tag:blogger.com,1999:blog-10267267.post7049246991285479007..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பார்பனர்களால் தமிழ் ஏன் தாக்கப்படுகிறது ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-10267267.post-43397342132350023642008-01-30T23:24:00.000+08:002008-01-30T23:24:00.000+08:00//G.Ragavan said... பதிவைப் படித்தேன். ஆனால் ஒன்று...//G.Ragavan said... <BR/>பதிவைப் படித்தேன். ஆனால் ஒன்று உண்மை. பொதுவில் பார்ப்பனர்கள் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் என்று பிரிப்பது எளிதாகிறது. இது பொதுவில். தமிழ் தாக்கப்படுகிறது..படாமை என்ற கருத்துக்குப் பிறகு வருவோம்.<BR/><BR/>ஏன் இந்தப் பிரிவினை எளிதாகிறது? அதுதான் சிந்திக்கப்பட வேண்டிய கருத்து. நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காவிட்டாலும்... பார்ப்பனர் அல்லாதவர்களுக்குப் பார்ப்பனர்கள் மீது ஒருவித வெறுப்புணர்ச்சி இருக்கிறது என்றே நினைக்கிறேன்.<BR/><BR/>ஒரு செட்டியார் நண்பன் இருந்தான். இப்பொழுது அவனோடு தொடர்பு இல்லை. படிக்கும் பொழுது அவன் வீட்டிற்குச் செல்கையில் முதலில் என்னைப் பார்ப்பனர் என்று நினைத்துக் கொண்டு தயக்கத்தோடு பழகினார்கள். ஆனால் இல்லை என்று நண்பன் சொன்னதும்...அவர்களின் பழக்கத்திலேயே ஒரு பெரிய மாற்றம் தெரிந்தது. அவர்கள் வீட்டிலேயே பலமுறை உண்டும் உறங்கியும் இருக்கிறேன். என்னிடம் அவர்கள் அதைச் சொன்ன பொழுது...ஏனப்படி? நான் பார்ப்பனராக இருந்திடக்கூடாது என்று விரும்பினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள்..."அவர்களை நம்ப முடியாது" என்று கூறினார்கள். சாதீயக் கூற்றின் முதல் பார்ப்பனீயத் தாக்கத்தை நான் புரிந்து கொண்டது அன்றுதான்.<BR/><BR/>தனிப்பட்ட முறையில் என்னைவிட என்னுடைய சாதி முக்கியமானதல்ல. இதுதான் என் கருத்து.<BR/>//<BR/><BR/>ஜிரா,<BR/><BR/>வெறுப்புணர்ச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் பார்பனர்களிடம் இதுபற்றி கேட்டால் காழ்புணர்ச்சி என்றே 'உயர்ந்த' மனப்பான்மையில் சொல்லுவார்கள்.<BR/><BR/>எனக்கு சிறுவயதில் பார்பனர்கள் குழுமனப்பான்மை பற்றி எதுவும் தெரியாது. பின்னாளில் வேலைக்குச் சென்ற போதுதான் அப்படி ஒரு 'தனி'ப்பட்ட சமுகமாக அவர்கள் வாழ்வது புரிந்தது. வெகு சில நெருங்கிய நண்பர்கள் பார்பனர்களாக இருக்கிறார்கள். எனக்கு பார்பனர் சாதியைச் சேர்ந்த எந்த தனிப்பட்ட மனிதர் மீதும் வெறுப்பு இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31300653175546700002008-01-30T09:52:00.000+08:002008-01-30T09:52:00.000+08:00//இசை said... குழலி அவர்களின் "ஆண்ட சாதி.."" பதிவை...//இசை said... <BR/>குழலி அவர்களின் "ஆண்ட சாதி.."" பதிவை இந்த பின்புலத்தில் வாசிக்கலாம்/ அல்லது மறுவாசிப்பு செய்யலாம்..<BR/><BR/>http://kuzhali.blogspot.com/2007/07/blog-post_16.html<BR/>//<BR/><BR/>இசை,<BR/><BR/>நீங்கள் குறிப்பிட்ட நண்பர் குழலியின் பதிவை பார்த்தேன். அதில் ஆண்ட சாதிகள் என்று பெருமை பேசுபவர்கள் எவரும் இதுவரை ஆண்டதே இல்லை. குறிப்பாக பார்பனரின் ஆதிக்கத்தீன் கீழ் தமிழகம் வந்தது இல்லை என்று எழுதி இருக்கிறார்.<BR/><BR/>ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும் கோவில் போன்றவற்றில் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்து அவர்களுக்கான அரணாக அமைத்துக் கொண்டது பார்பனர்களுக்கே உரிய குழு ஒற்றுமைக்கான அவர்களின் வெற்றி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43738422312614313592008-01-29T11:42:00.000+08:002008-01-29T11:42:00.000+08:00//bala said... //அது மலமும் அது வரும் வழியும் தான்...//bala said... <BR/>//அது மலமும் அது வரும் வழியும் தான்//<BR/>கோவி.மு.கண்ணன் அய்யா,<BR/><BR/>பொதுவா நீங்க சொல்வது சரி தான் என்றாலும்,விதி விலக்கு என்று ஒன்று உண்டல்லவா?உதாரணம் கோவி.மு.கண்னன் அய்யா அவர்களையே எடுத்துக்கொள்ளலாம்.உங்களுக்கு மலம் மேல் வழியாக அல்லவா வருகிறது.வெறுப்பு,கொழுப்பு,கடுப்பு,உளறல்,மற்றும் பொய் கலக்கப்பட்டு வரும் உங்கள் பேச்சுக்களையும்,எழுத்தையும் பார்த்தாலே அந்த உண்மை புலப்படுகிறதே.ஆண்டவனின் படைப்பில் இந்த மாதிரி விசித்திரமான பிறவியும் வரும் என்று நொந்து கொள்வதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்?<BR/><BR/>பாலா<BR/><BR/>PS.<BR/><BR/>என்ன ரொம்ப நாளா உங்க தீவிரவாத மலேஷிய ஜல்லிக்கள்,ஜெகதீசனையும்,பாரி.அரசு அய்யாவையும் காணோம்?நான் ரொம்ப விசாரித்ததாக சொல்லுங்கள் அய்யா.<BR/><BR/>11:23 AM, January 29, 2008 <BR/>Post a Comment<BR/>//<BR/><BR/>ஜயராமன் சார், காலையில் கக்கூஸ் எடுக்கிற வேலை செய்கிறீரோ, சரியாக வந்து சொல்றேள். பாரி அரசும் ஜெகதீசனும் அவாளே கழுவிண்டாராம், வேறு ?<BR/>யாராவது ஆயோடு வந்து ஆள் தேடினால் உங்க பேரைச் சொல்லி அனுப்பிகிறேன். பார்த்து நன்னா செய்து கொடுங்கோ.<BR/>டெல்லிக்கு போனால் பொதுக்கழிப்பிடம் குத்தக்கைக்கு எடுக்கலாமாம், உங்க ஆளுங்க நிறைய பேர் இருக்கார்களாம், பேச்சு துணைக்காச்சு. சென்றுவிட்டால் இங்கே நாங்களாவது நிம்மதியாக 'இரு'ப்போம்.<BR/>:)<BR/><BR/>நோக்கு ஒடம்பில் கொழுப்பு அதிகமாகவும் உப்பு குறைவாக இருக்கு ஐயரே,<BR/>உங்காத்து மாமி இன்னும் உப்பு போட்ட காஃபியை நோக்கு கொடுக்கலையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8922642685848002592008-01-29T11:23:00.000+08:002008-01-29T11:23:00.000+08:00//அது மலமும் அது வரும் வழியும் தான்//கோவி.மு.கண்ணன...//அது மலமும் அது வரும் வழியும் தான்//<BR/>கோவி.மு.கண்ணன் அய்யா,<BR/><BR/>பொதுவா நீங்க சொல்வது சரி தான் என்றாலும்,விதி விலக்கு என்று ஒன்று உண்டல்லவா?உதாரணம் கோவி.மு.கண்னன் அய்யா அவர்களையே எடுத்துக்கொள்ளலாம்.உங்களுக்கு மலம் மேல் வழியாக அல்லவா வருகிறது.வெறுப்பு,கொழுப்பு,கடுப்பு,உளறல்,மற்றும் பொய் கலக்கப்பட்டு வரும் உங்கள் பேச்சுக்களையும்,எழுத்தையும் பார்த்தாலே அந்த உண்மை புலப்படுகிறதே.ஆண்டவனின் படைப்பில் இந்த மாதிரி விசித்திரமான பிறவியும் வரும் என்று நொந்து கொள்வதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்?<BR/><BR/>பாலா<BR/><BR/>PS.<BR/><BR/>என்ன ரொம்ப நாளா உங்க தீவிரவாத மலேஷிய ஜல்லிக்கள்,ஜெகதீசனையும்,பாரி.அரசு அய்யாவையும் காணோம்?நான் ரொம்ப விசாரித்ததாக சொல்லுங்கள் அய்யா.balahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11956529499514984252008-01-29T08:31:00.000+08:002008-01-29T08:31:00.000+08:00//அருண்மொழி said... கோவியாரே,"வழிவழியாக வந்தது" என...//அருண்மொழி said... <BR/>கோவியாரே,<BR/><BR/>"வழிவழியாக வந்தது" என்று எப்படி இதற்கு மட்டும் பொருந்தும் என்பது புரியவில்லை. பாப்பான் கடல் கடந்து செல்ல கூடாது என்பது கூட வழிவழியாக வந்ததுதான். எல்லா பாப்பானும் அதை ஏற்றுக்கொண்டா இருக்கின்றார்கள். அவாளுக்கு இரட்டை நாக்கு என்று தெரியாமலா சொல்லி இருக்கின்றனர்.<BR/>//<BR/><BR/>அருண் மொழி ஐயா,<BR/><BR/>வழிவழியாகவும் அதே வழியாகவும் எல்லோருக்கும் வருவது, ஏற்றுக் கொள்ளக் கூடியது, மாற்றமுடியாதது என்று ஒன்று உண்டென்றால் அது மலமும் அது வரும் வழியும் தான். மத்ததெல்லாம் சுயநலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மாறிக் கொண்டுதான் இருக்கிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49844763442970404922008-01-28T21:11:00.000+08:002008-01-28T21:11:00.000+08:00//கோவி.கண்ணன். இனி மேலாவது புரிந்து கொள்ளுங்கள். ச...//கோவி.கண்ணன். இனி மேலாவது புரிந்து கொள்ளுங்கள். சௌராஷ்ட்ரம் என்பது தமிழைப் போல் ஒரு மொழி தான். நான் பல முறை என் பதிவிலும் மற்றவர் பதிவில் பின்னூட்டங்களிலும் சொல்லியிருக்கிறேன். நீங்கள் கட்டாயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று அது சாதியைத் திட்டியது என்று வெளியிட்டதாகச் சொல்கிறீர்கள். அது புரிதல் தவறு என்று விட்டுவிடலாம் தான். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு 'சித்திரையா தையா தமிழ் புத்தாண்டு தொடங்குவது என்று' என்ற தலைப்பில் இடுகை இட்ட சௌராஷ்ட்ர மொழி பேசுபவன் நான் மட்டும் தானே. இது உங்களுக்குத் தெரியாததா என்ன? விடாது கருப்பு <BR/>இங்கே திட்டியது சாதியை இல்லை; என்னைத் தான் என்பதும் அப்போது உங்களுக்குப் புரிந்திருக்காதா? <BR/>//<BR/><BR/>மிஸ்டர் குமரன்,<BR/><BR/>அவருடைய பின்னூட்டத்தை வெளியிட்டவுடன், அவருக்கு நான் மறுமொழி பின்னூட்டம் போடுவதற்குள், 'என்னைத்தான்' சொல்கிறார் என்று நீங்களும் அவரும் பேசி வைத்துக் கொண்டு சொல்வது போல் சொல்லிவிட்டு என் மீது பாய்வதில் பொருளே இல்லை, நான் வெளி இடாவிட்டாலும் எங்காவது அவர் போட்டு இருப்பார் என்றே நினைக்கிறேன். என் பதிவில் அவருக்கு தகுந்த மறுமொழி என்னால் சொல்லி இருக்க முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவர் உங்களைச் சொன்னதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தை உங்களின் விருப்பமாகவே எடுத்துக் கொண்டேன்.<BR/>பின்னூட்டம் வெளியான அடுத்த நிமிடத்தில் பாயத் தெரிந்த உங்களுக்கு அதை தனி மின் அஞ்சலில் குறிப்பிட்டு நீக்கச் சொல்லி இருந்தால் குறிப்பிட்ட பின்னூட்டத்தை நீக்கி இருப்பேன். என் மீது பாய்வதற்கான சந்தர்பம் என்று நீங்கள் வரும் போது அதை உங்களுக்கு கொடுப்பதால் எனக்கு ஒன்றும் குறையில்லை. எதிர்பார்த்ததை நிறைவேற்றி வைத்த திருப்தி தான்.<BR/><BR/>//<BR/>முன்பே இந்தக் குற்றச்சாட்டை நான் வைத்தேன். அப்போது பலமாக மறுத்தீர்கள். நானும் நம்பினேன். அதனால் நேற்றும் உங்களை நண்பர் என்று கூறிக் கொள்ள கூச்சமில்லாமல் இருந்தது. ஆனால் நீங்கள் என்னைத் தான் விடாது கருப்பு திட்டினார் என்று புரிவதற்கு வாய்ப்புகள் எத்தனையோ இருந்த போதிலும் அதனை வெளியிட்டதைப் பார்த்த பின் பழைய குற்றச்சாட்டு மீண்டும் வந்தது. அது கற்பனை என்று நீங்கள் சொல்கிறீர்கள். நானும் நம்புகிறேன். ஆனால் சப்பை கட்டு கட்டுவது எதற்காக? //<BR/><BR/><BR/>முன்பே இதே விட உறைக்கும் படியே பதில் சொல்லி இருக்க முடியும். ஒன்று குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக அள்ளி தெளிப்பீர்கள், என்பதால் விட்டுவிட்டேன் பழகினால் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைத்தேன். ஆனால் அவ்வாறொல்லாம் இல்லை கருத்தை மாற்றிக் கொண்டு இருப்பீர்க்க்ள் என்று நினைத்தது என் தவறோ ? பழைய கணக்கை தீர்பதற்காக அதே குற்றச் சாட்டைக் கொண்டு வரும் போது, இந்த முறை ஏமாற்றவேண்டாம், தாராளமாக கத்திவிட்டூ போகட்டும் என்றே விட்டுவிட்டேன். பாவம் நீங்களும் தான் எத்தனை முறை முயற்சி எடுப்பீர்கள் ? சப்பை கட்டு ? எதற்கு சப்பை கட்ட வேண்டும் ?<BR/><BR/>********************** <BR/>நான் கற்பனை செய்து கொள்கிறேனா நீங்கள் கண்ணையும் சிந்தையையும் மூடிக்கொண்டீர்களா என்று நீங்கள் யாரைச் சொல்லி அனுப்பி பின்னூட்டம் இடவைத்தீர்களோ அவர் பதிவில் சென்று பாருங்கள். பெயர்களையும் போட்டிருக்கிறார். நல்ல நாடகம் ஐயா இது. வாழ்ந்து போங்கள்.<BR/><BR/>*******************<BR/>நான் சொல்லி அழைத்து அதனால் அவர் வந்து போட்டத்தாக குற்றச் சாட்டை வைத்துவிட்டு நான் எதோ சப்பைக் கட்டுகட்டுவதாக சொன்னால் சரியாக இருக்குமா ? உங்களுக்கு நான் ஏன் பயப்பட வேண்டும் ? உண்மை என்றால் ஆம் என்று சொல்லிவிடப் போகிறேன். உங்களை சீண்டுவது தான் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போன்று அனுமானத்தில் நான் சொல்லித் தான் அவர் செய்ததாக 'என் மீதான மாபெரும் நம்பிக்கையில்' சொல்லி இருப்பதால், ஒரு வேளை நானே சொல்லாவிட்டாலும், சப்பைக் கட்டத்தேவையே இல்லை. ஆம் நான் தான் போடச் சொன்னேன் என்று சொல்லி இருக்கலாம் போல் தெரிகிறது. எதற்காக சப்பைக் கட்டை கேவலப்படுத்தவேண்டும். அது இயலாதவர்களால் செய்யக் கூடியது. நல்ல நாடகம் எல்லாம் எனக்கு போடத்தெரியாது அதற்கெல்லாம் பக்தி மானாக இருக்க வேண்டும். கெட்ட நாடகம் என்று சொல்லுங்கள்.<BR/> <BR/><BR/>//<BR/>இதெல்லாம் நான் செய்தது உளரல் என்று நிறுவுவதாகவே இருக்கட்டும். அதனைத் தான் விரும்புகிறேன். //<BR/><BR/>உங்களின் நீண்ட நாள் ஆசையை இன்று நிறைவேற்றிவிட்டேன். <BR/><BR/>//இது உங்களுக்கும் அவர் பதிவைப் பார்ப்பதற்கு முன்பே புரிந்திருக்கும் என்று நினைத்தேன். தெரியும்; தெரிந்தே அந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டீர்கள் என்று தான் இப்போதும் நினைக்கிறேன். //<BR/><BR/>நான் திரும்பவும் சொல்கிறேன், மொழிகுறித்தான புரிதலில் அதை இடவில்லை. சாதியைக் குறிப்பிட்டுள்ளதால் பரவாயில்லை என்றே நினைத்தேன். உங்களுக்கும் சாதி வெறி இருப்பது போல், நீங்களாக வந்து ஒப்புக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும் ? பதிவுலகில் சவுராஷ்டிராக்கெளெல்லம் வெளிப்படுத்திக் கொண்டு கோஷ்டியாகத்தான் இருக்கிறார்களா ? நான் அவ்வாறு கருதவில்லை. எவருக்கும் சுடாத போது உங்களுக்கு மட்டும் ஏன் ? இங்கு பார்பனர்கள் பற்றிய கருத்தியல் பார்வையும் உள்ளது, எவருமே அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத போது, சவுராஷ்டிரர்களை குறித்து சொன்னதற்கும், அவர்களுக்கெல்லாம் நீங்கள் தான் வலையுலக தலைவர் போல் வந்து குதிப்பது ஏன் ? நீங்கள் அவ்வாறு இருப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. உங்களுக்கு சவுராஷ்டிரர் குறித்து பின்னூட்டம் வெளியிட்டது பிடிக்கவில்லை என்று தனி மடலில் அனுப்பி இருந்தால் கூட நீக்கி இருப்பேன்.<BR/><BR/>//<BR/>அவர் யாரோடு தான் தொடர்போடு சண்டை இட்டார். உங்கள் பதிவில் வந்து அய்யா போட்டு பேசும் பாலாவைப் போல் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இந்த விடாது கருப்பு கூடத் தான் எல்லோரையும் திட்டிக் கொண்டிருக்கிறார் / கொண்டிருந்தார். அப்படி என்றால் அவரிடம் எல்லோரும் கூடல் ஊடல் கொண்டிருந்தார்கள் என்று பொருளா? அவர் என்னைக் குத்திக் குதறிக் கொண்டிருப்பதனை இங்கே கொண்டு வந்ததற்குக் காரணம் என்னைத் திட்டுகிறார் என்று நன்கு தெரிந்தும் மொழிச் சிறுபான்மையினரைக் கேவலமாகப் பேசும் அந்தப் பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட்டது தான். //<BR/><BR/>மொழி சிறுபாண்மை பெரும்பாண்மை பட்சாதாப அரசியலெல்லாம் எதற்கு இங்கே பேசுகிறீர்கள், நீங்கள் வேண்டுமானால் எதாவது சாதியை திட்டி பின்னூட்டம் போடுங்கள், தாராளமாக வெளி இடுவேன். இதே பதிவில் தேவர்கள் , வன்னியர்கள், தாழ்த்தப்பட்டோர், பார்பனர், ஆசாரியார் என்று எல்லோரை பற்றியும் இருக்கிறது, எவருக்கும் வராத கோவம் உங்களுக்கு மட்டும் வருவதேன் ? சாதிவெறியை எல்லோருமே கேவலமாகத்தான் பேசுகிறார்கள், அதற்கு முன்பு சாதியை குறிப்பிடுவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. <BR/><BR/>//இனி மேல் இந்த உரையாடல் வேண்டாம் என்று நினைக்கிறேன். இந்த இடுகையில் இதுவே நாமிருவருக்கும் இதனைப் பற்றிய உரையாடலாக இருக்கட்டும். //<BR/><BR/>அவ்வளவு சீக்கிரம் முடித்துக் கொள்வீர்களா ? ஒரு நாளைந்து பதிவவாவது போடுங்கள், வந்து பின்னூட்டமும் போட்டு செல்கிறேன். அங்கே எனது நடுநிலை வேசத்தை உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு குற்றச்சாட்டாக வைத்து 'அம்பலப்' படுத்தலாம். எவ்வளவு நாளைக்குத்தான் நானும் நடுநிலைவாதி மாதிரி நடிக்க முடியும், இன்று வி.க வை அழைந்து வந்தேன், நாளைக்கு வெறொருவரை அனுப்புவேன், அவரும் எனது மிரட்டலுக்கு பணியா விட்டால், அதன் பிறகு நானே போலி புரொபைல் தயார் செய்து உங்களை வந்து சீண்டிச் செல்லனும். இதையெல்லாம் தவர்க்க ஒரே வழி, என் பெயரில் நாளைந்து இடுகைகளைப் போட்டு வேசத்தை, முகமூடியை கழட்டிவிட்டுடுங்க. பலர் பயன் பெறுவார்கள்.<BR/><BR/>நல்லது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69732659780335146362008-01-28T20:21:00.000+08:002008-01-28T20:21:00.000+08:00//அதில் ஒருவர் சாதியை மொழியாக புரிந்து கொண்டு என்ம...//அதில் ஒருவர் சாதியை மொழியாக புரிந்து கொண்டு என்மீது பாய்கிறார்//<BR/><BR/>கோவி.கண்ணன். இனி மேலாவது புரிந்து கொள்ளுங்கள். சௌராஷ்ட்ரம் என்பது தமிழைப் போல் ஒரு மொழி தான். நான் பல முறை என் பதிவிலும் மற்றவர் பதிவில் பின்னூட்டங்களிலும் சொல்லியிருக்கிறேன். நீங்கள் கட்டாயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று அது சாதியைத் திட்டியது என்று வெளியிட்டதாகச் சொல்கிறீர்கள். அது புரிதல் தவறு என்று விட்டுவிடலாம் தான். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு 'சித்திரையா தையா தமிழ் புத்தாண்டு தொடங்குவது என்று' என்ற தலைப்பில் இடுகை இட்ட சௌராஷ்ட்ர மொழி பேசுபவன் நான் மட்டும் தானே. இது உங்களுக்குத் தெரியாததா என்ன? விடாது கருப்பு <BR/>இங்கே திட்டியது சாதியை இல்லை; என்னைத் தான் என்பதும் அப்போது உங்களுக்குப் புரிந்திருக்காதா? <BR/><BR/>//<BR/>இவ்வளவு கேவலமான கற்பனையை வைத்துக் கொண்டு என்னுடன் தொடர்ந்து பேசுவதற்கு உங்களுக்கு கூச்சமாகவே இருந்திருக்க வில்லையா ? //<BR/><BR/>முன்பே இந்தக் குற்றச்சாட்டை நான் வைத்தேன். அப்போது பலமாக மறுத்தீர்கள். நானும் நம்பினேன். அதனால் நேற்றும் உங்களை நண்பர் என்று கூறிக் கொள்ள கூச்சமில்லாமல் இருந்தது. ஆனால் நீங்கள் என்னைத் தான் விடாது கருப்பு திட்டினார் என்று புரிவதற்கு வாய்ப்புகள் எத்தனையோ இருந்த போதிலும் அதனை வெளியிட்டதைப் பார்த்த பின் பழைய குற்றச்சாட்டு மீண்டும் வந்தது. அது கற்பனை என்று நீங்கள் சொல்கிறீர்கள். நானும் நம்புகிறேன். ஆனால் சப்பை கட்டு கட்டுவது எதற்காக? <BR/><BR/>//எனக்கு என்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, அவர்களை கண்கானித்து என்னைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து வந்து கவனிக்கும் படி ஏவி விடுகிறானா ?<BR/><BR/>எந்த மடையன் அவ்வாறு சொன்னான் ?<BR/><BR/>சுத்த பேத்தலாக இருக்கிறது, என்னை எதிர்த்து என்ன எழுதினீர்கள் ? அதற்கு நான் உங்களை எதிர்த்து கேள்வி கேட்கத் தெரியாதவனா ? நான் கோழையா ? என்னைய்யா உளறுகிறீர் ?<BR/><BR/>நான் என்ன அடியாள் வைத்து இருக்கிறேனா ?<BR/>என்ன கொடுமைடா சாமி, இவரை எவனோ கேள்வி கேட்பானாம், அதையும் நான் தான் அனுப்பினேன் என்பாராம் ? கேட்பவர்கள் எல்லோரும் காதுல பூ வைத்து இருக்கிறார்களா ? <BR/>//<BR/><BR/>இதெல்லாம் நான் செய்தது உளரல் என்று நிறுவுவதாகவே இருக்கட்டும். அதனைத் தான் விரும்புகிறேன். <BR/><BR/>//உங்களைத்தான் குறிப்பிட்டார் என்பது அவர் பதிவில் சென்று படிக்கும் முன்பே உங்களுக்கு எப்படி தெரியும்.//<BR/><BR/>இது உங்களுக்கும் அவர் பதிவைப் பார்ப்பதற்கு முன்பே புரிந்திருக்கும் என்று நினைத்தேன். தெரியும்; தெரிந்தே அந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டீர்கள் என்று தான் இப்போதும் நினைக்கிறேன். <BR/><BR/>//இந்த சண்டையை தூக்கிக் கொண்டு என்னிடம் வருவதற்கு அவசியம் என்ன ?//<BR/><BR/>அவர் யாரோடு தான் தொடர்போடு சண்டை இட்டார். உங்கள் பதிவில் வந்து அய்யா போட்டு பேசும் பாலாவைப் போல் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இந்த விடாது கருப்பு கூடத் தான் எல்லோரையும் திட்டிக் கொண்டிருக்கிறார் / கொண்டிருந்தார். அப்படி என்றால் அவரிடம் எல்லோரும் கூடல் ஊடல் கொண்டிருந்தார்கள் என்று பொருளா? அவர் என்னைக் குத்திக் குதறிக் கொண்டிருப்பதனை இங்கே கொண்டு வந்ததற்குக் காரணம் என்னைத் திட்டுகிறார் என்று நன்கு தெரிந்தும் மொழிச் சிறுபான்மையினரைக் கேவலமாகப் பேசும் அந்தப் பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட்டது தான். <BR/><BR/>இனி மேல் இந்த உரையாடல் வேண்டாம் என்று நினைக்கிறேன். இந்த இடுகையில் இதுவே நாமிருவருக்கும் இதனைப் பற்றிய உரையாடலாக இருக்கட்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57046240874697299092008-01-28T19:05:00.000+08:002008-01-28T19:05:00.000+08:00கோவியாரே,//அவர்கள் அதற்கு வைக்கும் வாதங்களில் கருத...கோவியாரே,<BR/><BR/>//அவர்கள் அதற்கு வைக்கும் வாதங்களில் கருத்து என்று ஒன்று உண்டென்றால் அது வழிவழி வருவதை மாற்றக் கூடாது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை//<BR/><BR/>"வழிவழியாக வந்தது" என்று எப்படி இதற்கு மட்டும் பொருந்தும் என்பது புரியவில்லை. பாப்பான் கடல் கடந்து செல்ல கூடாது என்பது கூட வழிவழியாக வந்ததுதான். எல்லா பாப்பானும் அதை ஏற்றுக்கொண்டா இருக்கின்றார்கள். அவாளுக்கு இரட்டை நாக்கு என்று தெரியாமலா சொல்லி இருக்கின்றனர்.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13442038409275332262008-01-28T14:23:00.000+08:002008-01-28T14:23:00.000+08:00//உங்களை நான் எதிர்த்து கேள்வி கேட்டபோதெல்லாம் அவர...//உங்களை நான் எதிர்த்து கேள்வி கேட்டபோதெல்லாம் அவர் வருகிறார். அவரை நீங்கள் சொல்லி அனுப்பி வரவழைக்கிறீர்கள் என்று முன்பே நான் சொன்ன குற்றச்சாட்டே இப்போதும் மீண்டும் வைத்திருக்கிறேன். அதனை என் கற்பனை என்று நீங்கள் சொன்னால் அப்படியே இருக்கட்டும்.//<BR/><BR/><BR/>மிஸ்டர் குமரன்,<BR/><BR/>இவ்வளவு கேவலமான கற்பனையை வைத்துக் கொண்டு என்னுடன் தொடர்ந்து பேசுவதற்கு உங்களுக்கு கூச்சமாகவே இருந்திருக்க வில்லையா ? <BR/><BR/>எனக்கு என்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, அவர்களை கண்கானித்து என்னைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து வந்து கவனிக்கும் படி ஏவி விடுகிறானா ?<BR/><BR/>எந்த மடையன் அவ்வாறு சொன்னான் ?<BR/><BR/>சுத்த பேத்தலாக இருக்கிறது, என்னை எதிர்த்து என்ன எழுதினீர்கள் ? அதற்கு நான் உங்களை எதிர்த்து கேள்வி கேட்கத் தெரியாதவனா ? நான் கோழையா ? என்னைய்யா உளறுகிறீர் ?<BR/><BR/>நான் என்ன அடியாள் வைத்து இருக்கிறேனா ?<BR/>என்ன கொடுமைடா சாமி, இவரை எவனோ கேள்வி கேட்பானாம், அதையும் நான் தான் அனுப்பினேன் என்பாராம் ? கேட்பவர்கள் எல்லோரும் காதுல பூ வைத்து இருக்கிறார்களா ? <BR/><BR/>உங்களுக்கு ஓவ்வாத கருத்துக்களை எழுதுகிறேன் என்பதற்காக என் மீது சேறு வாரி இறைக்கும் முயற்சி. தாராளமாக செய்யலாம், இது கூகுள் பக்கம் நான் ஒன்றும் என் பதிவு என்று பட்டா போட்டு வைத்துக் கொண்டு இருக்கவில்லை. தனிமனித தாக்குதல் இல்லாத கருத்துக்களை வெளி இடுகிறேன். <BR/><BR/>உங்களைத்தான் குறிப்பிட்டார் என்பது அவர் பதிவில் சென்று படிக்கும் முன்பே உங்களுக்கு எப்படி தெரியும். <BR/>அதையும் எல்லோருக்கும் தெரிந்துகொள்ளட்டும் என்று இங்கு குறிப்பிட்டு சென்றுவிட்டு என்னிடம் குதிப்பதற்கு என்ன இருக்கிறது ?<BR/>நீங்கள் சொல்லித்தான் அவர் பதிவில் அப்படி இருப்பது தெரியும்.<BR/><BR/>உங்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் ஊடலா ? கூடலா ? ஒரு எழவும் எனக்கு தெரியாது. இந்த சண்டையை தூக்கிக் கொண்டு என்னிடம் வருவதற்கு அவசியம் என்ன ? உங்களுக்கு எவனாவது சொறிந்துவிட்டால் பதிலுக்கு நீங்கள் போய் அவனுக்கு சொறிந்துவிடுங்கள், அரிப்புகளை தீர்த்துக் கொள்ள அதுதான் சரியான வழி. இங்கு தேவையில்லாமல் என்னை புண்ணாக்க வேண்டாம்.<BR/><BR/>இங்கு பதிவில் மதுரையைச் சேர்ந்த மற்ற பதிவர்களும் இருக்கிறார்களே ? அவர்களுக்கெல்லாம் இங்கே வந்து என்னை கேவலப்படுத்திவிட்டார்கள் எம்பி குதிப்பது போன்று தெரியவில்லையே.<BR/><BR/>உங்களுக்கு இதைவைத்து என்மீது நடவடிக்கை எடுக்க இந்த முறை எந்த வாய்ப்பும் இல்லை என்பதை நினைத்து நீங்கள் வருந்துவீர்களோ என்று நானும் வருந்துகிறேன். கற்பனைகள் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல நண்பரே. இப்படியும் இருக்கலாம் என்று நான் நினைப்பது கூட தவறாக இருக்க முடியாது அல்லவா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69201714109679760442008-01-28T14:03:00.000+08:002008-01-28T14:03:00.000+08:00//நான் வேண்டுமானாம் சீமை எண்ணை 5 லிட்டர் ஸ்பான்சர்...//நான் வேண்டுமானாம் சீமை எண்ணை 5 லிட்டர் ஸ்பான்சர் பண்ணுகிறேன்//<BR/><BR/>கோவி.மு.கண்ணன் அய்யா,<BR/><BR/>அடப்பாவி ,வீட்டுக்கு வந்தா காஃபி தருவதாக சொல்லிவிட்டு இப்போ மண்னெண்ணை ஊத்துவீங்கன்னு மிரட்டறீங்களே?நியாயமா?<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87988072164095311112008-01-28T13:50:00.000+08:002008-01-28T13:50:00.000+08:00//bala said... ஜனவரி 1 தான் தமிழ்ப் புத்தாண்டு பிற...//bala said... <BR/>ஜனவரி 1 தான் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் தினம்னு அறிவிச்சிருந்தா சிறப்பாக இருந்திருக்குமே?அதை விட்டு விட்டு தை தைன்னு குதிக்கணுமா?<BR/><BR/>பாலா<BR/>//<BR/><BR/>ஜயராமன் சார்,<BR/><BR/>ஏப்ரல் 14 ஐ தமிழ்நாடு முட்டாள்கள் தினமாக அறிவிக்கவும் கோரிக்கை வைத்து, தீக்குளிங்க ஐயா, நான் வேண்டுமானாம் சீமை எண்ணை 5 லிட்டர் ஸ்பான்சர் பண்ணுகிறேன்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63731593104969476432008-01-28T13:47:00.001+08:002008-01-28T13:47:00.001+08:00//bala said... பார்ப்ப்பனர்களால் தாமிழ் தாக்கப்படு...//bala said... பார்ப்ப்பனர்களால் தாமிழ் தாக்கப்படுகிறது என்ற அபத்தமான குற்றசாட்டை வைத்து பம்மத்து பண்ணும் கோ.மு.கண்ணன் அய்யா,//<BR/><BR/>ஜயராமன் சார்.<BR/><BR/>நாடறிந்த பார்பனியத்துக்கு நான் விளக்கம் கொடுப்பதால் முழுசா தெரிந்துவிடப் போகிறது என்று நம்புகிறீரா ? <BR/>//முதலில் நீங்கள் சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்,பிறகு உங்கள் அசட்டு குற்றசாட்டுக்களுக்கு பதில் தானாகவே விளங்கும்./<BR/>1)தங்களை திராவிடர்கள் என்று வர்ணித்துக் கொல்ளும் சிலர்(உங்களைப் போன்றவர்கள்) ஏன் எப்பொழுதும் திராவிடன்,ஆரியன்,வடக்கு,தெற்கு என்று பிரிவினை செய்து,ஒருமித்த இந்தியா என்ற கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள்?//<BR/><BR/>என்னப்பு ஒன்னும் தெரியாதது மாதிரி பீலா உடுறீர் ? ஆரியம் திராவிடம் எல்லாம் வடமொழி இதிகாச பிரிவினைகளில் இருந்தே தெரிந்து கொண்டார்கள். கால்டு வெல் 'ஐயரை' நொந்து கொள்ளுவீராக.<BR/><BR/>//2)இந்த கும்பல் மட்டும் ஏன் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று எப்பொழுதும் ஜாதி வெறி பிடித்து அலைகிறார்கள்?//<BR/><BR/>அப்படியா ? எந்த சாதிக்காரன் அப்படி சொல்லிக் கொள்கிறான். சொல்லுங்கண்ணா.<BR/><BR/>//3)தமிழ்நாட்டில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் இவர்கள் ஏன் எப்பொழுதும் தங்களை ஒடுக்கப்பட்டவர்கள் என்று பாசாங்கு ஒப்பாறி செய்கிறார்கள்?//<BR/><BR/>நீங்கள் பார்பனர்களை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆளும் 'சக்திகள்' ஆதிக்க சக்தியாக இருந்தது வாஸ்தம் தான்.<BR/><BR/>//4) ஏதோ இவர்கள் தான் தமிழுக்கு சேவை செய்வதாகவும்,இவர்களால் தான் தமிழ் கப்பாற்றப்பட்டு வருவதாகவும் ஏன் பம்மாத்து பண்ணுகிறார்கள்?(மருத்துவர் அய்யா கூட அவர் ஒருவரால் தான் இந்த காரியம் நடைபெறுவதாக கூவுகிறார்).//<BR/><BR/>வாங்கைய்யா, பாரதி போன்ற புலவர்களையும் பார்பன சங்கத் தளபதி ஆக்கிக் கொண்டு தமிழ் சேவை செய்கிறர்வர்கள் பார்பனர் தவிர்த்து யாருமே இல்லை. வெறும் உள்ளே வெளியே போராட்டதில் நம்பிக்கை இல்லாமல் சாமி எதைப் பேசினாலும் புரிஞ்சிக்கும், சாமிக்கு தமிழ் என்ன சமசுகிருதம் என்ன என்ற பம்மாத்து அடிக்கறவர்கள் பற்றிதானே சொல்கிறீர்கள். வெல் செட்.<BR/><BR/>///<BR/>5) இவர்கள் ஏன் கேவலமான தீவிரவாதிகளாக விளங்குகிறார்கள்?(வெறுப்பு என்னூம் பால் குடித்து வளர்க்கப் பட்டதாலா?)//<BR/><BR/>திராவிடர்கள் ? அதெல்லாம் தீட்டு இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாக ஸ்வாக செய்யப்படுக்கிறது. இவை எல்லாம் மாறவேண்டும் என்று மனப்பால் வேண்டுமானால் குடிபார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43342024003632171312008-01-28T13:47:00.000+08:002008-01-28T13:47:00.000+08:00ஜனவரி 1 தான் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் தினம்னு ...ஜனவரி 1 தான் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் தினம்னு அறிவிச்சிருந்தா சிறப்பாக இருந்திருக்குமே?அதை விட்டு விட்டு தை தைன்னு குதிக்கணுமா?<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41371148289971129042008-01-28T12:47:00.000+08:002008-01-28T12:47:00.000+08:00குழலி அவர்களின் "ஆண்ட சாதி.."" பதிவை இந்த பின்புலத...குழலி அவர்களின் "ஆண்ட சாதி.."" பதிவை இந்த பின்புலத்தில் வாசிக்கலாம்/ அல்லது மறுவாசிப்பு செய்யலாம்..<BR/><BR/>http://kuzhali.blogspot.com/2007/07/blog-post_16.htmlAnonymoushttps://www.blogger.com/profile/14921609098874294465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39813768759338378112008-01-28T12:45:00.000+08:002008-01-28T12:45:00.000+08:00குழலி அவர்களின் "ஆண்ட சாதி.."" பதிவை இந்த பின்புலத...குழலி அவர்களின் "ஆண்ட சாதி.."" பதிவை இந்த பின்புலத்தில் வாசிக்கலாம்/ அல்லது மறுவாசிப்பு செய்யலாம்..Anonymoushttps://www.blogger.com/profile/14921609098874294465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17628396102304097642008-01-28T12:02:00.000+08:002008-01-28T12:02:00.000+08:00//பார்ப்பனர்களால், தமிழ் ஏன் தாக்கப்படுகிறது?//பார...//பார்ப்பனர்களால், தமிழ் ஏன் தாக்கப்படுகிறது?//<BR/><BR/>பார்ப்ப்பனர்களால் தாமிழ் தாக்கப்படுகிறது என்ற அபத்தமான குற்றசாட்டை வைத்து பம்மத்து பண்ணும் கோ.மு.கண்ணன் அய்யா,<BR/><BR/>முதலில் நீங்கள் சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்,பிறகு உங்கள் அசட்டு குற்றசாட்டுக்களுக்கு பதில் தானாகவே விளங்கும்.<BR/>1)தங்களை திராவிடர்கள் என்று வர்ணித்துக் கொல்ளும் சிலர்(உங்களைப் போன்றவர்கள்) ஏன் எப்பொழுதும் திராவிடன்,ஆரியன்,வடக்கு,தெற்கு என்று பிரிவினை செய்து,ஒருமித்த இந்தியா என்ற கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள்?<BR/>2)இந்த கும்பல் மட்டும் ஏன் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று எப்பொழுதும் ஜாதி வெறி பிடித்து அலைகிறார்கள்?<BR/>3)தமிழ்நாட்டில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் இவர்கள் ஏன் எப்பொழுதும் தங்களை ஒடுக்கப்பட்டவர்கள் என்று பாசாங்கு ஒப்பாறி செய்கிறார்கள்?<BR/>4) ஏதோ இவர்கள் தான் தமிழுக்கு சேவை செய்வதாகவும்,இவர்களால் தான் தமிழ் கப்பாற்றப்பட்டு வருவதாகவும் ஏன் பம்மாத்து பண்ணுகிறார்கள்?(மருத்துவர் அய்யா கூட அவர் ஒருவரால் தான் இந்த காரியம் நடைபெறுவதாக கூவுகிறார்).<BR/>5) இவர்கள் ஏன் கேவலமான தீவிரவாதிகளாக விளங்குகிறார்கள்?(வெறுப்பு என்னூம் பால் குடித்து வளர்க்கப் பட்டதாலா?)<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69080533511007329132008-01-28T11:51:00.000+08:002008-01-28T11:51:00.000+08:00//விடாதுகருப்பு said... சமசுருகிருத மொழியினை தேவ ப...//விடாதுகருப்பு said... <BR/>சமசுருகிருத மொழியினை தேவ பாசை என்று சொல்லும் பார்ப்பனர்களுக்கும், அவனது அடிவருடிகளுக்கும் தமிழ் புத்தாண்டைப் பற்றி அப்படி என்ன அக்கரை? அது சித்திரையில் நடந்தால் என்ன? தையில் நடந்தால் என்ன இல்லை மாசியில் நடந்தால்தான் என்ன?<BR/><BR/>நானும் தமிழன் என்று வாய்கூசாமல் பொய் சொல்லிவிட்டு தமிழைப் பழிக்கும் வந்தேறிக் கூட்டத்துக்கு சவுராஸ்டிர மற்றும் ஆசாரி நாய்கள் துணைபோவது இன்றைக்கு நேற்று ஒன்றும் புதிதல்ல. <BR/>//<BR/><BR/>கருப்பு சார்,<BR/><BR/>சாதியைக் குறித்த குற்றச் சாட்டு என்பதாலேயே உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்தேன். அதில் ஒருவர் சாதியை மொழியாக புரிந்து கொண்டு என்மீது பாய்கிறார் என்பதை அவர் பின்னூட்டத்தில் இருந்து தெரிகிறது.<BR/>********<BR/><BR/>இது மற்றவர்களுக்கு,<BR/><BR/>ஆசாரியை எப்படி நாய் என்று சொல்லலாம் ? <BR/>அனுமதித்தற்காக,<BR/>பதிவுலகில் எழுதுவர்களில் ஆசாரி எவனும் இல்லையா ? ஆசாரிக்கு சாதி பற்று இல்லையா ?<BR/><BR/>வந்து கும்முங்கைய்யா.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7191688649295005202008-01-28T11:17:00.000+08:002008-01-28T11:17:00.000+08:00//குமரன் (Kumaran) said... நான் கற்பனை செய்து கொள்...//குமரன் (Kumaran) said... <BR/>நான் கற்பனை செய்து கொள்கிறேனா நீங்கள் கண்ணையும் சிந்தையையும் மூடிக்கொண்டீர்களா என்று நீங்கள் யாரைச் சொல்லி அனுப்பி பின்னூட்டம் இடவைத்தீர்களோ அவர் பதிவில் சென்று பாருங்கள். பெயர்களையும் போட்டிருக்கிறார். நல்ல நாடகம் ஐயா இது. வாழ்ந்து போங்கள்.<BR/>//<BR/><BR/>குமரன்,<BR/><BR/>இந்த அநாகரீகத்தை நிறுத்துங்கள், எந்த மயிரானோ உங்களுக்கு பின்னூட்டம் போட்டான் என்றால் அதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது. எனக்கு வேறு வேலையே இல்லையா ? உங்களை யார் யார் நோண்டுகிறார்கள் என்று கணக்கெடுப்பது தான் எனக்கு வேலையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73158903627151567562008-01-28T10:52:00.000+08:002008-01-28T10:52:00.000+08:00//குமரன் (Kumaran) said... சிரிப்பு தான் வருகிறது ...//குமரன் (Kumaran) said... <BR/>சிரிப்பு தான் வருகிறது கோவி.கண்ணன். நான் யாரைச் சொல்கிறேன், எந்த பின்னூட்டத்தைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது இல்லையா? ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் வெளியிட்ட பின்னூட்டங்களை அப்படியே வைத்திருங்கள். எனக்காக எதையும் அழிக்க வேண்டாம். நான் அழிக்கவும் சொல்லவில்லை. என் கற்பனைகள் என்னோடு போகட்டும். நீங்கள் நன்கு வாழுங்கள். <BR/><BR/>தமிழ் நாய்கள் என்று திட்டினால் நீங்கள் எப்படி உணர்வீர்களோ தமிழ்நாட்டவனான நான் எப்படி உணர்வேனோ அதே போல் தான் என் தாய்மொழியை வைத்துத் திட்டினாலும் உணர்வேன் என்று உங்களுக்கு புரியவில்லை என்பதை நம்புகிறேன். மிக்க நன்றி. இது மிகப்பெரிய நன்றி என்று தெரிந்து கொள்ளுங்கள். <BR/><BR/>உங்களை நான் எதிர்த்து கேள்வி கேட்டபோதெல்லாம் அவர் வருகிறார். அவரை நீங்கள் சொல்லி அனுப்பி வரவழைக்கிறீர்கள் என்று முன்பே நான் சொன்ன குற்றச்சாட்டே இப்போதும் மீண்டும் வைத்திருக்கிறேன். அதனை என் கற்பனை என்று நீங்கள் சொன்னால் அப்படியே இருக்கட்டும்.<BR/><BR/>10:42 AM, January 28, 2008<BR/>//<BR/><BR/>தமிழ் நாய்கள் மட்டுமல்ல, தேவடியா பையன் என்று கூட என்னை பின்னூட்டத்தில் திட்டி இருக்கிறார்கள். வெளி இட்டுவிட்டு நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் நீக்கிக் கொண்டேன். வழக்கம் போல் என் மீது ஒரு கட்டமைப்பு முயற்சி செய்கிறீர்கள். எனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை. என்னை தெரிந்தவர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கு நான் எதுவும் விளக்கம் கொடுக்கத் தேவை இல்லை. நீங்கள் குறிப்பிடும் பின்னூட்டம் இன்னும் சில பதிவுகளில் கூட வந்திருக்கிறது. அங்கெல்லாம் என்னை யாரும் திட்டவில்லை.<BR/><BR/>உங்களுக்கு அவரை என் நண்பராக காட்டுவதில் என்ன இன்பமோ, அப்படியோ சொன்னாலும் அதற்கெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை. உங்களுக்கு அவருடைய மின் அஞ்சல் தெரியும் அவரிடமே விளக்கம் கேட்கலாமே ?<BR/><BR/>என் நண்பர்களின் எழுத்துக்களை கட்டுப்படுத்த முடியும், வழிநடத்த முடியும் என்று நம்பினால் அதில் உங்கள் எழுத்துக்கள் கூட அடக்கமாக இருக்க முடியும். அப்படி எதுவுமில்லை. அவரவர் கருத்தை அவரவர் தெரிவிக்கின்றனர்.<BR/><BR/>தேவை இல்லாமல் என்னை உங்களின் விரோதி போன்று கற்பனை செய்து கொண்டு என்னுடன் தொடர்ந்து உறையாடுவது உங்களுக்கு மன உளைச்சலையே தரும். <BR/><BR/>வேண்டாமே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23161871429999568212008-01-28T10:47:00.000+08:002008-01-28T10:47:00.000+08:00நான் கற்பனை செய்து கொள்கிறேனா நீங்கள் கண்ணையும் சி...நான் கற்பனை செய்து கொள்கிறேனா நீங்கள் கண்ணையும் சிந்தையையும் மூடிக்கொண்டீர்களா என்று நீங்கள் யாரைச் சொல்லி அனுப்பி பின்னூட்டம் இடவைத்தீர்களோ அவர் பதிவில் சென்று பாருங்கள். பெயர்களையும் போட்டிருக்கிறார். நல்ல நாடகம் ஐயா இது. வாழ்ந்து போங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54362660140001496812008-01-28T10:42:00.000+08:002008-01-28T10:42:00.000+08:00சிரிப்பு தான் வருகிறது கோவி.கண்ணன். நான் யாரைச் சொ...சிரிப்பு தான் வருகிறது கோவி.கண்ணன். நான் யாரைச் சொல்கிறேன், எந்த பின்னூட்டத்தைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது இல்லையா? ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் வெளியிட்ட பின்னூட்டங்களை அப்படியே வைத்திருங்கள். எனக்காக எதையும் அழிக்க வேண்டாம். நான் அழிக்கவும் சொல்லவில்லை. என் கற்பனைகள் என்னோடு போகட்டும். நீங்கள் நன்கு வாழுங்கள். <BR/><BR/>தமிழ் நாய்கள் என்று திட்டினால் நீங்கள் எப்படி உணர்வீர்களோ தமிழ்நாட்டவனான நான் எப்படி உணர்வேனோ அதே போல் தான் என் தாய்மொழியை வைத்துத் திட்டினாலும் உணர்வேன் என்று உங்களுக்கு புரியவில்லை என்பதை நம்புகிறேன். மிக்க நன்றி. இது மிகப்பெரிய நன்றி என்று தெரிந்து கொள்ளுங்கள். <BR/><BR/>உங்களை நான் எதிர்த்து கேள்வி கேட்டபோதெல்லாம் அவர் வருகிறார். அவரை நீங்கள் சொல்லி அனுப்பி வரவழைக்கிறீர்கள் என்று முன்பே நான் சொன்ன குற்றச்சாட்டே இப்போதும் மீண்டும் வைத்திருக்கிறேன். அதனை என் கற்பனை என்று நீங்கள் சொன்னால் அப்படியே இருக்கட்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23039099647883862522008-01-28T10:26:00.000+08:002008-01-28T10:26:00.000+08:00//குமரன் (Kumaran) said... என்ன கோவி.கண்ணன். சொல்ல...//குமரன் (Kumaran) said... <BR/>என்ன கோவி.கண்ணன். சொல்லி அனுப்பிச்சீங்களா? எப்படியோ உங்க கோபம் என் மேல தீர்ந்தா சரி தான்.<BR/>//<BR/><BR/>உங்க மேல் எனக்கு என்ன கோவம் ?<BR/>இங்கே உங்களைக் யாராவது குறிப்பிட்டீர்களா ? என் பதிவில் தனிமனித தாக்குதல் எதையும் அனுமதிப்பது இல்லை. இங்கு நான் எழுதி இருப்பதை வைத்து சாதி பிரதிநிதி போல் எவராக தன்னையே நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பு ஆக முடியுமா ?<BR/><BR/>உங்களைக் குறித்த பின்னூட்டம் எதுவென்று காட்டினால் நீக்குவேன். அதில் எனக்கு ஒன்றும் தயக்கமில்லை.<BR/><BR/>மற்ற உங்கள் ஊகங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பதாயின் அதாவது இருப்பது ஒன்று பிரச்சனை என்பது போல் நினைத்து அதற்கு காரணமாக அனுமானத்தில் 'நாம் நினைப்பது சரியாக இருக்கும்' என்று தன்னைப் பற்றிய கணிப்பைக் எண்ணி மகிழ்வார்களாம், அப்படி மகிழ்ந்தால் எனக்கும் மகிழ்ச்சியே.<BR/><BR/>ஒரு பதிவரைக் குறித்து வந்த தனிமனித தாக்குதலை நிறுத்து வைத்துள்ளேன். வெளி இடுவதாகவும் இல்லை, வேண்டுமென்றால் சொல்லுங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6611965730985991902008-01-28T10:03:00.000+08:002008-01-28T10:03:00.000+08:00என்ன கோவி.கண்ணன். சொல்லி அனுப்பிச்சீங்களா? எப்படிய...என்ன கோவி.கண்ணன். சொல்லி அனுப்பிச்சீங்களா? எப்படியோ உங்க கோபம் என் மேல தீர்ந்தா சரி தான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20084773990587476462008-01-28T09:51:00.000+08:002008-01-28T09:51:00.000+08:00சமசுருகிருத மொழியினை தேவ பாசை என்று சொல்லும் பார்ப...சமசுருகிருத மொழியினை தேவ பாசை என்று சொல்லும் பார்ப்பனர்களுக்கும், அவனது அடிவருடிகளுக்கும் தமிழ் புத்தாண்டைப் பற்றி அப்படி என்ன அக்கரை? அது சித்திரையில் நடந்தால் என்ன? தையில் நடந்தால் என்ன இல்லை மாசியில் நடந்தால்தான் என்ன?<BR/><BR/>நானும் தமிழன் என்று வாய்கூசாமல் பொய் சொல்லிவிட்டு தமிழைப் பழிக்கும் வந்தேறிக் கூட்டத்துக்கு சவுராஸ்டிர மற்றும் ஆசாரி நாய்கள் துணைபோவது இன்றைக்கு நேற்று ஒன்றும் புதிதல்ல. தமிழில் பாசுரங்கள் அத்தனை இருந்தும் இழிமொழியான தேவபாடையில் ஆண்டவனுக்கு மந்திரம் சொன்னால்தான் இனிக்கும் என்று புறம் பேசித்திரியும் பூனூல் போட்ட வெட்டிக் கூட்டத்துக்கு அடிவருடியே காலத்தைத் தள்ளியதுதானே இந்த இரண்டு சாதிகளும்!<BR/><BR/>தமிழ் வருடப் பிறப்பு எந்த மாதத்தில் தொடங்க வேண்டும் என்று கவலைப்பட வேண்டியது தமிழகத்தின் முதுகெலும்பான தூய தமிழரான திராவிடர்கள்தான்.<BR/><BR/>நல்லவேளையாக காஞ்சி காமகேடி ஊத்தைவாயன் சுப்பிரமணியை மைசூர் மஹாராஜாவுக்கு கள்ள உறவில் பிறந்த ஜெயலலிதா கைது செய்தார். அதனால்தான் இந்த பார்ப்பனர்களும் குரு மூர்த்தியும் சோமாறி சொட்டைப்பயலும் மற்ற பார்ப்பன அடிவருடிகளும் ஊத்தைவாயனுக்கு மட்டுமே சப்போர்ட் செய்தார்கள். மறந்து ஜெயலலிதாவை அவர்கள் எதிர்க்கத் துணியவில்லை. <BR/><BR/>இதையே கருணாநிதி செய்திருந்தால் அத்தனை பன்னாடைகளும் ஒருசேர களத்தில் குதித்து இருக்கும்!<BR/><BR/>ஆடுமாடு வெட்ட தடை என்று யாரையும் கலந்து ஆலோசிக்காமல் விட்டேத்தியாக ஆணை கொண்டு வந்த ஜெயாவினை வான் அளவுக்கு புகழ்ந்த பரதேசி பன்னாடைகள்தானே இவர்கள்? <BR/><BR/>ஆரியன் நாட்டுக்குள் கள்ளத்தனமாக ஊடுருவியபோதே அசைவம்தான் சாப்பிட்டான், கள்ளுண்டான், கஞ்சா அடித்தான் என்பதற்கு போதிய ஆதாரங்களை நான் எனது பதிவிலே எழுதி வைத்திருக்கிறேன்.<BR/><BR/>கருணாநிதிக்கு பதிலாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து சித்திரைக்குப் பதிலாக மாசிதான் தமிழ் புத்தாண்டு என அறிவித்து இருந்தால் மகிழ்ந்திருக்குமோ இந்த ஆரிய அடிவருடிக் கூட்டங்கள்?கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52904033741390829612008-01-28T08:52:00.000+08:002008-01-28T08:52:00.000+08:00கோவி.கண்ணன் said... //TBCD said... என்ன சொல்லுறீங்...கோவி.கண்ணன் said... <BR/>//TBCD said... <BR/>என்ன சொல்லுறீங்க..<BR/><BR/>இப்ப எல்லாம்.நிறைய தமிழர்கள் (?!) ரெம்பிளேற் (அது தமிழாமே..) என்று எல்லாம்..எழுதுறாங்க...<BR/><BR/>தூய தமிழில் பதிவு எழுதுறேன்னு சொல்லுறாங்க..<BR/><BR/>அப்படி இருக்கிற சூழலில்..இப்படி ஒரு பதிவா..<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்<BR/><BR/>நடுநிலை வாந்தி ஆயிட்டேனா இல்லையா..<BR/><BR/>சொல்லிடுங்க..<BR/>//<BR/><BR/>டிபிசிடி ஐயா,<BR/><BR/>நீங்கள் கூட எதையாவது அபத்தமாக எழுதிவிட்டு, குறுகுறுப்பில் 'இந்த பதிவை சில அறிவு ஜீவிகள் அபத்தம் என்று சொல்வார்கள்' என 'ரெம்பிளேற்' போட்டுக் கொள்ளலாம். கருத்து சு'தந்திரம்'<BR/>:)<BR/><BR/>அப்படி செய்தால் 'அபத்தம்' என்று கருத்து சொல்ல வந்தவரை தடுத்து போல் ஆச்சு. அப்படியும் அதே போன்று கருத்து வந்தால், நான் தீர்க்க தரிசி முன்பே நினைத்தேன் என்று பதிவுலக சாமியாராகிவிடலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com