tag:blogger.com,1999:blog-10267267.post6575836458436416091..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கருணாநிதியின் கையாலாகத்தனத்திற்கு வைகோவும் காரணம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-10267267.post-89884474288483038052009-04-28T13:26:00.000+08:002009-04-28T13:26:00.000+08:00"கேடுகெட்ட அரசியல் வியாதிகள். இனி வருங்காலத்தில் க..."கேடுகெட்ட அரசியல் வியாதிகள். இனி வருங்காலத்தில் கொள்கைகளில் தெளிவும், நடத்தையில் தூய்மையும், வாக்கில் நேர்மையும் உள்ள அரசியல்வாதிகள் எவரையுமே பார்க்க முடியாது, ஏனென்றால் அரசியல் கட்சிகள் அனைத்துமே வாரிசு அரசியல் நிறுவனங்கள் ஆகிப் போய்விட்டன, அதன் நோக்கு மக்கள் நலன் அல்ல. முடிந்தவரையும் அதன் மூலம் பதவி சுகங்களை அனுபவித்து, பணக் குவியல் திரட்டுவது தான்"கே.பழனிசாமி, அன்னூர்https://www.blogger.com/profile/15850806598771603581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90053268136602639632009-04-26T23:51:00.000+08:002009-04-26T23:51:00.000+08:00வைகோ திமுக கூட்டணியில் இருந்திருந்தால் பெரும்பான்ம...வைகோ திமுக கூட்டணியில் இருந்திருந்தால் பெரும்பான்மை பலம் பெற்றிருக்கும்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டீங்க..... 91, 96 தேர்தல்களைப் போல் அனுதாப அலையோ, அதிருப்தி அலையோ கொஞ்சமும் இல்லாத தேர்தல் நாம் 2006ல் சந்தித்த சட்டசபைத் தேர்தல்..... கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40/40 வாங்கிக் கொடுத்தது அதிமுக ஆட்சிமீதிருந்த கொடுமையான கசப்பு..... ஆனால் சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை... அதிருப்தி என்பது இப்போது ஆட்சியின் மீது இல்லை ஒட்டுமொத்த அரசியல் மீதே அதிருப்தி அலைமோதுகிறது.... வைகோ கொடுத்த பூச்செண்டு ஜெயலலிதாவின் ஷோ கேஸில் கூட முக்கியத்துவம் பெற்றிருக்காது... அதை இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை நண்பரே....<br /><br />இன்னொரு விஷயம்.... காரணம் தேடிப் பிரயோஜனம் இல்லை என்று நினைக்கிறேன்.... வருத்தப்பட மட்டும்தான் முடிகிறது என்னால்....Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33748724245977122282009-04-26T23:50:00.000+08:002009-04-26T23:50:00.000+08:00கலைஞரின் அரசியல் சதுராட்டம் மனதில் கோபத்தை எல்லோரு...கலைஞரின் அரசியல் சதுராட்டம் மனதில் கோபத்தை எல்லோருக்கும் வரவழைத்தாலும் அவரது தமிழ் உணர்வு கொச்சைப் படுத்தப்பட்டும் தேர்தல் களம் தமக்கு சாதகமாக இல்லையென்று தெரிந்தும் கூட நடப்பது நடக்கட்டும் என்ற அசாத்திய துணிவுக்கு பின்புல காரணம் ஏதாவது இருந்தே ஆகவேண்டும் ஸ்பெக்ட்ரம் உள்பட.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20978873399650157392009-04-26T21:40:00.000+08:002009-04-26T21:40:00.000+08:00//தவாசி ஜகதீச பாகவதர் said...
தமிழ்நாட்டு தமிழர்க...//தவாசி ஜகதீச பாகவதர் said... <br />தமிழ்நாட்டு தமிழர்களே!<br />கடந்த 30 வருடங்களில் நீங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள்: கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா, <br />பன்னீர்செல்வம். இவர்கள் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக செயல்பட்டதாகத் தெரியவில்லை.<br />விஜயகாந்த் இப்பொழுதே உருப்படாதவர் போல் தெரிகிறார். ஈழமக்களை கொடுமைப்படுத்தியதால், காங்கிரஸ் இன்னும் நூறாண்டுக்கு ஆட்சிக்கு வராது. நீங்கள் இந்த தேர்தலைப்போல் எப்போதும் இவ்வளவு குழப்பத்துக்கு <br />உட்படவில்லை. கர்நாடக தமிழர்கள் உங்களுக்காக வருந்துகிறோம்.<br />J.P. Ravichandran, Bangalore.<br />//<br /><br />கருத்துக்கு நன்றி,<br /><br />ஈழம் மட்டுமல்ல கர்நாடக தமிழர்கள் குறித்த பிரச்சனைகளிலுமே தமிழக அரசியல் வாதிகள் அரசியல் நோக்கோடுதான் செயல்படுகிறார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31527346013764154552009-04-26T21:38:00.000+08:002009-04-26T21:38:00.000+08:00//ஜோதிபாரதி said...
நிறைய அலசியிருக்கீங்க கோவியார...//ஜோதிபாரதி said... <br />நிறைய அலசியிருக்கீங்க கோவியாரே!<br />வைகோ முடிவெடுப்பதில் நிறைய பிழை செய்திருக்கிறார். ஊழல் செய்ததாக கேள்விப் படவில்லை. இதுவரை சொத்து சேர்த்ததாகவும் தெரியவில்லை. இனியும் மாட்டார் என்று யாராலும் சொல்ல முடியாது. யாரையும் நல்லவர் என்று கேரண்டி கொடுக்கும் நிலையில் யாரும் இல்லை. அப்படி கேரண்டி கொடுப்பவர்களைப் பார்த்து பரிதாபந்தான் பட முடியும். வைகோவைக் காரணம் காட்டி இன்னொரு பிம்பத்தை கொஞ்சம் புனிதமாக்கியது போல் தெரிகிறது. அது பிம்பம் அல்ல ஜம்பம் என்று எங்கெளுக்கெல்லாம் ரொம்ப காலத்துக்கு முன்பே தெரிந்து விட்டது. இப்போது தெரிந்து கொள்பவர்களுக்கு நன்றி!<br />//<br /><br />ஜோதி,<br /><br />பிம்பத்தின் ஜம்பத்தை நான் ஆதரிக்கவில்லை. இன்றைக்கு காங்கிரசாரின் தயவில் *வாழும்* திமுகவிற்கு காங்கிரசாரின் ஈழ எதிர்ப்பை ஆதரிக்க வேண்டிய நிலைக்குச் சென்றதே மைனாரிட்டி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் பேராசை தான் காரணம், ஆனால் இந்த அளவுக்கு சென்றதற்குக் காரணமே வைகோ எடுத்த அன்றைய தவறான முடிவே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11765369966212413682009-04-26T21:32:00.000+08:002009-04-26T21:32:00.000+08:00நிறைய அலசியிருக்கீங்க கோவியாரே!
வைகோ முடிவெடுப்பதி...நிறைய அலசியிருக்கீங்க கோவியாரே!<br />வைகோ முடிவெடுப்பதில் நிறைய பிழை செய்திருக்கிறார். ஊழல் செய்ததாக கேள்விப் படவில்லை. இதுவரை சொத்து சேர்த்ததாகவும் தெரியவில்லை. இனியும் மாட்டார் என்று யாராலும் சொல்ல முடியாது. யாரையும் நல்லவர் என்று கேரண்டி கொடுக்கும் நிலையில் யாரும் இல்லை. அப்படி கேரண்டி கொடுப்பவர்களைப் பார்த்து பரிதாபந்தான் பட முடியும். வைகோவைக் காரணம் காட்டி இன்னொரு பிம்பத்தை கொஞ்சம் புனிதமாக்கியது போல் தெரிகிறது. அது பிம்பம் அல்ல ஜம்பம் என்று எங்கெளுக்கெல்லாம் ரொம்ப காலத்துக்கு முன்பே தெரிந்து விட்டது. இப்போது தெரிந்து கொள்பவர்களுக்கு நன்றி!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32296959615515398582009-04-26T19:53:00.000+08:002009-04-26T19:53:00.000+08:00தமிழ்நாட்டு தமிழர்களே!
கடந்த 30 வருடங்களில் நீங்கள...தமிழ்நாட்டு தமிழர்களே!<br />கடந்த 30 வருடங்களில் நீங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள்: கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா, <br />பன்னீர்செல்வம். இவர்கள் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக செயல்பட்டதாகத் தெரியவில்லை.<br />விஜயகாந்த் இப்பொழுதே உருப்படாதவர் போல் தெரிகிறார். ஈழமக்களை கொடுமைப்படுத்தியதால், காங்கிரஸ் இன்னும் நூறாண்டுக்கு ஆட்சிக்கு வராது. நீங்கள் இந்த தேர்தலைப்போல் எப்போதும் இவ்வளவு குழப்பத்துக்கு <br />உட்படவில்லை. கர்நாடக தமிழர்கள் உங்களுக்காக வருந்துகிறோம்.<br />J.P. Ravichandran, Bangalore.வந்தவாசி ஜகதீச பாகவதர்https://www.blogger.com/profile/15272338724743709160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78678059531398225852009-04-26T19:15:00.000+08:002009-04-26T19:15:00.000+08:00கோவி அண்ணா நாற்காலி ஆசை கொள்கைகளை
குப்பை க்கு அனுப...கோவி அண்ணா நாற்காலி ஆசை கொள்கைகளை<br />குப்பை க்கு அனுப்பி விடுகிற்ு ,பெரியாரின் <br />பெயரை மட்டும் சொல்லி கொள்கையை கைவிட்டடன் விளைவு இ்ுஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59411660791485855992009-04-26T16:41:00.000+08:002009-04-26T16:41:00.000+08:00ரொம்பவும் நகைச் சுவையான பதிவு கண்ணன் ஐயா...
நொண்ட...ரொம்பவும் நகைச் சுவையான பதிவு கண்ணன் ஐயா...<br /><br />நொண்டிக் குதிரைக்கு சறுக்குனது சாக்கு அப்படின்னு ஒரு சொலவடை சொல்வாங்க தெரியுமா,அதுதான் நினைவுக்கு வருது!வாசகன்https://www.blogger.com/profile/07690111510029251937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64594618517554750012009-04-26T14:47:00.000+08:002009-04-26T14:47:00.000+08:00//தேர்தல் முடிந்ததும் மறுபடியும் பல்டி அடிப்பார். ...//தேர்தல் முடிந்ததும் மறுபடியும் பல்டி அடிப்பார். நான் அவ்வாறு சொன்னது தவறு என்று தற்போது உணருகிறேன் என்று அவர் கடந்த காலங்களில் பல்டி அடித்திருக்கிறார். திமுக கூட்டணியில் சேர்வதால் காங்கிரஸ் புதை குழியில் விழுகிறது என காங்கிரசுக்கு மறைமுக தூதுவிட்டு, முடியாமல் போகவே காங்கிரசை எச்சரித்தேன் என்று பல்டி அடித்தவர் தான்.//<br />அப்படியென்றால் ஈழத்தமிழர்களை ஜெயலலிதா ஆதரித்தாலும் தவறு, அதை அந்த கருணாநிதிமட்டும் தான் செய்யவேண்டுமா? கருணாநிதி எத்தனை விஷயங்களில் பல்டி அடித்திருக்கிறார்?அதை எண்ணமுடியுமா? இருந்தாலும் அந்த கருணாநிதி மட்டும்தான் ஆதரிக்கவேண்டும் அப்படித்தானே? உங்களின் கருணாநிதி ஆதரவை நீங்கள் வெளிப்படையாக சொல்லிவிட்டால் எங்களை போன்றவர்களின் (பின்னூட்ட) நேரம் மிச்சமாகும். உங்களை போன்றவர்களின் DNA வே வித்தியாசமாக இருக்குமோ?ராஜரத்தினம்https://www.blogger.com/profile/12075453484139543901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35487643748404797572009-04-26T13:22:00.000+08:002009-04-26T13:22:00.000+08:00Hi,
Can you please send your template to balachan...Hi, <br />Can you please send your template to balachandarg@hotmail.com<br /><br />I am trying to get the tamizmanam pallette for my site bunksparty.blogspot.com and it is not working.<br /><br />If you can provide the template, it would be helpful.பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82566956911132213702009-04-26T13:07:00.001+08:002009-04-26T13:07:00.001+08:00//G.Ragavan said...
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்....//G.Ragavan said... <br />இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... மிசா கிசான்னு சொல்றாங்களே... அதுல யாரோ ஜெயிலுக்கெல்லாம் போனாங்க. அந்த மிசாவைக் கொண்டாந்த கட்சியோட இப்பக் கூட்டணி வெச்சி... ஆட்சியில பங்கு வெச்சி.. ஆனா அடுத்தாள் பண்ணா அசிங்கமாக்கும்.<br />//<br /><br />நானும் இன்னொன்னு சொல்லிக்கிறேன். காங்கிரசை உடைத்து தமாக, தாமக ங்கிற கட்சி உருவாகிய போது அதை திமுக அரசு முழுமனதாக ஆதரித்து கூட்டணியிலும் சேர்த்துக் கொண்டது. காங்கிரசு கட்சி ஒடைந்ததில் திமுக மகிழ்ந்தது, ஆதரிச்சிதுன்னு காங்கிரசு காரர்களுக்கு சொல்லுவோம் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66603331835327491122009-04-26T13:07:00.000+08:002009-04-26T13:07:00.000+08:00தொண்டோனோ - தொண்டனோ
நடவெடிக்கையாக - நடவடிக்கையாக
...தொண்டோனோ - தொண்டனோ<br /><br />நடவெடிக்கையாக - நடவடிக்கையாக <br /><br />அக்கரையின் - அக்கறையின் <br /><br />நடவெடிக்கை - நடவடிக்கை <br /><br />புடிங்கி - புடுங்கி <br /><br />காட்டவதற்காக - காட்டுவதற்காக <br /><br />நடத்திக் - நடாத்தி ( இப்போ இது தான் ஃபேஷன் )<br /><br />... என்னாச்சி கோவிஜி? தடுமாற்றம் தெரியுது.. <br />( நான் எழுத்துப் பிழையை சொன்னேன் :) )Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78512196079431247742009-04-26T13:05:00.000+08:002009-04-26T13:05:00.000+08:00//முனிசாமி. மு said...
ஈழ பிரச்சனைக்காக ஒவ்வொரு க...//முனிசாமி. மு said... <br />ஈழ பிரச்சனைக்காக ஒவ்வொரு கட்சியும் என்னென்ன செய்தன (உண்மையாக) என்பதை பட்டியலிட்டாலே அவற்றின் கபடங்கள் தெரியும்....பட்டியலிடுங்களேன்....<br />//<br /><br />தேர்தல் இல்லாமல் இருந்தால் பட்டியல் கொடுப்பது எளிதுதான், பழநெடுமாறன், சீமான் போன்ற தனிமனிதர்கள் தவிர அரசியல் கட்சிகள் எதுவுமே செய்யவில்லை என்று சொல்லலாம்.<br /><br />இப்பதான் அம்மா உண்ணாவிரதம் இருந்திருக்காங்க, மருத்துவர் அறிவுறுத்தலால் கருணாநிதி ஐயா அதைச் செய்யல அவ்வளவுதான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33063214043480177922009-04-26T13:03:00.000+08:002009-04-26T13:03:00.000+08:00//G.Ragavan said...
கருணாநிதியைக் கலைஞர்னெல்லாம் ...//G.Ragavan said... <br />கருணாநிதியைக் கலைஞர்னெல்லாம் கூப்புட முடியாது. அப்படிச் சொல்றதுக்கும் ஜெயலலிதாவை புரட்சித் தலைவின்னு சொல்றதுக்கும் வித்யாசம் ஒன்னுமில்லை.//<br /><br />ஜிரா, நான் கருணாநிதியையோ, திமுகவையோ ஆதரித்து இதை எழுதவில்லை என்பதை விளக்கவே முன்னோட்டத்துடன் தொடங்கினேன். நிகழ்வுகளை ஒப்பிட்டு இருப்பது கடைசியில் இவர்கள் ஏன் சுய நல நோக்கோடு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான ஆணிவேர் இவை என்று சுட்டினேன். மற்றபடி அரசியல் வாதிகள் அனைவருமே கடைதேர்ந்த அயோக்கிய சிகாமணிகள் என்பதையே முத்தாய்பாக முடித்திருக்கிறேன். இதில் சப்பைக் கட்டுகள் எதுவுமே இல்லை. ஆதங்கம் மட்டுமே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81048819982651924172009-04-26T13:00:00.000+08:002009-04-26T13:00:00.000+08:00//kanishka said...
கோவி,
தமிழக தேர்தல் வரும் மு...//kanishka said... <br />கோவி,<br /><br /><br />தமிழக தேர்தல் வரும் முன்னரே திமுக கூட்டணி 40 இடங்களை வென்று மத்திய அரசில் வலுவான பதவிகளில் இருந்தது... அந்த பதவிகளை காப்பாற்றிக் கொள்ள காங்கிரசுக்கு தொகுதிகளை வாரிக் கொடுத்ததும், ஓடுகாலிகள் என்று தெரிந்தும் சில ஜாதிக் கட்சிகளுக்கு வாரி வழங்கியதும் தான் திமுக மைனாரிட்டி ஆட்சி அமைக்க முக்கிய காரணம்...<br /><br />இப்பொழுது நீங்கள் வை.கோ தான் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறீர்கள்...வளர்க உங்கள் கண்டுபிடிப்பு திறமை!//<br /><br />அம்மாவிடம் இறங்கி வந்து 4 சீட்டுகளுடன் கப்சிப் ஆகியது திமுகவுடன் அவரால் ஏன் இணக்கமாகச் செல்ல முடியவில்லை ?<br /><br />இல்லேன்னு சொல்றவ மகராசி, கொடுக்கிற மூதேவி நீ கொடுப்பதில் என்ன குறைச்சல் ? என்றானாம் ஒருவன். அந்த கதைதான்.<br /><br /><br />//வைகோ ஜெயாவுடன் கூட்டணி அமைத்தது உண்மையே....ஆனால் தன் ஈழத்தமிழர் ஆதரவு நிலையிலிருந்து அவர் என்றும் மாறியது இல்லை...இறையாண்மை பொறையாண்மை என்று பித்தலாட்டங்கள் அவர் காட்டியது இல்லை.....இன்றைக்கு வைக்கோவின் மகன் இளைஞர் அணித்தலைவராகவும், பேரன் மத்திய அமைச்சராகவும் இல்லை...//<br /><br />பெரிய அளவில் வாய்ப்புக் கிடைக்காத வரை எல்லோரும் சொக்கத் தங்கங்களே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24179727854690046002009-04-26T12:56:00.000+08:002009-04-26T12:56:00.000+08:00//ராவணன் said...
இன்னும் சில காரணங்களை விட்டுவிட்...//ராவணன் said... <br />இன்னும் சில காரணங்களை விட்டுவிட்டீர்கள்.<br /><br />1.வையாபுரி நாயக்கர்தான் காரணம்,<br />வைகோ என்ற மகனை பெற்றதற்காக.<br /><br />2.முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையார்தான் காரணம்,கருணாநிதி என்ற ஒன்றை பெற்றதற்காக.<br /><br />3.வேலுப்பிள்ளைதான் காரணம்,பிரபாகரன் என்ற வீரனை பெற்றதற்காக.<br /><br />4.ஜெயராமன் மற்றும் சந்தியாதான் காரணம்,ஜெயலலிதா போன்றவற்றை பெற்றதற்காக.<br /><br /><br />இதுபோல பலகாரணங்கள் உள்ளன.நன்றாக யோசித்து இன்னும் பல பதிவுகளை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />இப்படிக்கு<br />ராவணன்<br />//<br /><br />இல்லை அப்படி சொல்ல முடியாது, நடந்த நிகழ்வுகளில் சிலவற்றை தவிர்த்திருந்தால் ஈழ ஆதரவு இடியாப்ப சிக்கல் ஆகி இருக்காது என்பதற்காகச் சொன்னேன். இதில் எனக்கு தனிப்பட்ட காழ்புணர்வோ, லாபமோ இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63361457081662397252009-04-26T12:54:00.000+08:002009-04-26T12:54:00.000+08:00//Raja said...
எனக்கு ஒரு நப்பாசை.இந்த ஜெயலலிதா எ...//Raja said... <br />எனக்கு ஒரு நப்பாசை.இந்த ஜெயலலிதா எதை சொன்னாலும் ஒரு வீம்புக்காகவாவது அதையே தொடர்ந்து செய்வார். அவர் இப்பொழுது எதோ ஈழம் தான் தீர்வு என்கிறார். அவரை நம்பித்தான் பார்ப்போமே?<br /><br />11:00 AM, April 26, 2009<br />//<br /><br />தேர்தல் முடிந்ததும் மறுபடியும் பல்டி அடிப்பார். நான் அவ்வாறு சொன்னது தவறு என்று தற்போது உணருகிறேன் என்று அவர் கடந்த காலங்களில் பல்டி அடித்திருக்கிறார். திமுக கூட்டணியில் சேர்வதால் காங்கிரஸ் புதை குழியில் விழுகிறது என காங்கிரசுக்கு மறைமுக தூதுவிட்டு, முடியாமல் போகவே காங்கிரசை எச்சரித்தேன் என்று பல்டி அடித்தவர் தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84282495962641291052009-04-26T12:51:00.000+08:002009-04-26T12:51:00.000+08:00//தமிழர் நேசன் said...
வணக்கம் அண்ணே!
வைகோ - ஈழ...//தமிழர் நேசன் said... <br />வணக்கம் அண்ணே! <br /><br />வைகோ - ஈழத் தமிழர்கள் நலத்திற்காக தனி ஈழம் என்ற ஒன்றே தீர்வு என்பதை தன் கட்சியின் கொள்கையாகவே கொண்டு இது நாள் வரை கடைப்பிடித்து வருகிறார். <br />//<br /><br />கொள்கை ரீதியாக சரியாக இருக்கிறாரா ? ஜெ எந்த நாளும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததில்லை என்று இன்று வரை அறிக்கை விடுத்து வருகிறார். ஜெவுடன் கூட்டணி வைக்க வைகோவிற்கு அரசியல் ரீதியான நோக்கம் தான் என்ன ? <br /><br />சரி அதையெல்லாம் விடுங்க. ஒரே ஒரு சீட்டுக்காக திமுக கூட்டணியில் இருந்து வெளி யேறியவர் தற்பொழுது 7 ல் இருந்து 4 சீட்டுக்கு இறங்கி வந்திருக்கிறார். அந்த ஒரு சீட்டு பேரம் சட்ட மன்ற தொகுதி, இங்கே மூன்று சீட்டுகள் கூடுதலாகக் கேட்டு கிடைக்காமல் போனதும் இறங்கிவந்து வேறே வழியே இல்லாமல் நிற்பதை சரி என்று சொல்கிறீர்களா ? இதே முடிவை முன்பு எடுத்திருக்கலாமே, இப்போ பட்டதைவிட அவமானமும் குறைந்தே இருக்குமல்லவா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22596809247530823282009-04-26T11:34:00.000+08:002009-04-26T11:34:00.000+08:00வணக்கம் அண்ணே!
வைகோ - ஈழத் தமிழர்கள் நலத்திற்காக...வணக்கம் அண்ணே! <br /><br />வைகோ - ஈழத் தமிழர்கள் நலத்திற்காக தனி ஈழம் என்ற ஒன்றே தீர்வு என்பதை தன் கட்சியின் கொள்கையாகவே கொண்டு இது நாள் வரை கடைப்பிடித்து வருகிறார். அவர் அந்த கொள்கையை எந்த நேரத்திலும் விட்டு கொடுத்ததாக எவராலும் சொல்ல முடியாது. ஆனால் வைகோவை தன் சுய / குடும்ப நலத்திற்காக பயன்படுத்த முயன்றவர்தான் கருணாநிதி. அவர் ஏன் த.மு.க விலிருந்து நீக்கப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். தவிர அவர் அ.தி.மு.க வில் கூட்டு சேர்ந்ததற்கு அவர் முடிவு மட்டும் காரணம் அல்ல. ம.தி.மு.க என்பது தி.மு.க போலவோ, அ.தி.மு.க போலவோ, தனிநபர் ஆதிக்கத்துடன் இருக்கும் கட்சி அல்ல, வைகோ அதன் பொது செயலாளராக இருப்பினும், அவரை விட மூத்த உறுபினர்கள் ஆலோசனை கேட்பது அவருக்கு முக்கியம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். கூட்டணி மற்றும் அரசியல் விவகாரங்களில் மற்றவர் ஆலோசனை கேட்க நேர்ந்தாலும், கொள்கை என்று வந்தால் வைகோ எப்போதும் உறுதியானவர் என்பது என் கணிப்பு. வெளியே வந்த சில முக்கிய உறுப்பினர்கள் எவரும் வைகோவின் கொள்கை பற்று குறித்தோ அவரை தனிப்பட்ட முறையிலோ விமர்சிக்க முடியாதவர்களாக உள்ளனர் என்பதை கவனிக்கவும். அவர்கள் கூறும் காரணம் எல்லாம் தங்கள் நலன்(!) பாதுகாக்க படவில்லை என்பது தான்!! <br /><br />கருணாநிதி - http://tamilarnesan.blogspot.com என்னுடைய புதிய பதிவை தயவு கூர்ந்து பார்க்கவும். <br /><br />இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலை மிகவும் சிக்கலானது தான். உண்மைத் தலைவர்களை இனம் காண்பது சற்று கடினம் தான்.தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54735049273877805012009-04-26T11:00:00.000+08:002009-04-26T11:00:00.000+08:00எனக்கு ஒரு நப்பாசை.இந்த ஜெயலலிதா எதை சொன்னாலும் ஒர...எனக்கு ஒரு நப்பாசை.இந்த ஜெயலலிதா எதை சொன்னாலும் ஒரு வீம்புக்காகவாவது அதையே தொடர்ந்து செய்வார். அவர் இப்பொழுது எதோ ஈழம் தான் தீர்வு என்கிறார். அவரை நம்பித்தான் பார்ப்போமே?ராஜரத்தினம்https://www.blogger.com/profile/12075453484139543901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9829771878970307222009-04-26T09:45:00.000+08:002009-04-26T09:45:00.000+08:00இன்னும் சில காரணங்களை விட்டுவிட்டீர்கள்.
1.வையாபு...இன்னும் சில காரணங்களை விட்டுவிட்டீர்கள்.<br /><br />1.வையாபுரி நாயக்கர்தான் காரணம்,<br />வைகோ என்ற மகனை பெற்றதற்காக.<br /><br />2.முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையார்தான் காரணம்,கருணாநிதி என்ற ஒன்றை பெற்றதற்காக.<br /><br />3.வேலுப்பிள்ளைதான் காரணம்,பிரபாகரன் என்ற வீரனை பெற்றதற்காக.<br /><br />4.ஜெயராமன் மற்றும் சந்தியாதான் காரணம்,ஜெயலலிதா போன்றவற்றை பெற்றதற்காக.<br /><br /><br />இதுபோல பலகாரணங்கள் உள்ளன.நன்றாக யோசித்து இன்னும் பல பதிவுகளை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />இப்படிக்கு<br />ராவணன்ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36260154522319882732009-04-26T09:30:00.000+08:002009-04-26T09:30:00.000+08:00ஈழத்தவர்களின் அவல நிலைக்கு வைகோ, கருணாநிதி, ஜெயலலி...ஈழத்தவர்களின் அவல நிலைக்கு வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி என்று யாருமே காரணமில்லை.<br /><br />புலிகள் மட்டுமே முழுக்க முழுக்க காரணம்.<br /><br />வைகோவையும் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நம்பியா புலிகள் போர் நடத்திக்கொண்டிருந்தார்கள்? இன்று கைவிட்டுவிட்டார்கள் என்று அழுவதற்கு?<br /><br />வெற்றிபெற்றிருந்தால், காரணம் வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா என்று சொல்வார்களா? அப்போது தோல்வியுறும்போது ஏன் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் வைகோவையும் காரணம் காட்டவேண்டும்?<br /><br />அல்ஜஜீரா தொலைக்காட்சியில் புலிகளிடமிருந்து தப்பிவந்த ஈழ மக்களை பேட்டிகண்டார்கள். ஐநாவும் இலங்கை அரசாங்கமும் இலவசமாக அளித்த உணவுப்பொருட்களை கூட அதிக விலைக்கு அந்த மக்களிடமே விற்று காசு பண்ணினார்கள் புலிகள். அந்த விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் பட்டினி கிடந்தார்கள்.<br /><br />வெளியேறியவர்களை சுட்டார்கள். வெளியேற விரும்பியவர்கள் மிரட்டப்பட்டார்கள். சிறு குழந்தைகளை கூட விடாமல் பிடித்துச்சென்று ராணுவத்துடன் மோத தூக்கமுடியாத துவக்குகளை கொடுத்து போர்முனைக்கு அனுப்பினார்கள். வெளியே வந்தவர்கள் யாரோ முன்பின் தெரியாத பத்திரிக்கையாளர்களிடம் கதறுகிறார்கள்.<br /><br />இவர்களை காப்பாற்ற என்ன அவசியம் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சோனியாவுக்கும்?<br /><br />அங்குள்ள மக்களை காப்பாற்றவேண்டும். புலிகளை அல்ல. ஆகவே அந்த மக்களை வெளியே விடும்படி புலிகளை தமிழர்கள் நிர்பந்திக்கவேண்டும். அதுவே இன்று தமிழர்களின் நலம் விரும்பிகள் செய்யவேண்டியது? புலிகளையோ புலித்தலைமையையோ காப்பாற்ற அல்ல.<br /><br />புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.akihttps://www.blogger.com/profile/16241925935446957975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46071475661072428952009-04-26T08:26:00.000+08:002009-04-26T08:26:00.000+08:00யாருமே ஒழுங்கு இல்லீங்க! இதுக்கு மக்களும் ஒரு காரண...யாருமே ஒழுங்கு இல்லீங்க! இதுக்கு மக்களும் ஒரு காரணம். இவனுக மாறி மாறி கூட்டணி வச்சிக்கிட்டு, கூசாம ஒருத்தர ஒருத்தர் திட்டிகிட்டு எந்த தைரியத்துல வராங்க? பணம், இலவசம், ஜாதி ...முக்காவாசி பேர் இது மூனையும் வெச்சி தான் ஓட்டு போடறாங்க. தெளிவா சிந்திக்கரவங்க பாதி பேர் ஓட்டு போட வரத்து இல்லை!!!Krishhttps://www.blogger.com/profile/05995347562300593099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9140714133310487372009-04-26T03:53:00.000+08:002009-04-26T03:53:00.000+08:00கோவி,
தமிழக தேர்தல் வரும் முன்னரே திமுக கூட்டணி 4...கோவி,<br /><br />தமிழக தேர்தல் வரும் முன்னரே திமுக கூட்டணி 40 இடங்களை வென்று மத்திய அரசில் வலுவான பதவிகளில் இருந்தது... அந்த பதவிகளை காப்பாற்றிக் கொள்ள காங்கிரசுக்கு தொகுதிகளை வாரிக் கொடுத்ததும், ஓடுகாலிகள் என்று தெரிந்தும் சில ஜாதிக் கட்சிகளுக்கு வாரி வழங்கியதும் தான் திமுக மைனாரிட்டி ஆட்சி அமைக்க முக்கிய காரணம்...<br /><br />இப்பொழுது நீங்கள் வை.கோ தான் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறீர்கள்...வளர்க உங்கள் கண்டுபிடிப்பு திறமை!<br /><br />வைகோ ஜெயாவுடன் கூட்டணி அமைத்தது உண்மையே....ஆனால் தன் ஈழத்தமிழர் ஆதரவு நிலையிலிருந்து அவர் என்றும் மாறியது இல்லை...இறையாண்மை பொறையாண்மை என்று பித்தலாட்டங்கள் அவர் காட்டியது இல்லை.....இன்றைக்கு வைக்கோவின் மகன் இளைஞர் அணித்தலைவராகவும், பேரன் மத்திய அமைச்சராகவும் இல்லை...<br /><br />என்னிடம் அதிகாரம் இல்லை...இருந்தால் உங்களுக்கு நோபல் பரிசு பரிந்துரை செய்திருப்பேன்!Unknownhttps://www.blogger.com/profile/13226118637269029780noreply@blogger.com