tag:blogger.com,1999:blog-10267267.post6711254504881271047..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மரண தண்டனையும் இஸ்லாமிய பதிவர்களும் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-10267267.post-13400215442592718932012-07-15T05:53:51.424+08:002012-07-15T05:53:51.424+08:001.இஸ்லாமில் கல்லறிதல் இல்லை.சகோ சிராஜ்
___________...1.இஸ்லாமில் கல்லறிதல் இல்லை.சகோ சிராஜ்<br />_____________<br />1329. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். <br />தம் சமூகத்தில் விபச்சாரம் செய்த ஆண் பெண் இருவரை யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விருவரும் பள்ளிவாசலில் ஜனாசாத் தொழுகை தொழுமிடத்திற்கருகில் கொண்டு செல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். <br />Volume :2 Book :23<br /><br />2290. ஹம்ஸா அல் அஸ்லமி(ரலி) அறிவித்தார் <br />உமர்(ரலி) என்னை ஸகாத் வசூலிப்பவராக அனுப்பினார். (நான் சென்ற ஊரில்) ஒருவர் தம் மனைவியின் அடிமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தார். உடனே நான் அந்த மனிதருக்காக ஒரு பிணையாளைப் பிடித்து வைத்துக் கொண்டு உமர்(ரலி) அவர்களிடம் சென்றேன். உமர்(ரலி) அதற்கு முன்பே அவருக்கு, அவர் (மனைவியின் அடிமைப் பெண் தமக்கும் அடிமைப்பெண்தான் என்று கருதி) அறியாமையால் செய்த காரணத்தினால் (கல்லெறிந்து கொல்லாமல்) நூறு கசையடி கொடுத்திருந்தார்கள். <br />இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்களைக் குறித்து ஜரீர், அஷ்அஸ் இருவரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'இஸ்லாத்தைவிட்டுச் சென்றவர்களை பாவமன்னிப்புக் கேட்கச் செய்யுங்கள். அவர்களுக்காகப் பிணையாட்களை ஏற்படுத்துங்கள் என்று கூறினர். அவ்வாறே அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர். உறவினர்கள் அவர்களுக்குப் பிணை நின்றனர். <br />பிணையாளி இறந்துவிட்டால் அவர்மீது பொறுப்பில்லை (அவரின் வாரிசிடம் எதுவும் கேட்க முடியாது) என்று ஹம்மாது கூறுகிறார். <br />பிணையாளி இறந்துவிட்டாலும் அவரின் பொறுப்பு நீங்கவில்லை என்று ஹகம் கூறுகிறார். <br />Volume :2 Book :39<br /><br />_______<br />இன்னும் குரானில் கல்லெறி வசனம் இருந்தது அந்த வசனம் எழுதிய ஓலையை ஆடு தின்றுவிட்டது என்னும் ஹதிதும் உண்டு.<br /><br />ஆகவே கல்லெறிதல் இஸ்லாமின் படி சரிதான்.<br />******<br />சகோ முகமது சுல்தான்<br /><br />ஒரு இஸ்லாமியருக்கும்,காஃபிர்கள்க்கும் பிரச்சினை என்றால் ஷரியா பயன்படுத்தக் கூடாது என்றால் நல்லது.இது காஃபிர் பெரும்பானமை நாடுகளில் மட்டுமல்ல இஸ்லாமிய நாடுகளிலும் நடைமுறைக்கு வர வேண்டும் என்றே காஃபிர்கள் கூறுகிறோம்.<br /><br />ஆகவே காஃபிர்களை இஸ்லாமிய ஷாரியாவில் தண்டிப்பது தவறு.<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87315251683150359202012-07-15T00:38:25.968+08:002012-07-15T00:38:25.968+08:00//இஸ்லாமிய சட்டங்கள் மாற்றத்தக்கவையல்ல. பன்னாட்டு ...//இஸ்லாமிய சட்டங்கள் மாற்றத்தக்கவையல்ல. பன்னாட்டு வற்புறுத்தல்கள், அடிப்படைவாத அரசாக முத்திரை குத்தப்படும் நிர்வாகச் சிக்கல்கள் போன்ற பல காரணங்களுக்காக அந்நாட்டில் சட்டங்கள் அமல் செய்யப்படுவதில்லை. ஆனால் அங்கிருக்கும் முஸ்லீமும் தான் இஸ்லாமிய சட்ட அடிப்படைகளை பின்பற்றுவதையே விரும்புவான்.//<br /><br />அடிப்படைவாதம் என்கிற விமர்சனங்களை கருத்தில் கொண்டு(ம்) மதப் பிரச்சாரங்கள் செய்வதை யாரும் குறைத்துவிடவில்லை, என்னும் போது பன்னாட்டு வற்புறுத்தல் விமர்சனங்கள், குரான் சொல்லும் படி வாழ்வோம் என்று சொல்லும் இஸ்லாமிய அரசுகளை எந்தவிதத்தில் கட்டுப்படுத்துகிறது என்பது தெரியவில்லை, அது எங்களின் வாழ்வுரிமை, எங்களது நம்பிக்கை என்று செயல்படும் சவுதி அரசிடமான தொடர்ப்புகளை எந்த நாடும் குறைத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை. விமர்சனத்திற்கு பயந்து கடைமையைச் செய்யாமல் இருப்பவன் இஸ்லாமியன் அல்ல என்பதை நீங்களே கூடச் சொல்லக் கூடும் :)<br /><br />//குற்றவியல் தண்டணைகளில் முஸ்லீம்களுக்கு மட்டும் மரண தண்டணையை அமுல்படுத்தவோம் என்று ஆர்எஸ்எஸ் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறது. நீங்கள் இப்போதுதான்..................//<br /><br />இதில் ஆர் எஸ் எஸ்ஸோ மற்றவர்களோ எந்த நோக்கத்தில் சொல்கிறார்கள் என்றாலும் அவர்கள் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய சட்டபடி நடப்பதை முன்மொழிகிறார்கள் என்பதே பொருள், இஸ்லாமிய சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானது அல்ல என்றும் அவற்றை எல்லா நாடுகளும், எல்லா மதங்களும் கூட நடைமுறைப் படுத்திக் கொள்ளலாம் என்கிற பிரச்சார தொனிகள் இதற்கு முரண்பாடுகளாக அவ்வாறான பிறமதத்தவர்களின் இஸ்லாம் சட்டம் குறித்த நடைமுறை பரிந்துரைகளை ஏற்பது இல்லை, தவிர எதோ வெறுப்பால் சொல்வது போலவும் எதிர்கருத்துகள் வருவது வியப்பாக இருக்கிறது, நாமெல்லாம் சொந்தமத்திலிருந்து பிற மதத்திற்கு மாறுவது கண்டிக்கப்படக் கூடியதென்றும், பிற மததிலிருந்து வருவர்களை கட்டி அணைத்து சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் முரண்பாடான கொள்கை வைத்திருப்போம், ஆனா விவாதம் என்று வந்தால் மதச் சார்பாகத் தான் பேசுவோம் என்ற முடிவில் இருப்பவர்கள் பொதுவிவாதம் செய்வதனால் எந்த ஒரு கருத்தையும் மாற்றிவிடாது என்பதையாவது உணர்வார்கள் என்றே நம்புகிறேன்.<br /><br />//இறைவன் யாருக்கு நாடவில்லையோ அவர்களுக்கு எத்தனை விவரம் தந்தாலும் புதுக் கேள்விகள்தான் வரும். || <br />//<br /><br />நாடியவர்கள் தீவிரவாதிகளாகவும் தற்கொலை தாக்குதலாகவும் மாறி இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரிந்தால், இறைவன் நாடாத எங்களுக்கு விளங்காதது குறித்து நீங்கள் கவலை கொள்ளத்தேவை இருக்காது. அவர்களை இறைவன் நன்றாகவே நாடினான், ஆனால் அவர்கள் தான் இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது எங்களுக்கான பதிலாககோ, தேற்றிக் கொள்ளவோ நீங்கள் சொல்லிக் கொள்ளலாம் :) ஆனால் நான் இங்கு குறிப்பிடுவது உண்மை தானே.<br /><br /><br />நீங்கள் எப்படி இறை நாடாததால் எங்களுக்கு விளக்கம் ஏறாது என்று நம்புகிறீர்களோ, அதைப் போலவே சலவை செய்யப்பட்ட மதப் பற்று மூளைகளுக்கும் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்காது என்பதை நானும் நம்புகிறேன்,<br /><br />குறிப்பிட்டஎந்த பின்னூட்ட விவாதம் உங்கள் கருத்தை ஒட்டி அன்றி, தனிப்பட்ட முறையில் அல்ல :)<br />இன்ஷா அல்லா<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88392915865570265842012-07-14T23:37:03.575+08:002012-07-14T23:37:03.575+08:00http://www.poyyantj.net/2012/07/blog-post.html
இத...http://www.poyyantj.net/2012/07/blog-post.html<br /><br />இதை படித்தால் உங்களுக்கு ஓரளவு விளங்கும்.-:)narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54361836444285966342012-07-14T20:33:21.142+08:002012-07-14T20:33:21.142+08:00ஐயா கோவி. நீங்கள் இந்தியாவில் தண்டணைச்சட்டம் பற்றி...ஐயா கோவி. நீங்கள் இந்தியாவில் தண்டணைச்சட்டம் பற்றி பேசியதற்கு என் பதில்தான் நான் கூறியவை.<br /><br />இஸ்லாமிய சட்டங்கள் மாற்றத்தக்கவையல்ல. பன்னாட்டு வற்புறுத்தல்கள், அடிப்படைவாத அரசாக முத்திரை குத்தப்படும் நிர்வாகச் சிக்கல்கள் போன்ற பல காரணங்களுக்காக அந்நாட்டில் சட்டங்கள் அமல் செய்யப்படுவதில்லை. ஆனால் அங்கிருக்கும் முஸ்லீமும் தான் இஸ்லாமிய சட்ட அடிப்படைகளை பின்பற்றுவதையே விரும்புவான்.<br /><br />இறைவன் யாருக்கு நாடவில்லையோ அவர்களுக்கு எத்தனை விவரம் தந்தாலும் புதுக் கேள்விகள்தான் வரும். ||sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39936372878832103132012-07-14T19:16:06.301+08:002012-07-14T19:16:06.301+08:00//mohamed sultan கூறியது...
உங்களுக்கு புரியவில்லை...//mohamed sultan கூறியது...<br />உங்களுக்கு புரியவில்லையா? விதண்டவாதமா?<br /><br />ஒரு தகராறில் இரண்டு தரப்புமே முஸ்லீம்களாக இருந்தால், இஸ்லாமிய தண்டணையை வரவேற்போம்.<br /><br />இரு சாராருமே முஸ்லீம்களாக வருவதால் சிவில் சட்டங்களில் ஏற்றுக் கொள்ள இயலும்.//<br /><br />முதலில் இஸ்லாமிய சட்டங்களை ஏற்றுக் கொள்ளுதல் என்பதன் உரிமை முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா ? அதற்கெல்லாம் யாரும் கவலைப்படுவார்களா ? மனித உரிமை பற்றி யோசிப்பார்களா ? என்று தெரியாத நிலையில் நீங்கள் குறிப்பிடும் ஏற்றுக் கொள்வோம் என்பதன் பொருள் எனக்கு விளங்கவில்லை, இஸ்லாமிய சட்டங்கள் இஸ்லாமியர்கள் மீது நடைமுறைப் படுத்தப்படும் என்பது தானே உண்மை இதில் யாருடைய ஒப்பமும், ஆலோசனைகளும், ஏற்றுக் கொள்ளுதலும் குறித்தவை எந்த புரிதலில் வருகிறது, சரி அது எனக்கு தேவையற்ற தான்,<br /><br /><br />ஆனால் இஸ்லாமிய நாடுகளாக இருக்கும் இந்தேனேசியா, புருனே மற்றும் மலேசியாவில் இஸ்லாமிய அடிப்படைச் சட்டப்படி எங்களுக்கு திருட்டு குற்றத்திற்கு கை வெட்டுதல் தண்டனையாக கொடுக்கப்பட வேண்டும் என்று எந்த ஒரு அமைப்பும் அங்கு கேட்டது போல் தெரியவில்லை, அங்கு பிரச்சனைகளில் ஈடுபடுபவர்கள் அவர்களுக்குள் இஸ்லாமியர்கள் தானே ? அவர்கள் ஏன் இவை காலத்திற்கும் மனித உரிமைகளுக்கும் ஒவ்வாதது என்று விட்டுவிட்டனர் ? அவர்களெல்லாம் உங்கள் அகராதியில் இஸ்லாமை பின்பற்றும் முஸ்லிம்கள் இல்லையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66407792687568474452012-07-14T17:15:11.425+08:002012-07-14T17:15:11.425+08:00உங்களுக்கு புரியவில்லையா? விதண்டவாதமா?
ஒரு தகராறி...உங்களுக்கு புரியவில்லையா? விதண்டவாதமா?<br /><br />ஒரு தகராறில் இரண்டு தரப்புமே முஸ்லீம்களாக இருந்தால், இஸ்லாமிய தண்டணையை வரவேற்போம்.<br /><br />இரு சாராருமே முஸ்லீம்களாக வருவதால் சிவில் சட்டங்களில் ஏற்றுக் கொள்ள இயலும்.<br /><br />இந்திய குற்றவியல் நடைமுறையில் நீங்கள் சொல்வது போல் செய்வது சாத்தியமாகுமா? குழப்பங்கள் வருமா? உங்கள் சிந்தனைக்கே !!<br /><br />இல்லையென்றால் யாராவது அது பற்றி தெரிந்தவர்களிடம் வினவுங்கள் :(sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21456240320630051442012-07-14T11:49:20.912+08:002012-07-14T11:49:20.912+08:00//எங்கள கிண்டல் பன்றோம்னு நினைச்சு கிருத்தவர்கள கி...//எங்கள கிண்டல் பன்றோம்னு நினைச்சு கிருத்தவர்கள கிண்டல் பண்ணி இருக்கீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. யாரங்கே கூப்பிடுங்கள் அந்த ராபினை..அவர் வந்து இதற்கு பதில் சொல்லட்டும்....//<br /><br />கிறிஸ்துவர்கள் கடவுளாக மதித்துப் போற்றும் ஏசுவை நீங்கள் வெறும் இறைத்தூதர் தான் மற்றும் முகமது போன்ற அழகிய முன்மாதிரி இல்லை என்று பலமுறை நோகடித்துள்ளீர்கள், நீங்க கத்தினாலும் கதறினாலும், சொல்லிச் சீண்டினாலும் ஒரு கிறித்துவர் கூட உங்கள் குழுவிற்கு ஆதரவாக வரமாட்டார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54331502087694934902012-07-14T11:47:26.636+08:002012-07-14T11:47:26.636+08:00// khaleel கூறியது...
பர்மா பஜார் சீடி கடைகள் வருத...// khaleel கூறியது...<br />பர்மா பஜார் சீடி கடைகள் வருத படவேண்டிய விஷயம் தான். வாய் கிழிய மத்தவங்களுக்கு உபதேசம பண்ணிட்டு திருட்டு விசிடியும் ப்ளூ பிலிம் சீடியும் விக்கறதும் ஒரு பிழைப்பா. <br />மக்களை திருத்த வந்திருகொம்பானு காலர தூக்கி விட்டுட்டு போற தவ்ஹீது குரூப் தான் அங்க நெறைய கடை வச்சி இருகாங்கரங்கன்றது அவர்களே வெட்கப்பட வேண்டிய விஷயம். என்ன சொல்றது. இதுக்கும் ஒரு சாக்கு வச்சிருப்பாங்க. பிஜெ போன்றவர்கள் அவங்க கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம் பிரசாரத்தை.//<br /><br />உங்களுக்கெல்லாம் தவ்ஹீது குழுவினர் பதில் சொல்லமாட்டார்கள், நீங்கள் முஸ்லிம் பெயர் தாங்கி என்று விமர்சனம் செய்வார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31700124746771173232012-07-14T11:46:16.075+08:002012-07-14T11:46:16.075+08:00//முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதில்லை.....//முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதில்லை.. இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுபவர்களே முஸ்லிம்.. மற்றவர்கள்???? முஸ்லிம் பெயர் தாங்கிகள்.... அது எத்தனை கோடி பேர் இருந்தாலும் சரியே...<br /><br />இரண்டுக்கும் பாரிய வேறுபாடு உண்டு...//<br /><br />ஒரு சட்டம் இருந்து அந்தச் சட்டம் நடைமுறையில் பின்பற்ற சாத்தியம் இல்லாத போது சட்டம் யாருக்காக ? தினந்தோறும் ஒரு திருக்குறள் என்பது போல் மனனம் செய்வதற்கா ?<br /><br />இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் எத்தனை விழுக்காடு என்று ஏதேனும் கணக்கு வழக்குகள் இருக்கிறதா ? அதை வைத்துக் கொண்டு பேசினால், இம்புட்டு பேரு நல்லவங்களாக பின்பற்றுகிறார்களே என்று நாங்க நினைப்போம் இல்லே ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20517633094554007622012-07-14T11:43:30.556+08:002012-07-14T11:43:30.556+08:00//ஒரு நாட்டில் ஒரு சாராருக்கு மட்டும் தண்டணைகளில் ...//ஒரு நாட்டில் ஒரு சாராருக்கு மட்டும் தண்டணைகளில் பாரபட்சம் காட்டக்கூடாது. நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்று நான் எழுதியதை நீங்கள் புரிந்து கொண்ட விதம் மிக அருமை. <br /><br />குற்றவியல் தண்டணைகளில் முஸ்லீம்களுக்கு மட்டும் மரண தண்டணையை அமுல்படுத்தவோம் என்று ஆர்எஸ்எஸ் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறது. நீங்கள் இப்போதுதான்.................<br />//<br /><br />இஸ்லாமிய வாழ்க்கை முறை வாழ்ந்து இஸ்லாமிய நிரந்தர சொர்க்கம் செல்கிறவர்களும், மற்றவர்களும் ஒன்றா ? :)<br />இஸ்லாமியர்கள் இஸ்லாமிய தண்டனையை ஏற்றுக் கொண்டால் தானே சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும், மற்றவர்களுக்கு இஸ்லாமிய சொர்க்கம் இல்லை என்னும் போது, மற்றவர்களுக்கான மண்ணுல தண்டனைகள் அதன் தீர்ப்புகள் குறித்து ஒரு இஸ்லாமியர் கவலை கொள்ளலாமா ?<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45482163364947583462012-07-14T05:24:55.081+08:002012-07-14T05:24:55.081+08:00ஒரு நாட்டில் ஒரு சாராருக்கு மட்டும் தண்டணைகளில் பா...ஒரு நாட்டில் ஒரு சாராருக்கு மட்டும் தண்டணைகளில் பாரபட்சம் காட்டக்கூடாது. நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்று நான் எழுதியதை நீங்கள் புரிந்து கொண்ட விதம் மிக அருமை. <br /><br />அநியாயமாக கொல்லப்பட்ட நிரபாராதிகளுக்காக பழி தீர்க்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை என்பதையும் கூடவே குறிப்பிட்டிருந்தேன். அது பாட்சாவாக இருந்தாலும் மதானியாக இருந்தாலும்.<br /><br />குற்றவியல் தண்டணைகளில் முஸ்லீம்களுக்கு மட்டும் மரண தண்டணையை அமுல்படுத்தவோம் என்று ஆர்எஸ்எஸ் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறது. நீங்கள் இப்போதுதான்..................sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69547424778109810752012-07-14T03:39:55.039+08:002012-07-14T03:39:55.039+08:00/அப்ப இஸ்லாமிய சட்டம் முஸ்லிம்களுக்கு இல்லையா ? */.../அப்ப இஸ்லாமிய சட்டம் முஸ்லிம்களுக்கு இல்லையா ? */<br /><br />நோ.. அ பிக் நோ.. அனைவருக்குமானது... தனது அரசின் கீழ் இருக்கும் முஸ்லிம் அல்லாதவரை காப்பது இஸ்லாமிய ஆட்சியாளரின் கட்டாயக் கடமை... <br /><br />நீதி செலுத்துங்கள் அது உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியேனு பொதுவா தான் பேசுது இஸ்லாம்...<br /><br />அண்டை வீட்டார் பசித்திருக்க நீங்கள் உணவு உண்ணாதீர்கள்னு பொதுவாதான் சொல்லுது இஸ்லாம்.. அண்டை வீட்டு முஸ்லிம் பசித்திருக்கன்னு சொல்லல...<br /><br />இறுதியாக...<br /><br />முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதில்லை.. இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுபவர்களே முஸ்லிம்.. மற்றவர்கள்???? முஸ்லிம் பெயர் தாங்கிகள்.... அது எத்தனை கோடி பேர் இருந்தாலும் சரியே...<br /><br />இரண்டுக்கும் பாரிய வேறுபாடு உண்டு...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32470081415927496472012-07-14T02:48:14.638+08:002012-07-14T02:48:14.638+08:00என்னைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய குற்றவாளியாகவே இர...என்னைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய குற்றவாளியாகவே இருந்தாலும் சரி !!! மனித உயிரை மனிதன் எடுப்பது குற்றமே !!!<br /><br />வேண்டும் எனில் சாகும் வரை சிறையில் அடையுங்கள், ஆள் இல்லாத தீவுக்கு நாடு கடத்துக்குங்கள், ஆனால் ஒன்றை நியாயப்படுத்தி அதே போல இன்னொரு தவறை நாமே செய்வது முற்போக்கு சிந்தனையாக அமையாது ... !!!<br /><br />மரண தண்டனைக் குறித்து ஒவ்வொருவருக்கும் அவரவர் மதம் சார்ந்த சிந்தனை அழுத்தங்கள் இருக்கின்றன .. கிருத்தவர்கள், இஸ்லாமியர், இந்துக்கள், பௌத்தர்கள் என இது விரியும் ...<br /><br />சற்றே இருப் பக்கமும் நிறுத்தி நிதானித்து சிந்தித்தோமானால் ஒரு முடிவுக்கு வரலாம் !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44747739151741635642012-07-14T02:44:52.817+08:002012-07-14T02:44:52.817+08:00@ சிராஜ் - ஈசா அல்லது இயேசு பற்றிக் கூறி இருந்தேன்...@ சிராஜ் - ஈசா அல்லது இயேசு பற்றிக் கூறி இருந்தேன் ஒரு உவமைக்கு தான் கூறினேன்.. யூதர்கள் இயேசு கடவுள் இல்லை, தூதரும் இல்லை என்பதும் தெரியும் .. கிருத்தவர்கள் இயேசு தூதர் அல்ல கடவுள் என்பதும் தெரியும் .. முஸ்லிம்கள் இயேசு கடவுள் அல்ல தூதர் என்பதும் தெரியும் .. இன்னும் அஹமதியாக்கள், பகாய்கள் கூறுவதும் தெரியும் ..<br /><br />அது மட்டுமல்ல இயேசு கன்னித் தாய்க்கு பிறந்தார் .. ஆனால் முகமது புணர்ச்சியால் பிறந்தார் என்பதும் தெரியும் ... இயேசு நித்திய ஜீவனாய் வானில் பறந்து சென்றார் ஆனால் தூதர்களிலேயே பெஸ்ட் தூதரான முகமது மண்ணில் மக்கி போனார் என்பதும் தெரியும் ...<br /><br />இது எல்லாம் பேச ஆரம்பித்தால் சில பேர் மத்தியக் கிழக்கில் என்னோட வலைப்பதிவை தடை செய்வார்கள் என்றும் தெரியும் , சில பேர் ஹாக் செய்வார்கள் என்றும் தெரியும் ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9668172826642899742012-07-14T02:40:58.736+08:002012-07-14T02:40:58.736+08:00.... அவர்தான் குற்றம் செய்தவர் என்பதை 100% நிரூபனம....... அவர்தான் குற்றம் செய்தவர் என்பதை 100% நிரூபனம் செய்ய, விசாரணை செய்து தீர்ப்பு முறை உலகத்தில் இதுவரை இல்லை. ....<br /><br />இதைத் தான் நானும் சொல்ல முற்பட்டேன் ... இவன் தான் குற்றவாளி என்பதை 100 சதவீதம் நிரூபிக்க முடியாது .. ஒருவேளை அப்பாவி ஒருவனை கொன்றுவிட்டால் பின்னர் அவன் அப்பாவி அல்ல என தெரிய வந்தால் இந்த சட்டம் அல்லது மதம் செத்தவனை உயிர்ப்பிக்குமா இது தான் எனது வாதமும் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10639077487570163772012-07-13T22:33:18.693+08:002012-07-13T22:33:18.693+08:00பர்மா பஜார் சீடி கடைகள் வருத படவேண்டிய விஷயம் தான்...பர்மா பஜார் சீடி கடைகள் வருத படவேண்டிய விஷயம் தான். வாய் கிழிய மத்தவங்களுக்கு உபதேசம பண்ணிட்டு திருட்டு விசிடியும் ப்ளூ பிலிம் சீடியும் விக்கறதும் ஒரு பிழைப்பா. <br />மக்களை திருத்த வந்திருகொம்பானு காலர தூக்கி விட்டுட்டு போற தவ்ஹீது குரூப் தான் அங்க நெறைய கடை வச்சி இருகாங்கரங்கன்றது அவர்களே வெட்கப்பட வேண்டிய விஷயம். என்ன சொல்றது. இதுக்கும் ஒரு சாக்கு வச்சிருப்பாங்க. பிஜெ போன்றவர்கள் அவங்க கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம் பிரசாரத்தை.khaleelhttps://www.blogger.com/profile/06941077383885524494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18968990444127504452012-07-13T22:10:24.160+08:002012-07-13T22:10:24.160+08:00மரண தண்டனை வேண்டாம் என்பதற்கு முக்கிய காரணங்களில் ...மரண தண்டனை வேண்டாம் என்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, தண்டனை பெறுபவர், அவர்தான் குற்றம் செய்தவர் என்பதை 100% நிரூபனம் செய்ய, விசாரணை செய்து தீர்ப்பு முறை உலகத்தில் இதுவரை இல்லை. <br /><br />ஆகையால், மரண தண்டனை கடவுளால் தரப்பட்டதுதான், அது சரிதான், என்பவர்கள், குற்றவாளிதான் குற்றம் செய்தவர் என்பதை 100% நிரூபனம் செய்யும், விசாரணை செய்து தீர்ப்பு முறை இருக்கின்றது என்பதை காட்ட வேண்டிய கடமை அவர்களிடம் இருக்கிறது.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41161167331307455372012-07-13T21:05:12.333+08:002012-07-13T21:05:12.333+08:00கோவி அண்ணன்...
/*//அப்பாவிகளைக் கொன்றுவிட்டால் மூ...கோவி அண்ணன்...<br /><br />/*//அப்பாவிகளைக் கொன்றுவிட்டால் மூன்றாம் நாளில் உயிர்த்தெழ அவர்கள் என்ன ஈஸா அலையா ?//<br /><br />எனக்கு தெரிந்து கடல் அலைகள் தான் உயிர்த்து எழுகிறது. */<br /><br />முடியல... நெஜமாவே முடியல..<br />நான் ஒன்னு சொன்னா கேட்பீங்கலா.. நிஜமாவே உங்க நன்மைக்கு தான் சொல்றேன்.. நம்புங்க... நான் கருத்து ரீதியா உங்க எதிரி தான்.. ஆனா நிஜ வாழ்கைல நயவஞ்சகன் கிடையாது...<br /><br />இஸ்லாம் பத்தி இன்னும் கொஞ்சம் டீப்பா ஆராய்ச்சி பண்ணுங்க.. நீங்க முஸ்லிம்களின் செயல்களை பார்த்து இஸ்லாத்தை எடை போட்டு இருக்கீங்க... இது நல்லா புரியுது.. இதுல எனக்கு எந்த டவுட்டும் இல்ல...<br /><br />எங்கள கிண்டல் பன்றோம்னு நினைச்சு கிருத்தவர்கள கிண்டல் பண்ணி இருக்கீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. யாரங்கே கூப்பிடுங்கள் அந்த ராபினை..அவர் வந்து இதற்கு பதில் சொல்லட்டும்....<br /><br />அண்ணே.. இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஈசா அலை அவர்கள் மூன்றாம் நாள் உயிர்த்து எழவில்லை... <br /><br />ஹா...ஹா.. ஹா.. செக் பண்ணிக்கங்க...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22533130054757161582012-07-13T20:54:44.707+08:002012-07-13T20:54:44.707+08:00கோவி அண்ணன்..
/* எனக்கு என்றைக்குமே ஒப்புதல் இருக...கோவி அண்ணன்..<br /><br />/* எனக்கு என்றைக்குமே ஒப்புதல் இருக்காது, நானே பாதிக்கப்பட்டாலும் கூட.<br /> */<br /><br />ஹா..ஹா..ஹா.. ரொம்ப கஷ்டப்பட்றீங்கண்ணே... எனக்கே உங்கள பார்க்க பரிதாபமா இருக்கு...<br /><br />இங்க சொன்னத உங்க சொந்த காரங்ககிட்ட சொல்லிடாதீங்க.. அனாவசியமா இன்னொரு கொலை கேஸ் ஆயிடும்...<br /><br />ஒரு பட சீன் நியாபகம் வருது. சத்தியராஜ் மற்றும் நாசர்.. சத்தி போலிஸா இருப்பார்... நாசர் கேமராவ காணோம்னு புகார் தருவார்.. திருடன பிடிச்சு சத்தியராஜ் அன்பா விசாரிப்பார்.. அவன் சொல்ல மாட்டான்.. நாசர் மனித உரிமை பேசுவாரு.. பட் தனக்குன்னு வந்ததும் அடிக்க ஒத்துக்குவார்.. <br /><br />ஹா...ஹா..ஹா... இப்ப நீங்க நாசர் மாதிரினே.... சினிமா டயலாக் சொல்றேன்னு காமெடி பன்ணிடாதீங்க.. .. ஏனோ இது நியாபகத்துக்கு வந்துச்சு...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69169129400661297472012-07-13T20:39:32.966+08:002012-07-13T20:39:32.966+08:00/* கொலை செய்தால், கொன்றவனைக் கொல் என்கின்றார்கள் அ.../* கொலை செய்தால், கொன்றவனைக் கொல் என்கின்றார்கள் அப்படியானால் கொலை செய்தவனைக் கொன்றவனைக் கொல்லலாமா ? !!! */<br /><br />இக்பால் அண்ணன்.. <br /><br />நான் உங்கல என்னமோ நினைச்சேன்..இவ்வள்வு தானா நீங்கள்????? ஆமாம்.. தூக்கு போட்டவன தூக்குல போடலாம்.. அந்த தீர்ப்பு சொன்னவன தூக்குல போடலாம்.. அதுக்காக வாதிட்ட வக்கீல தூக்குல போடலாம்... அதுக்கு சாட்சி சொன்னவன தூக்குல போடலாம்... அந்த நீதிபதி வந்த கார ஓட்டிகிட்டு வந்தவன தூக்குல போடலாம்... அந்த கேஸ விசாரிச்ச போலீஸ் எல்லாரையும் தூக்குல போடலாம்... அந்த கொலை நடக்க காரணமான சமூகத்த(உங்க வாதப்படி) எல்லாரையும் தூக்குல போட்றலாம்... ஒருத்தனுக்கு மரண தண்டனை கொடுத்துட்டு, அதற்கு பிறகு இந்த உலகத்தில இருக்கிற எல்லாருக்கும் மரண தண்டனை கொடுத்திடலாம்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82538337101575114092012-07-13T20:32:43.830+08:002012-07-13T20:32:43.830+08:00சகோ இக்பால் செல்வன்...
/* பதிவுலகில் .. எனக்குத் ...சகோ இக்பால் செல்வன்...<br /><br />/* பதிவுலகில் .. எனக்குத் தெரிந்து ஒரு 25 பேர் வரைக் கொண்ட ஒரு குழு இருக்கின்றது .. ஜால்ராக் குழு என நினைக்கின்றேன். அவர்களின் வேலை எல்லாம் .. புகழும் பதிவுகளுக்கு கும்பலாய் ப்ளஸ் ஓட்டுக் குத்துவது .. எதிர்க் கருத்துக்கள் கொண்ட பதிவுகளுக்கு கும்பலாய் மைனஸ் ஓட்டுக் குத்துவது.. என்ன ஜனநாயக மகத்துவ வழியினை பின்பற்றுகின்றார்கள்... !!! */<br /><br />ஹா..ஹா..ஹா.. என்னால சிரிக்க முடியல.. நிஜமாவே ROFL..... லேட்டு கேள்வி பட்டு இருக்கேன்.. நீங்க ரொம்ப tooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo லேட் அண்ணன்.. <br /><br />ஏன் நான் சிரிக்கிறேன்னு சகோ கோவி கண்ணன்கிட்ட மெயில்ல கேட்டுகங்க....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31217340349268596312012-07-13T17:54:11.871+08:002012-07-13T17:54:11.871+08:00ரத்த பூமியா இருக்கு இந்த விளையாட்டுக்கு நான் வரலரத்த பூமியா இருக்கு இந்த விளையாட்டுக்கு நான் வரலkamalakkannanhttps://www.blogger.com/profile/08654985320307000795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41615978489484745772012-07-13T16:04:21.638+08:002012-07-13T16:04:21.638+08:00//சகோ சு.பி உள்ளிட்டவர் சவுதி மட்டும் தான் இஸ்லாமி...//சகோ சு.பி உள்ளிட்டவர் சவுதி மட்டும் தான் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் குறிப்பிடுவதெல்லாம் பொய்யா ? அதற்கு எனக்கு ஒப்புதல் வேண்டும், பிறகு நீங்கள் குறிப்பிடுவது பற்றி சிந்திக்கிறேன்.//<br /><br />நான் சொல்லாததை சொன்னதாக சொன்னால் நித்தியானந்தாவிடம் புகார் அளிப்பேன். ஆமாம் சொல்லிப்புட்டேன்....:-)suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76640900750386237722012-07-13T14:24:55.110+08:002012-07-13T14:24:55.110+08:00//கொலை செய்தால், கொன்றவனைக் கொல் என்கின்றார்கள் அப...//கொலை செய்தால், கொன்றவனைக் கொல் என்கின்றார்கள் அப்படியானால் கொலை செய்தவனைக் கொன்றவனைக் கொல்லலாமா ? !!!நம் கருத்தும் !!!ராசின்https://www.blogger.com/profile/09687466040827752202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8965464272758847512012-07-13T13:45:43.236+08:002012-07-13T13:45:43.236+08:00//நீங்களெல்லாம் நிரந்தர சொர்கத்திற்கு டிக்கெட் விற...//நீங்களெல்லாம் நிரந்தர சொர்கத்திற்கு டிக்கெட் விற்கும் கொடுமையைவிடவா ? ஆவ்வ் //<br /><br />நீங்களெல்லாம் நிரந்தர சொர்கத்திற் ப்ளாக்கில் / ப்ளாக்குல (Block / Blog) டிக்கெட் விற்கும் கொடுமையைவிடவா என்றும் படிக்கலாம்.<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com