09-21T10:21:21.696+08:002009-09-21T10:21:21.696+08:00// கலசிலிங்கம் said...
போதுமா நல்லதந்தி எதையோ எதுல...// கலசிலிங்கம் said...<br />போதுமா நல்லதந்தி எதையோ எதுலயோ நனைச்சி அடிச்சமாதிரி..//<br /><br /><br />கண்ணா பின்னாவென்று திரட்டிகளின் தன்மை தெரியாமல் இணையும் பதிவர்களின் நலனுக்காகத் தான் இந்தப் பதிவு.//<br /><br /> கோவி.கண்ணன் said...<br />இதை யாரேனும் தமிழிஷில் இணைத்து விட்டு புண்ணியம் கட்டிக் கொள்ளுங்கள். தமிழ்மணம் போலவே தமிழிஷும் மேம்படம் நாம் உதவனும். நமக்கு திரட்டிகள் எல்லாம் ஒன்று தான்<br />:)//<br /><br />கோவி சார் இப்பத்தான் இந்த உள் குத்து புரியுது! :)<br /><br />கலசு! கோவி சார் எதுவும் திட்டி எழுதினமாதிரி இல்லையே. விளக்கம் தானே குடுத்திருக்கார். இதுக்குப்போயி எதுக்கு இந்த பில்டப்!..<br />நீர் எந்த பழம் பெருச்சாளின்னு தெரியலையே!. எனக்குத் தெரிஞ்சி ஒரே பெருச்சாளி ...... தான்! <br />அவனா(ரா) நீயி!!!. ஆட்டத்துக்கு வரலை. ஆள விடு சாமி!!!!!!!நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79566443228251684532009-09-21T00:26:12.545+08:002009-09-21T00:26:12.545+08:00போதுமா நல்லதந்தி எதையோ எதுலயோ நனைச்சி அடிச்சமாத...போதுமா நல்லதந்தி எதையோ எதுலயோ நனைச்சி அடிச்சமாதிரி..கலசிலிங்கம்https://www.blogger.com/profile/09760583178122751128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7240653348553565722009-09-20T23:33:16.482+08:002009-09-20T23:33:16.482+08:00//நல்லதந்தி said...
நீங்கள் இருவரும் சண்டை போட்டு...//நல்லதந்தி said... <br />நீங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டபோது என்னங்க விவரம் என்று கேட்டபோது போடா போய் வேலையைப் பார்! என என்னைத் திட்டியதாய் ஞாபகம். இப்போதும் இதையே சொன்னாலும் சொல்வீர்கள். அப்போ நாங்கள் என்ன கேனையர்களா?. நீங்கள் வாடான்னு சொன்னால் வரனும் போடான்னுன்னு சொன்னால் போயிடனும் அப்படித்தானே?.... <br />நல்லா நடத்துங்கடீ.... :)<br />//<br /><br />இப்பவும் பஞ்சாயத்துப் பண்ண ஓடிவாங்கன்னு சொல்லவில்லையே. <br /><br />கண்ணா பின்னாவென்று திரட்டிகளின் தன்மை தெரியாமல் இணையும் பதிவர்களின் நலனுக்காகத் தான் இந்தப் பதிவு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53798879226722536702009-09-20T23:31:05.706+08:002009-09-20T23:31:05.706+08:00//SanjaiGandhi
அய்யா சாமிகளா.. இதுக்கு முதல்ல...//SanjaiGandhi <br /><br /> <br />அய்யா சாமிகளா.. இதுக்கு முதல்ல முடிவு கட்டுங்க. புதுசா நெறய பசங்க எழுத வந்திருக்காங்க. இதை எல்லாம் படிச்சிட்டு அப்டியே ஓடிடப் போறாங்க. மூத்தப் பதிவர்கள் இதுக்கு தான் ஆசைப் படறிங்களா?. 2 வாரம் ரொம்ப நல்லா போச்சி. மீண்டும் இணையம் வந்து, ரீடரத் தொறந்தா ... முடியல.. விட்ருங்க.. நாங்க எல்லாம் பாவம். அப்டியே உங்க குடும்பத்த சேர்ந்தவங்களும் ரொம்ப பாவம். புரியும்னு நினைக்கிறேன்.<br />//<br /><br />ஐயா சஞ்செய்,<br /><br />'இந்தப் பதிவு புதிய பதிவர்களுக்கு அல்ல' ன்னு முன்குறிப்பு சேர்த்திருக்கனும்.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19594963816587576762009-09-20T23:24:57.318+08:002009-09-20T23:24:57.318+08:00ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், திவாகரன், வெங்கடேஷ், த...ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், திவாகரன், வெங்கடேஷ், தினகரன் அண்ட் ஆல் மன்னார்குடி மாஃபியா கும்பலுக்கு மட்டும் தான் இடமா நல்லதந்தியாரே? :)<br /><br />உன்னைப் போல் ஒருவன் சினிமாவுக்கு போறேன்.. மீதி கும்மி நாளைக்கு..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57686325800464859482009-09-20T22:51:46.241+08:002009-09-20T22:51:46.241+08:00// புதுசா நெறய பசங்க எழுத வந்திருக்காங்க. இதை எல்ல...// புதுசா நெறய பசங்க எழுத வந்திருக்காங்க. இதை எல்லாம் படிச்சிட்டு அப்டியே ஓடிடப் போறாங்க//<br /><br />ஐயா! இது இரத்தபூமி!!!!. <br />இராகுல், வாசன், கார்த்திக், கடைசியாக பொடியன் போன்ற 15 வயது குழந்தைகளுக்கு இடமில்லை!.<br />18 வயது ஆயுடிச்சின்னு நிருபணம் பன்னிட்ட்டு உள்ளே நுழைஞ்சிங்களா இல்லையா? :)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88478127379920618282009-09-20T21:48:41.872+08:002009-09-20T21:48:41.872+08:00அய்யா சாமிகளா.. இதுக்கு முதல்ல முடிவு கட்டுங்க. பு...அய்யா சாமிகளா.. இதுக்கு முதல்ல முடிவு கட்டுங்க. புதுசா நெறய பசங்க எழுத வந்திருக்காங்க. இதை எல்லாம் படிச்சிட்டு அப்டியே ஓடிடப் போறாங்க. மூத்தப் பதிவர்கள் இதுக்கு தான் ஆசைப் படறிங்களா?. 2 வாரம் ரொம்ப நல்லா போச்சி. மீண்டும் இணையம் வந்து, ரீடரத் தொறந்தா ... முடியல.. விட்ருங்க.. நாங்க எல்லாம் பாவம். அப்டியே உங்க குடும்பத்த சேர்ந்தவங்களும் ரொம்ப பாவம். புரியும்னு நினைக்கிறேன்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83167954597746935132009-09-20T20:25:37.060+08:002009-09-20T20:25:37.060+08:00//கலசிலிங்கம்
நல்லதந்தியை யாரு வெத்தலை பாக்கு வைச...//கலசிலிங்கம் <br />நல்லதந்தியை யாரு வெத்தலை பாக்கு வைச்சி கூப்பிட்டா இங்க..வாயை கொடுத்து சூ..வை புண்ணாக்கி கொள்வது இதுதானோ?//<br /><br />அடையாளம் இல்லாத கலசிலிங்கத்தை யார் கூப்பிட்டார்களோ அவர்தான் என்னையும் கூப்பிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். எனக்கு அடுத்த பின்னூட்டமே நீங்கள்தான் போட்டிருக்க,.. என்னை யாரோ திட்டி எழுதி இருப்பதைப் போல எழுதியதன் காரணம் புரியவில்லை!<br />எந்த பிரபலபதிவரோ இந்த கலசிலிங்கம்!!! தெரியலையே!!!!!!நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6799342749055736732009-09-20T19:58:50.029+08:002009-09-20T19:58:50.029+08:00நல்லதந்தியை யாரு வெத்தலை பாக்கு வைச்சி கூப்பிட்டா ...நல்லதந்தியை யாரு வெத்தலை பாக்கு வைச்சி கூப்பிட்டா இங்க..வாயை கொடுத்து சூ..வை புண்ணாக்கி கொள்வது இதுதானோ?கலசிலிங்கம்https://www.blogger.com/profile/09760583178122751128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86173067035714240312009-09-20T18:04:16.645+08:002009-09-20T18:04:16.645+08:00நீங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டபோது என்னங்க வ...நீங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டபோது என்னங்க விவரம் என்று கேட்டபோது போடா போய் வேலையைப் பார்! என என்னைத் திட்டியதாய் ஞாபகம். இப்போதும் இதையே சொன்னாலும் சொல்வீர்கள். அப்போ நாங்கள் என்ன கேனையர்களா?. நீங்கள் வாடான்னு சொன்னால் வரனும் போடான்னுன்னு சொன்னால் போயிடனும் அப்படித்தானே?.... <br />நல்லா நடத்துங்கடீ.... :)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4667990951727856382009-09-19T06:28:14.318+08:002009-09-19T06:28:14.318+08:00//(ஆபாசங்களுடன் கூடிய முழுச் சாட் விவரம் தேவைப்படு...//(ஆபாசங்களுடன் கூடிய முழுச் சாட் விவரம் தேவைப்படுவோர் மின் அஞ்சல் செய்தால் அனுப்பி வைக்கிறேன்)///<br /><br />surveysan 2005 at yahoo . comSurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50138321943268310342009-09-18T23:51:52.274+08:002009-09-18T23:51:52.274+08:00இதை யாரேனும் தமிழிஷில் இணைத்து விட்டு புண்ணியம் கட...இதை யாரேனும் தமிழிஷில் இணைத்து விட்டு புண்ணியம் கட்டிக் கொள்ளுங்கள். தமிழ்மணம் போலவே தமிழிஷும் மேம்படம் நாம் உதவனும். நமக்கு திரட்டிகள் எல்லாம் ஒன்று தான்<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55000349035892265802009-09-18T23:46:41.663+08:002009-09-18T23:46:41.663+08:00// TBCD said...
கவ் !
//
ஆறுமுகம் பதிவை சரியாகப்...// TBCD said... <br />கவ் !<br />//<br /><br />ஆறுமுகம் பதிவை சரியாகப் படிக்கவில்லை என்று தெரிந்தது.<br />படிக்கட்டும் என்பதுடன் அவரோட டவுட்டை க்ளியர் செய்ய மூர்த்தி மின் அஞ்சலின் க்ரீன் சாட் சேர்த்திருக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48441137020825193232009-09-18T23:43:43.245+08:002009-09-18T23:43:43.245+08:00கவ் !கவ் !TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21270488458220842162009-09-18T18:16:05.788+08:002009-09-18T18:16:05.788+08:00:((((((
பதிவிடும் முன் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம்...:((((((<br />பதிவிடும் முன் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம்...<br /><br />வேறு ஒன்னும் சொல்ல விரும்பவில்லை.ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74222859224807022762009-09-18T17:24:13.428+08:002009-09-18T17:24:13.428+08:00அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52290920061033037532009-09-18T17:15:01.997+08:002009-09-18T17:15:01.997+08:00ரீடரில் படித்து விட்டேன்,
//இவர்களுடன் சேர்ந்து ...ரீடரில் படித்து விட்டேன், <br /><br />//இவர்களுடன் சேர்ந்து மூர்த்தி தான் போலி என்று நான் எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். எனக்கு அது தேவை அற்ற வேலை என்று விட்டுவிட்டேன். அவனவன் பாதிகப்படும் போது தானே போலியை எதிர்த்தார்கள், அதில் நான் மட்டும் பாதிக்கப்படும் முன் போலி மூர்த்தியை எதிர்த்து அவனால் எனக்கும் போலி தளம் திறக்கப்பட்ட வேண்டும் என்று விரும்புகிறார் என்பதே அவதூறு ஆறுமுகத்தின் நோக்கமாக இருந்தது என்பதால் நான் ஒத்துழைக்கவில்லை\\<br /><br /><br />புரிந்தது, எந்த வித காரணமும் இல்லாமல் மாட்டிக்கொள்ளாமல் இருந்தது புரிந்தது நண்பரே<br /><br />வாழ்த்துக்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com