tag:blogger.com,1999:blog-10267267.post6669103720209967412..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பர்தா வெவகாரம் சில எண்ணங்கள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-10267267.post-35911286597482674322010-01-02T12:34:33.508+08:002010-01-02T12:34:33.508+08:00தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்...தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "யாதும் நாடே யாவரும் பாரீர்" இடுகையை பார்த்தேன். <br /><br />வெற்றி பெற வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32017369270660234992010-01-02T10:24:31.618+08:002010-01-02T10:24:31.618+08:00// momentumcalls said...
திரு.கோவியாரே,
பர்தா இசு...// momentumcalls said... <br />திரு.கோவியாரே,<br />பர்தா இசுலத்தின் பிரச்சனை இல்லை.ஆனால் polygamy மிகப் பெரிய பிரச்சனை.அது மட்டும் அல்ல,அவர்கள் பொது சிவில் சட்டதுக்கு உட்படாததால் குழந்தை திருமணம் மிக சாதரனம்.//<br /><br />இருந்தாலும் இது பற்றிக் கவலைப்பட வேண்டியது இஸ்லாமிய பொதுமக்கள் தானே. இஸ்லாமிய பொதுச் சட்டங்களைப் பொறுத்த அளவில் பிற(ர்) தலையீடுகளை அவர்கள் விரும்புவதில்லை. ஒரு மதத்தில் இருக்கும் குறைகளைச் சீர்த்திருத்தும் உரிமை அம்மதத்தில் பிறந்தவர்களுக்கே உண்டு, பிறர் அவை பற்றி கருத்து சொல்லலாம். அவ்வளவே. பெரியார் ஏன் மதம் மாறவில்லை என்றால் மதம் மாறினால் தமிழக இந்து மக்களின் மீது அவருக்கு இருந்த உரிமை போய்விடும், பிறகு சீர்திருத்தம் பற்றி பேச முடியாது<br /><br />//உடனே இவை இந்து மதத்தில் இல்லையா என்று கேட்க வேண்டாம்.அவைகள் சமுதாய சிர்திருத்தங்களை ஏற்றுக் கொள்கின்றன.ஆனால் இசுலாம்???//<br /><br />மதரீதியான ஒப்பிடுகள் சரி இல்லை என்றே நினைக்கிறேன். இந்து மதத்தை நீங்கள் பின்பற்றாவிட்டாலும் நீங்கள் இந்து தான். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22350697301219801432010-01-02T03:55:34.396+08:002010-01-02T03:55:34.396+08:00திரு.கோவியாரே,
பர்தா இசுலத்தின் பிர...திரு.கோவியாரே,<br /> பர்தா இசுலத்தின் பிரச்சனை இல்லை.ஆனால் polygamy மிகப் பெரிய பிரச்சனை.அது மட்டும் அல்ல,அவர்கள் பொது சிவில் சட்டதுக்கு உட்படாததாள் குழந்தை திருமணம் மிக சாதரனம்.உடனே இவை இந்து மதத்தில் இல்லையா என்று கேட்க வேண்டாம்.அவைகள் சமுதாய சிர்திருத்தங்களை ஏற்றுக் கொல்கின்றன.ஆனால் இசுலாம்???evilatheisthttps://www.blogger.com/profile/07586958329483948146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50695592110373615512010-01-01T22:20:19.469+08:002010-01-01T22:20:19.469+08:00அத்திவெட்டி ஜோதிபாரதி said...
உண்மை!
11:39 AM, J...அத்திவெட்டி ஜோதிபாரதி said... <br />உண்மை!<br /><br />11:39 AM, January 01, 2010<br />//<br /><br />எனது கருத்துகளில் எந்தளவுக்கு ஆபாசம், தனி மனிதத் தாக்குதல் இருந்திருந்தால் இவ்வளவு தாமதமாக,அளவு கடந்த பரிசீலனைக்குப் பிறகு தற்போது வெளியிட்டிருப்பீர்கள்!?<br /><br />எனது கருத்துகளைப் படிக்க கண ”காலம்” எடுத்துக்கொண்டிருக்கக் கூடும் என்கிற வகையில் இத்துடன் அமைகிறேன்!<br /><br />:(:அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84257782738950001412010-01-01T22:17:55.645+08:002010-01-01T22:17:55.645+08:00இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56222450761529291142010-01-01T22:17:46.584+08:002010-01-01T22:17:46.584+08:00இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42135825250730382362010-01-01T22:07:49.913+08:002010-01-01T22:07:49.913+08:00//இதை வெளியிடுவதும் வெளியிடாததும் தங்கள் விருப்பம்...//இதை வெளியிடுவதும் வெளியிடாததும் தங்கள் விருப்பம்...! நன்றி!!//<br /><br />சுமஜ்லா,<br /><br />ஆபாசம், தனிமனித தாக்குதல் தவிர்த்து மற்ற பின்னூட்டங்களை கருத்து சுதந்திரம் என்கிற அளவில் நான் வெளி இடத் தயங்கியது இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26120844695719756382010-01-01T20:12:48.891+08:002010-01-01T20:12:48.891+08:00//இப்ப தான் கேள்வி படுகிறேன். பதிவர் சுமஜ்லாவும் எ...//இப்ப தான் கேள்வி படுகிறேன். பதிவர் சுமஜ்லாவும் என்னால் தான் தடம் மாறியது என்று சொன்னது போல் தெரியவில்லை.//<br /><br />என் பதிவின் கீழ் உள்ள பின்னூட்டத்தில், தாங்களும் நண்பர் கிரி அவர்களும் பாரம்பரியம் என்ற வார்த்தையைத்தான் சுமஜ்லா நற்குடி என்று தவறாக மொழி பெயர்த்துள்ளார் என்று பேசிக் கொன்டீர்கள். உடனே அதை சரியென்று உணர்ந்து, என் தவறை உணர்ந்தேன்...உடனே, நான் வார்த்தைகளை மாற்றி விட்டேன்.அதாவது, ‘நற்குடியில் பிறந்து, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்படும்’ என்பதாக!<br /><br />நீங்கள் சொன்னது சரியென்று பட்டதால், உடனே அதை திருத்தினேன். அடுத்தடுத்து, சில விவகாரம் பிடித்தவர்கள்(சஞ்சய் காந்தி), அந்த பதிவையே தூக்க வேண்டும் என்ற நோக்கத்தில், என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்தும் என் மற்ற பதிவுகளை கீழ்த்தரமாக விமர்சித்தும், பின், அந்த பதிவைத் திருத்தி விட்டால், அந்த விமர்சனத்தையும் தூக்கி விடுங்கள் என்றும் உத்தரவிட்டனர். இது எனக்கு கடும்கோபத்தை வரவழைத்தது...! அன்புக்கு கட்டுப்படுவேன், ஆனால், அதிகாரத்துக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டேன். இது என் பிறவிக் குணம்!<br /><br />நான் செய்த தவறு, கமெண்ட் மாடரேஷன் வைக்காதது தான்! இது அடுத்தடுத்த பிரச்சினைகளை உருவாக்கி விட்டது...! வம்பு சண்டைக்கு நான் எப்போதும் போவதில்லை, அதே போல வந்த சண்டையையும் விடுவதில்லை!<br /><br />அப்துல் என்றும் சுமதி என்றும், இன்னும் வேறு பெயர்களிலும் ஒரே ஐடியில் இருந்து தரக்குறைவான இருவேறுமாதிரியான பின்னூட்டங்கள்...! அது என்னுடைய பினாமி சுனாமி என்று விமர்சனங்கள் வேறு! ஐயா, யாரைக் கண்டு பயந்து, நான் பினாமி பெயரில் எழுத வேண்டும்???<br /><br />இது என் ப்ளாக்! யார் சொன்னாலும், எனக்கு சரியென்று பட்டால் தான் மாற்றுவேன்...! தங்களுடைய ப்ளாகில் எப்படி தங்கள் கருத்தை கருத்தாக மட்டுமே சொல்கிறீர்களோ, அதே போலத்தான் நான் முன்வைத்ததும்! இதை பதிவுலக அரசியலாக்கி, கிழித்து, தம்மைத் தாமே ஃபேமஸ் ஆக்கிக் கொண்டனர் சிலர்.<br /><br />நற்குடியில் பிறந்தால் மட்டும் போதாது, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் சொன்னதும், நீங்கள் பர்தா குறித்து சொன்னதற்கும் பெரிய வேறு பாடு ஒன்றுமில்லை...! பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் மாற்றம், அர்த்தம் ஒன்று தான்!<br /><br />இதை வெளியிடுவதும் வெளியிடாததும் தங்கள் விருப்பம்...! நன்றி!!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22187407380709568802010-01-01T12:01:08.601+08:002010-01-01T12:01:08.601+08:00//ராஜவம்சம் said...
நன்றி திரு கோவி அவர்களே
இது ஒ...//ராஜவம்சம் said... <br />நன்றி திரு கோவி அவர்களே<br />இது ஒரு சிறந்தப்பதிவு//<br /><br />நன்றி !<br /><br />//பிரச்சனைக்குறிய பதிவில் கூட உங்களால் தான் அதன் தடம் மாறியது<br />என்பது என் கருத்து//<br /><br />இப்ப தான் கேள்வி படுகிறேன். பதிவர் சுமஜ்லாவும் என்னால் தான் தடம் மாறியது என்று சொன்னது போல் தெரியவில்லை.<br /><br />//மீண்டும் நன்றி<br />வழ்த்துக்கள்<br />//<br /><br />உங்களுக்கும் வாழ்த்துகள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43724471780990240992010-01-01T11:54:02.708+08:002010-01-01T11:54:02.708+08:00//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
விதவைகளுக்கு த...//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said... <br />விதவைகளுக்கு தனியுடை என்பது தவறல்ல். அவர்களை விதவைகள் என சமூகம் தெரிந்து கொள்வது நல்லது. திருமணமான பெண்கள் தங்களை திருமாணவர்கள் எனக் காட்டிக்கொள்ளவும் பலபல அடையாளங்கள் உண்டு. அதனால் பல நன்மைகள் உண்டு. இதைப்போலவே விதவைகளுக்கும் உண்டு.//<br /><br />விதவைகளுக்கு ட்ரஸ் கோட் எதற்குத் தேவை ? வெளி நாடுகளில் விதவைப் பெண்களே இல்லையா ? மற்றவர்களைப் போலவே உடை அணியும் அவர்களை ஒழுக்கக் குறைவானவர்கள் என்று யாரும் நினைப்பதும் இல்லை. <br /><br /><br />//விதவை எனத்தெரிந்தவுடன் நமக்கொரு கழிவிரக்கம் தோன்றுகிறது. ‘வாழ்வேண்டிய நேரத்தில் வாழ முடியாமல் விதி சதி செய்துவிட்டது’ என்பதாக.//<br /><br />பிறர் 'பச்' கொட்டுவதற்காக ஒரு விதவைப் பெண்ணுக்கு யூனிபார்ம் கொடுக்கனுமா ? இது தேவையற்ற செண்டிமெண்ட். சிறுவயதில் பெற்றோர்களைப் பறிகொடுத்த பசங்களுக்கும் எதாவது அடையாளம் இருக்கனும் என்று சொல்லுவீர்களோ ?<br /><br />//பர்தா சரியென வாதிட்டால், அனைத்தும் சரி. பார்ப்பனப்பெண்களைப்பற்றிப்பேச தகுதியிழந்தவராகிறீர்கள்.//<br /><br />நான் உடைகளை சரி அல்லது தவறு என்று சொல்லவில்லை, அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது என்றே சொல்லி இருக்கிறேன். நான் ஏன் தேவையின்றி பார்பனப் பெண்களைப் பற்றிப் பேசவேண்டும் ? ஏன் இந்த தேவையற்ற உளரல் ? தகுதிக்கு எதாவது அளவுகோல் வைத்திருக்கிறீர்களா ? பிறர் தகுதி பற்றி எடை போடும் சிந்தனையாளர்கள் பார்பனிய சிந்தனையாளர்கள் என்று சொல்லுகிறார்களே.<br /><br />//எல்லாமதங்களும் பெண்களுக்கென சிறப்புக்கட்டுப்பாடுகளை வித்திருக்கின்றன.//<br /><br />எல்லா மதமும் பெண்களுக்கு கட்டுப்பாடு வைத்திருக்கின்றன என்று மற்றவர்கள் சொல்லுகிறார்கள். கட்டுப்பாட்டை சிறப்பு என்று நினைத்துக் கொள்வது முட்டாள் தனம் என்றும் சொல்லுகிறார்கள்.<br /><br />//இரு நிலைகளைத்தான் எடுக்கலாம்:<br /><br />அக்கட்டுப்பாடுகள் பெண்ணுக்கெதிரான சதி. அவைகள் - எவ்ர் போட்டாலும் - உடைதெரியப்படவேண்டும்.<br /><br />(அல்லது)<br /><br />கட்டுப்பாடுகள் தேவை. பெண் பலபல கூறுகளால் (factors) ஆணிலிருந்து வேறுபாடுகிறாள். அக்கூறுகள் அன்னிய ஆண்கள் நிறைந்த வெளிச்சமூகத்தில் அவளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாலாம். என்வே அவளுக்காகவே அத்தளைகள்.//<br /><br />பெண்களுக்கு என்னவிதமான பாதுக்காப்பு தேவை என்று முடிவு செய்ய வேண்டியது பெண்களே, இப்போதும் ஆண் சமூகம் என்ன சொல்கிறது என்பதையே கேட்டு நடக்க வேண்டும் என்று பொதுவில் சொன்னால் "போய்யா.......போ" என்று சொல்லுவார்கள். பெண்களை சுதந்திரமாக சிந்திக்க வழிவிடுங்கள். சோ இராமசாமி போலவே உடல் கூறு, அது இது ஆண்கள் வேறு பெண்கள் வேறு என்று பெண்ணியக் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக ஜால்ரா அடிக்காதீர்கள் ?<br /><br />உங்கள் சமநோக்குகள் என்பது உங்கள் மதத்தில் அனுமதிக்கப்பட்டது பிறமதத்திலும் எதிர்க்கப்படாமல் இருந்தால் அனைத்து மதமும் சமம் என்று சொல்லும் சம நோக்குகள் போல் உள்ளது.<br /><br />உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்துவிட்டு மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவது நல்லது என்பது என்பரிந்துரைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46715509450924327262010-01-01T11:39:58.939+08:002010-01-01T11:39:58.939+08:00உண்மை!உண்மை!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62757185060467495442010-01-01T09:12:13.943+08:002010-01-01T09:12:13.943+08:00கலைஞரின் விளக்கம் போல் நன்றாக உள்ளது கோவிஞர்.கலைஞரின் விளக்கம் போல் நன்றாக உள்ளது கோவிஞர்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88347295054290703192010-01-01T00:20:08.024+08:002010-01-01T00:20:08.024+08:00ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20208157783640888752009-12-31T23:27:18.938+08:002009-12-31T23:27:18.938+08:00அண்ணா,
பர்தா விஷயத்துக்கு பர்தா போட்டிருக்கிறீர்க...அண்ணா,<br /><br />பர்தா விஷயத்துக்கு பர்தா போட்டிருக்கிறீர்கள்.<br /><br />சகோதரியின் பின்னூட்டம் மனதிற்கு நெகிழ்வைத்தருகிறது!<br /><br />நன்றிங்கண்ணா!<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47605346410414605452009-12-31T21:12:18.812+08:002009-12-31T21:12:18.812+08:00//சுகுணாதிவாகர்
கோவி,
மேலே வந்த பின்னூட்டங்க...//சுகுணாதிவாகர் <br /><br /> <br />கோவி,<br /><br />மேலே வந்த பின்னூட்டங்களை நான் இடவில்லை. நான் ஒரு பிளாக்கைத் தவிர மற்றவற்றை மூடிவிட்டேன். எப்படில்லாம் கிளம்புறாய்ங்க? அப்பாவிமுரு, முதலில் எது உண்மை, எது போலி என்பதைத் தெரிந்துகொண்டு விமர்சித்தால் நலம். அந்த பின்னூட்டத்தில் உள்ள கருத்து நூறுசதவிகிதம் என் கருத்துக்கு மாறானது//<br /><br /> இல்லை சுகுணா திவாகர். நான் உங்களை குறிப்பிடவில்லை. அந்த முகமூடியைத்தான் குறிப்பிட்டேன். எதற்கும் உங்கள் நண்பர்களுக்கு எச்சரிக்கை விடவும். முகமூடி உங்கள் பேரைக் கெடுக்கும் முன்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56802157534860013442009-12-31T20:25:29.562+08:002009-12-31T20:25:29.562+08:00நன்றி திரு கோவி அவர்களே
இது ஒரு சிறந்தப்பதிவு
பிர...நன்றி திரு கோவி அவர்களே<br />இது ஒரு சிறந்தப்பதிவு<br /><br />பிரச்சனைக்குறிய பதிவில் கூட உங்களால் தான் அதன் தடம் மாறியது<br />என்பது என் கருத்து<br /><br />பிறகு பர்தா என்ற தலைப்பில் பதிவிட்ட பலரும் தனிமனிததாக்கலும் வசைவும் எதிர்வசைவும்தான் செய்தார்கள்<br /><br />நடு நிலையோடு ஓறிறுவர் தான் பதிவிட்டார்கள் <br /><br />மீண்டும் நன்றி<br />வழ்த்துக்கள்ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1328699288041506382009-12-31T19:22:12.383+08:002009-12-31T19:22:12.383+08:00அப்பாடா.. உங்கள் பதிவின் மூலம் பர்தா விவகாரம் அல்ல...அப்பாடா.. உங்கள் பதிவின் மூலம் பர்தா விவகாரம் அல்லது விவாதம் நன்றாக புரிந்துக்கொள்ளப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்றே நினைக்கிறேன். நன்றி. சீரிஸசாக படித்து கொண்டே வந்த நான், குசும்பனின் குசும்பு கண்டு கண்ணில் நீர் வர சிரித்து விட்டேன். முகம், கை தெரிய மற்ற பாகங்களை மறைக்கும் சூடிதாரையும் மேல் துண்டையும் அணியலாம். வரும் தலைமுறையில் நிச்சயம் மாற்றம் வரும் என்று நம்புவோமாக. ஆண்களாகிய நாம் எப்படி உடுத்துகிறோமோ(முகம்,கை தெரிய) அப்படியே பெண்களுக்கும் பரிந்துரை செய்வோம்.உதயம்https://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50783898625500081302009-12-31T19:18:23.095+08:002009-12-31T19:18:23.095+08:00புத்தாண்டு வாழ்த்துக்கள்புத்தாண்டு வாழ்த்துக்கள்அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66937377229279972472009-12-31T19:14:21.130+08:002009-12-31T19:14:21.130+08:00அந்த போலிப் பதிவைத் தொடர்ந்து சென்றால் sugunadivak...அந்த போலிப் பதிவைத் தொடர்ந்து சென்றால் sugunadivakar.blogspot.com என்று காட்டுகிறது. ஆனால் உண்மையில் அதன் வலைப்பக்க முகவரி suguna2896.blogspot.com. மேலும் மிதக்கும்வெளி என்ற பெயரிலான இன்னொரு வலைப்பூவின் முகவரி sugunadiwakar.blogspot.com . ஆனால் இங்கோ divakar என்று உள்ளதுசுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/16586229273381291876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79312733253973767012009-12-31T18:23:40.167+08:002009-12-31T18:23:40.167+08:00விதவைகளுக்கு தனியுடை என்பது தவறல்ல். அவர்களை விதவை...விதவைகளுக்கு தனியுடை என்பது தவறல்ல். அவர்களை விதவைகள் என சமூகம் தெரிந்து கொள்வது நல்லது. திருமணமான பெண்கள் தங்களை திருமாணவர்கள் எனக் காட்டிக்கொள்ளவும் பலபல அடையாளங்கள் உண்டு. அதனால் பல நன்மைகள் உண்டு. இதைப்போலவே விதவைகளுக்கும் உண்டு.<br /><br /><br />விதவை எனத்தெரிந்தவுடன் நமக்கொரு கழிவிரக்கம் தோன்றுகிறது. ‘வாழ்வேண்டிய நேரத்தில் வாழ முடியாமல் விதி சதி செய்துவிட்டது’ என்பதாக.<br /><br />பர்தா சரியென வாதிட்டால், அனைத்தும் சரி. பார்ப்பனப்பெண்களைப்பற்றிப்பேச தகுதியிழந்தவராகிறீர்கள்.<br /><br />எல்லாமதங்களும் பெண்களுக்கென சிறப்புக்கட்டுப்பாடுகளை வித்திருக்கின்றன.<br /><br />இரு நிலைகளைத்தான் எடுக்கலாம்:<br /><br />அக்கட்டுப்பாடுகள் பெண்ணுக்கெதிரான சதி. அவைகள் - எவ்ர் போட்டாலும் - உடைதெரியப்படவேண்டும்.<br /><br />(அல்லது)<br /><br />கட்டுப்பாடுகள் தேவை. பெண் பலபல கூறுகளால் (factors) ஆணிலிருந்து வேறுபாடுகிறாள். அக்கூறுகள் அன்னிய ஆண்கள் நிறைந்த வெளிச்சமூகத்தில் அவளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாலாம். என்வே அவளுக்காகவே அத்தளைகள். (In fact, this is the agrument advanced by the men of religion).<br /><br />Govi Kannan is neither here nor there.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9643219727690259852009-12-31T18:12:50.417+08:002009-12-31T18:12:50.417+08:001027+11027+1வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25899188110504911982009-12-31T17:05:11.886+08:002009-12-31T17:05:11.886+08:00புத்தாண்டு வாழ்த்துகள்புத்தாண்டு வாழ்த்துகள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21085780199534150412009-12-31T16:41:27.475+08:002009-12-31T16:41:27.475+08:00//அக்பர்
நல்ல கருத்துகள்.
புத்தாண்டு வாழ்த்துக...//அக்பர்<br /> <br /><br />நல்ல கருத்துகள்.<br /><br />புத்தாண்டு வாழ்த்துகள்.//<br /><br />உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63416352776494291852009-12-31T16:40:26.520+08:002009-12-31T16:40:26.520+08:00// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
பர்தா பத்தி ...// Starjan ( ஸ்டார்ஜன் ) said...<br /><br /> பர்தா பத்தி இன்னொரு பதிவா ...<br /><br /> வரவேற்க்கதக்கது ; இது மாதிரி விளக்கங்கள் தேவை ,<br /><br /> நல்லதொரு முயற்சி//<br /><br />பாராட்டுக்கு நன்றி ஷேக் !<br /><br />// வாழ்த்துக்கள் கண்ணன் அண்ணே !<br /><br /> அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்//<br /><br />உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21923231069140589862009-12-31T16:02:19.939+08:002009-12-31T16:02:19.939+08:00// சுகுணாதிவாகர் said...
அந்த போலிப் பதிவைத் ...// சுகுணாதிவாகர் said...<br /><br /> அந்த போலிப் பதிவைத் தொடர்ந்து சென்றால் sugunadivakar.blogspot.com என்று காட்டுகிறது. ஆனால் உண்மையில் அதன் வலைப்பக்க முகவரி suguna2896.blogspot.com. மேலும் மிதக்கும்வெளி என்ற பெயரிலான இன்னொரு வலைப்பூவின் முகவரி sugunadiwakar.blogspot.com . ஆனால் இங்கோ divakar என்று உள்ளது.//<br />சுகுணா,<br />நீங்கள் உங்களின் ஒரு பதிவில் இது குறித்த எச்சரிக்கையை போட்டு பதிவர்களுக்கு சுட்டிக்காட்டுங்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com