tag:blogger.com,1999:blog-10267267.post688248586563070821..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நண்பர்களும், பில்டர் காஃபியும் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-10267267.post-85823120077224219722008-09-29T21:18:00.000+08:002008-09-29T21:18:00.000+08:00யோசிக்க வைச்சிட்டீங்க..முயற்சி செய்கிறேன்..யோசிக்க வைச்சிட்டீங்க..முயற்சி செய்கிறேன்..ரூபஸ்https://www.blogger.com/profile/10968643604661934749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61563221544515123012008-09-29T18:48:00.000+08:002008-09-29T18:48:00.000+08:00வணக்கம் நண்பரே,உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன...வணக்கம் நண்பரே,<BR/>உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.<BR/>பாருங்கள்.superlinkshttps://www.blogger.com/profile/15034898089369860818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14055402891160770142008-09-29T18:15:00.000+08:002008-09-29T18:15:00.000+08:00//சிறுவயதினரிடையே நாமாக விரும்பி நட்பு கொள்வதும் அ...//சிறுவயதினரிடையே நாமாக விரும்பி நட்பு கொள்வதும் அவர்களிடம் இருக்கும் எதோ ஒரு நல்ல குணம் நம்மை ஈர்பதாகவே இருக்கும்//<BR/><BR/>:-))))))))))Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73700917055646013032008-09-29T17:57:00.000+08:002008-09-29T17:57:00.000+08:00"நண்பர்களும், பில்டர் காஃபியும் !"அர்த்தம் பொதிந்த..."நண்பர்களும், பில்டர் காஃபியும் !"<BR/><BR/><BR/>அர்த்தம் பொதிந்தத் தலைப்பு.<BR/>பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.<BR/>வகையா வகைப்படுத்துறீங்க!<BR/><BR/>இன்ஸ்டன்ட் காப்பின்னு ஒன்னு இருக்கு இல்ல?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72593061069194726202008-09-29T17:15:00.000+08:002008-09-29T17:15:00.000+08:00//1. ஒருவர் எளிதில் எவருடனும் பழகிவிடுவார் - ஒரு ந...//1. ஒருவர் எளிதில் எவருடனும் பழகிவிடுவார் - ஒரு நண்பர்<BR/>2. உதவி செய்யச் சொல்லிக் கேட்டால், செய்துவிட்டு தான் அவருடைய வேலையைப் பார்ப்பர் - இது இன்னொரு நண்பர்<BR/>3. பார்த்தவுடனேயே முகம் மலர, மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருப்பார் - இன்னொருவர்<BR/>4. வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி அக்கரையுடன் விசாரிப்பார் - இன்னொருவர்<BR/>5. எந்த நிகழ்வாக இருந்தாலும் உடனே எனக்கு தகவல் சொல்லிவிடுவார் - இன்னொருவர்<BR/>6. மனவருத்தம் ஏற்பட்டால் மறுநாளே எதுவுமே நடக்காதது போல் பேசுவார் - இன்னொருவர்<BR/>7. கூப்பிட்ட உடனேயே எந்த வேலையாக இருந்தாலும் போட்டுவிட்டு ஊர் சுற்ற வருவார் - இன்னொருவர்<BR/>8. எனக்கு எதாவது துன்பம் என்றால் துடித்துப் போவார் - இன்னொருவர்<BR/>9. எப்போதும் நான் தான் தொடர்பு கொள்ளனுமா ? பண்ணித் தொலைகிறேன் - அலுத்துக் கொண்டாலும் நான் தொடர்பு கொள்ளாவிட்டாலும் அடிக்கடி தொடர்பு கொள்வார் - இன்னொருவர்<BR/>10. அவர்கள் வீட்டிற்குச் சென்றால் என்னையும் அவர்களது பெற்றோர் அதே பாசத்துடன் நடத்துவதைப் பார்த்து பெருமையடைவார் - இவர் இன்னொருவர்//<BR/><BR/>அது போல இருந்தால் இதுபோல் சொல்றாங்களே. <BR/>1. ஒட்டுண்ணி<BR/>2. பொழப்பத்தவன்<BR/>3. அறுவை<BR/>4. கிறுக்கு<BR/>5. டமாரம்<BR/>6. சுரணையற்றவர்<BR/>7. ஊர் சுற்றி<BR/>8. கோழை மனசு<BR/>9. ப்ளேடு<BR/>இது போன்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் <BR/>:))) (சும்மா ட்மாஷ் -மோகன் கந்தசாமி இல்லை)Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1447386063878991062008-09-29T16:26:00.000+08:002008-09-29T16:26:00.000+08:00உண்மை கோவி. நம்ப அவங்களோட எல்லா நல்ல பழக்கவழக்கத்த...உண்மை கோவி. நம்ப அவங்களோட எல்லா நல்ல பழக்கவழக்கத்தையும் கத்துகிட்டோம்னா நம்ப பாடு திண்டாட்டம் தான்.manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63967485324159818902008-09-29T14:59:00.000+08:002008-09-29T14:59:00.000+08:00சிந்திக்க வைக்கும் பதிவு.. ///நண்பர்களிடம் இருக்கு...சிந்திக்க வைக்கும் பதிவு.. <BR/><BR/>///நண்பர்களிடம் இருக்கும் எதோ ஒரு குணத்தைப் போற்றி, அவர்களை நட்பாக்கிக் கொள்ளும் நாம், அவர்களை எதற்காகப் போற்றுகிறோமோ, அதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதே இல்லை.///<BR/>மிகச் சரியாக சொண்ணீர்.. <BR/><BR/>என்ன தான் மனித இயல்பு என்றாலும், நாம் இன்னும் கற்கால மனிதனைப் போலவா வாழ்கிறோம்?? <BR/>மன வளர்ச்சி என்பது, இதில் தான் உள்ளது.. <BR/>மன முதிர்ச்சி அதிலிருன்ந்துதான் வருகிறது... <BR/><BR/>பின்பற்ற முயற்சிக்கிறேன்.. <BR/>நன்றி..Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90381773350365611762008-09-29T14:34:00.000+08:002008-09-29T14:34:00.000+08:00//லக்கிலுக் said... :-)))))என்னுடைய நண்பர் ஒருவர் ...//லக்கிலுக் said... <BR/>:-)))))<BR/><BR/>என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய இரு நண்பர்களுக்கு பிரச்சினை என்றால் இருவரிடமும் பேசி அவரவர் நிலைப்பாட்டை அறிந்தபிறகே எந்த கருத்தாக இருந்தாலும் சொல்வது அவரது வழக்கம்.<BR/><BR/>2:30 PM, September 29, 2008<BR/>//<BR/><BR/>லக்கிலுக்,<BR/>புண்ணானதிலிருந்து அப்படி செய்வதில்லை. அதையும் ஒரு நண்பரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். அது நீங்களா என்று கேட்காதிங்க :)) பொதுவான கருத்து சொல்வதிலிருந்து தனது கருத்தைச் சொல்லும் பக்குவத்தை அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். நன்றி லக்கிலுக் !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57540958190170074422008-09-29T14:32:00.000+08:002008-09-29T14:32:00.000+08:00// SP.VR. SUBBIAH said... அதுதான் பொது மனித இயல்பு...// SP.VR. SUBBIAH said... <BR/>அதுதான் பொது மனித இயல்பு. பாகற்காய் என்ன தான் சர்க்கரையைப்போட்டு சமைத்தாலும் அது தன் இயற்கைச் சுவையை (கசப்பை) விடாது. அதுபோல மனிதனின் இயற்கைக் குணம் மாறவே மாறாது! கற்றுக்கொண்டாலும் மாறாது (அதற்கு உதாரணம் வேண்டுமா? இதோ: Donkey is always a donkey; donkey will not become a horse:-)))))<BR/><BR/>பதிவு நன்றாக உள்ளது; சிந்திக்க வைக்கிறது. நன்றி!<BR/>//<BR/><BR/>வாத்தியார் ஐயா,<BR/><BR/>உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது பொறுமை, கோபமின்மை. "வாத்தியார் 3 மணி நேரம் மைக்கைப் பிடித்து, நிறுத்தவே இல்லை" என்று பதிவில் எழுதினாலும், நொந்து கொள்ளாதா உங்கள் பொறுமை, பலரும் பின்பற்றக் கூடிய ஒன்று !<BR/><BR/>முதல் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48654626040624984282008-09-29T14:30:00.000+08:002008-09-29T14:30:00.000+08:00:-)))))என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய இரு நண்பர்கள...:-)))))<BR/><BR/>என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய இரு நண்பர்களுக்கு பிரச்சினை என்றால் இருவரிடமும் பேசி அவரவர் நிலைப்பாட்டை அறிந்தபிறகே எந்த கருத்தாக இருந்தாலும் சொல்வது அவரது வழக்கம்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11867347791947992172008-09-29T14:23:00.000+08:002008-09-29T14:23:00.000+08:00///நண்பர்களிடம் இருக்கும் எதோ ஒரு குணத்தைப் போற்றி...///நண்பர்களிடம் இருக்கும் எதோ ஒரு குணத்தைப் போற்றி, அவர்களை நட்பாக்கிக் கொள்ளும் நாம், அவர்களை எதற்காகப் போற்றுகிறோமோ, அதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதே இல்லை.///<BR/><BR/>அதுதான் பொது மனித இயல்பு. பாகற்காய் என்ன தான் சர்க்கரையைப்போட்டு சமைத்தாலும் அது தன் இயற்கைச் சுவையை (கசப்பை) விடாது. அதுபோல மனிதனின் இயற்கைக் குணம் மாறவே மாறாது! கற்றுக்கொண்டாலும் மாறாது (அதற்கு உதாரணம் வேண்டுமா? இதோ: Donkey is always a donkey; donkey will not become a horse:-)))))<BR/><BR/>பதிவு நன்றாக உள்ளது; சிந்திக்க வைக்கிறது. நன்றி!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com