tag:blogger.com,1999:blog-10267267.post6371988490531020645..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஆத்திக நாத்திகருக்கான பொதுக்கடவுள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-10267267.post-65584059291695948222010-07-05T09:50:32.857+08:002010-07-05T09:50:32.857+08:00ஆஜர்ஆஜர்ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49178107617797694262010-07-01T20:00:20.508+08:002010-07-01T20:00:20.508+08:00.
//கோவி....
Time Exists ! உண்மை இல்லையா ?//
உண....<br /><br />//கோவி....<br />Time Exists ! உண்மை இல்லையா ?//<br /><br /><b> உண்மை இல்லை கோவி</b><br /><br />***<br /><br />உங்களின் நேரடிக் கேள்விக்கான பதில் மேலே கொடுத்தாகிவிட்டது.<br />இது மேற்படி விளக்கம்....<br /><br />Fact என்பது வேறு அந்த Fact ஐ அளவிடும் முறை என்பது வேறு.<br />ஒரே Fact ஐ வேறு முறைகளில் கூட அளவிடலாம்.<br /><br />பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுதான் Exists <br />அதுதான் உண்மை(Fact).<br /><br />1. Time Exists ! என்றால் அட்சரேகை தீர்க்கரேகையும் Exists <br /><br />2. அது போல கிலோகிராமும் பவுண்டும் லிட்டரும் Exists <br /><br /><br />நேரம் என்பது அதை நாம் பகுத்துக் கொள்ளும் குறியீடு.<br /><br />பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வில்லை என்றால் அல்லது ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் உள்ள ஒரு கோள் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளவில்லை என்றால் "அங்கு அது சுத்தவில்லை என்பதுதான் உண்மை" நேரம் இல்லை என்பது உண்மை அல்ல.<br /><br />ஏன் என்றால் அங்கே நேரத்தை வேறு வழியில் அது அதன் நட்சத்திரத்தை சுற்றிவரும் காலம் அல்லது அதன் அருகில் நடக்கும் மற்ற கோள்களின் இயக்கம் என்று ஏதாவது ஒரு பொறுத்திப் பார்த்தல் முறையில் நேரப்பகுப்பு செய்து கொள்ளலாம்.<br /><br />.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1874982773256759752010-07-01T11:30:30.770+08:002010-07-01T11:30:30.770+08:00//நாம் செல்லுமிட பேருந்தை தவறவிட்டால் காலம் நம்மை ...//நாம் செல்லுமிட பேருந்தை தவறவிட்டால் காலம் நம்மை விட்டுவிட்டு ஓடிவிடும்//<br /><br />காலம் தானே ஓடும், நான் அங்கேயே தானே இருக்கேன்! சும்மா ஓடிகிட்டே இருக்குற ஒன்னை எப்படி கடவுளாக ஏத்துக்க முடியும்!<br /><br />ரெண்டாவது ஒரு வேவையை ஒரு குறிபிட்ட கால அளவில் இதுவரை மனிதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்!, உதாரணமாக 100 மீட்டர் ஓட்ட பந்தயம் இத்தனை நொடிகளில் ரிக்கார்ட் செய்யபட்டிருக்கிறது, அதனை ஒருவன் முறியடித்தால் அவன் காலத்தை வென்ற கடவுளா!?<br /><br />எல்லா பக்கமும் பார்த்தாலும், நமக்காக தான் காலமே தவிர, காலத்துக்காக நாம் இருப்பது போல் தோன்றுவதில்லையே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43585733220292179812010-07-01T10:04:48.913+08:002010-07-01T10:04:48.913+08:00/ Karthick Chidambaram said...
உண்மை - காலம் .../ Karthick Chidambaram said...<br /><br /> உண்மை - காலம் ஒரு கடவுள்தான்.//<br /><br />கா.சி பின்னூட்டத்திற்கு நன்றி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23111317392034025502010-07-01T10:04:05.838+08:002010-07-01T10:04:05.838+08:00// கார்மேகராஜா said...
கல்வெட்டு சொன்னது அழகா...// கார்மேகராஜா said...<br /><br /> கல்வெட்டு சொன்னது அழகாக இருந்தது.<br /><br /> மேலும் காலத்தை நான்காவது பரிமாணமாக அறிவியல் நினைக்கிறது என படித்த நினைவு!<br /><br /> இந்த சுட்டியை பார்க்கவும் http://www.jimloy.com/physics/4d.htm<br /><br /> http://valaakam.blogspot.com/2010/03/blog-post_11.html//<br /><br />கார்மேகராஜா, சுட்டிகளுக்கு நன்றி. மேலும் தகவல்கள் அறிந்து கொண்டேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86944189631185019952010-07-01T10:00:47.453+08:002010-07-01T10:00:47.453+08:00//
நேரம் என்பது நம்பிக்கையோ அல்லது பருப்பொருளோ கிட...//<br />நேரம் என்பது நம்பிக்கையோ அல்லது பருப்பொருளோ கிடையாது. எனவே அது இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்லுவதோ மிகவும் தவறு.<br /><br />அட்சரேகை தீர்க்கரேகை போல நேரம் ஒரு அறிவியல் குறியீடு.//<br /><br />Time Exists ! உண்மை இல்லையா ?<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27785274566871876282010-07-01T09:59:00.679+08:002010-07-01T09:59:00.679+08:00// வால்பையன் said...
//நாத்திகரும் நம்பும் கட...// வால்பையன் said...<br /><br /> //நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன் :)//<br /><br /><br /> நான் வாட்சே கட்டுரதில்ல தல!<br /> அங்கேயும் நான் முரண்படுகிறேன், காலத்துக்கு நான் வேலை செய்வதில்லை, எனக்கு பின் காலம் ஓடி வருகிறது, அப்படியானால் காலபைரவன் எனக்கு அடிமையா!?//<br /><br />வாட்ச் கட்டுவதில்லை......ஆனா நேரம் பார்ப்பிங்க இல்லையா ? :) நாம் செல்லுமிட பேருந்தை தவறவிட்டால் காலம் நம்மை விட்டுவிட்டு ஓடிவிடும் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9993863953976930282010-07-01T08:45:24.543+08:002010-07-01T08:45:24.543+08:00உண்மை - காலம் ஒரு கடவுள்தான்.உண்மை - காலம் ஒரு கடவுள்தான்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40767352903421127482010-07-01T06:50:46.394+08:002010-07-01T06:50:46.394+08:00கல்வெட்டு சொன்னது அழகாக இருந்தது.
மேலும் காலத்தை...கல்வெட்டு சொன்னது அழகாக இருந்தது. <br /><br />மேலும் காலத்தை நான்காவது பரிமாணமாக அறிவியல் நினைக்கிறது என படித்த நினைவு!<br /><br />இந்த சுட்டியை பார்க்கவும் http://www.jimloy.com/physics/4d.htm<br /><br />http://valaakam.blogspot.com/2010/03/blog-post_11.htmlகார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22149512404713177282010-06-30T23:55:44.687+08:002010-06-30T23:55:44.687+08:00கோவி,
நாத்திகம் என்பது ஆத்திகத்தின் எதிரணி.
கடவுள்...கோவி,<br />நாத்திகம் என்பது ஆத்திகத்தின் எதிரணி.<br />கடவுள் நம்பிக்கை = ஆத்திகம்<br />கடவுள்மீது நம்பிக்கையின்மை = நாத்திகம்.<br /><br />நாத்திகர் என்பவர் கடவுள் குறித்தான விசயத்தில் மட்டுமே ஆத்திகத்தில் இருந்து வேறுபடுகிறார். <br /><br />மற்றபடி நாத்திகரும் ஆத்திகரும் ஒரே குட்டையின் மட்டைகளே.<br /><br />***<br /><br />//நேரம், மணி (Time Exists) இவை எல்லாம் இருப்பதாகவே நாத்திகரும் நம்புகிறார்கள்.//<br /><br />நேரம் என்பது நம்பிக்கையோ அல்லது பருப்பொருளோ கிடையாது. எனவே அது இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்லுவதோ மிகவும் தவறு.<br /><br />அட்சரேகை தீர்க்கரேகை போல நேரம் ஒரு அறிவியல் குறியீடு.<br /><br />வசதிக்காக ஏற்படுத்திக்கொண்ட பகுப்பு.<br /><br />பூமி மட்டும் அல்ல, எல்லாக் கோள்களுக்கும் அவை தன்னைத்தானே சுற்றும் காலத்தை தின நேரம் என்ற பெயரில் வகைப்படுத்துகிறோம். அதை நீங்கள் பூனைக்குட்டி என்று வகைப்படுத்தினாலும் யாரும் ஒன்றும் சொல்லப்போவது இல்லை. :-))<br /><br />நாளை வரும் சமுதாயம் அவர்கள் வசதிக்காக கோள்களுக்கும் அவை தன்னைத்தானே சுற்றும் காலத்தை 100 ஆக பகுத்து அளவிட்டாலும் யாரும் ஒன்றும் சொல்லப்போவது இல்லை. <br /><br /><br />நினைவில் கொள்க:<br />நான் அறிவியல் மாணவனே தவிர நாத்திகம் அல்லது ஆத்திகம் என்று இருக்கு/இல்லை என்று கடவுள் என்ற நம்பிக்கையைச் ஆதரித்தோ எதிர்த்தோ சுற்றி வருபவன் இல்லை<br /><br />.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31791897005783065512010-06-30T23:28:11.912+08:002010-06-30T23:28:11.912+08:00//ராவணன் said...
ஆக சிங்கப்பூரிலும் வேலை நேரத...//ராவணன் said...<br /><br /> ஆக சிங்கப்பூரிலும் வேலை நேரத்தில் பதிவு எழுதமுடிகின்றது..கொடுத்து வைத்தவர்...வாழ்க!//<br /><br />எல்லா நேரத்திலும் எழுத முடியும் விரலும் கணிணியும் இணையமும் நன்றாக இருந்தால். :)<br /><br />உங்க பேருல வந்தப்படம் பப்படம் ஆனதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா ? :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77273153387134364552010-06-30T23:15:49.621+08:002010-06-30T23:15:49.621+08:00ஆக சிங்கப்பூரிலும் வேலை நேரத்தில் பதிவு எழுதமுடிகி...ஆக சிங்கப்பூரிலும் வேலை நேரத்தில் பதிவு எழுதமுடிகின்றது..கொடுத்து வைத்தவர்...வாழ்க!ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5780626772663552442010-06-30T20:17:30.412+08:002010-06-30T20:17:30.412+08:00//நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன...//நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன் :)//<br /><br /><br />நான் வாட்சே கட்டுரதில்ல தல!<br />அங்கேயும் நான் முரண்படுகிறேன், காலத்துக்கு நான் வேலை செய்வதில்லை, எனக்கு பின் காலம் ஓடி வருகிறது, அப்படியானால் காலபைரவன் எனக்கு அடிமையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5342276136074340892010-06-30T18:23:37.607+08:002010-06-30T18:23:37.607+08:00//
சரிதான், புரிகிறது. ஆனால் உள்ளாடை நமக்கு அவசியம...//<br />சரிதான், புரிகிறது. ஆனால் உள்ளாடை நமக்கு அவசியமாகிப்போனதே?<br />இல்லையேல் நாம் விலங்குகளை விட கீழான நிலையில் அல்லவா இருப்போம்!//<br /><br />விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.<br />நான் கேசவனுக்கு சொன்னபதில் வேறு. ஆடை அணிவது அணியாமல் இருப்பது குறித்தது அல்ல, ஆனால் நான் அணிந்திருக்கும் ஆடையே உயர்வானது, ஆடை அணியாதவர்கள் ஆதிவாசிகள் போல பழக்கத்தின் காரணமாகக் கூட இருக்கலாம் தாழ்வானவர்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆடை உடுத்துவது நாகரிகம் என்பது நமது கோட்பாடாக இருந்தாலும் பட்டாடை உடுத்துவது தான் நாகரீகம் என்பவை விலக்கக் கூடிய ஒன்று. நான் ஆடைகள் என்று குறித்து இருப்பது கடவுள் நம்பிக்கையில் நாம் விதம் விதமாக அவரவர் அணிந்திருக்கும் கற்பனை ஆடைகளைத்தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12728450330520360992010-06-30T18:15:54.822+08:002010-06-30T18:15:54.822+08:00// உள்ளாடைகளின் தெரிவில் நிற விருப்பம் தேவையற்றது....// உள்ளாடைகளின் தெரிவில் நிற விருப்பம் தேவையற்றது. :) //<br /><br />-----கோவி கண்ணன் <br /><br />சரிதான், புரிகிறது. ஆனால் உள்ளாடை நமக்கு அவசியமாகிப்போனதே?<br />இல்லையேல் நாம் விலங்குகளை விட கீழான நிலையில் அல்லவா இருப்போம்!<br /><br />உண்மையில் "கீழான நிலை ' என்பதே நாம் உணர்வதுதானே ?<br />உடையற்ற விலங்குகளுக்கு அப்படி இல்லையே!<br /><br />மனிதம் தவிர்த்த பிற உயிகளுக்கு :<br />காலம் இல்லை, <br />உடை நெறிமுறைகள் இல்லை,<br />கடவுளும் இல்லை,<br />மதமும் இல்லை.<br /><br />மனிதர்களுக்கு:<br />காலம் கட்டுபடுத்துகிறது.<br />உடைகள் அவசியமாகிறது<br />கடவுளும் தேவைபடுகிறது<br />மதமும் வேண்டியுள்ளது .<br /><br />இவ்வாறு கொள்ளலாமா கண்ணன்? .....இதற்கு எல்லையே இல்லை என்பதுதான் உண்மை.<br /> <br />கடவுளும் மதமும் இருக்கட்டும் அல்லது இல்லாமல் இருக்கட்டும்<br />ஆனால் மனிதர்களை புத்தி ,அறிவு என்ற ஒரு பண்பு ஆட்படுத்துகிறதே! அதைக்கொண்டுதான் இல்லாத காலத்தை இருபதாக உணர்த்து ஓடிகொண்டிருக்கிறோம்.ஒரு வேலை கடவுளும் மதமும் இப்படித்தான் உண்டாகியிருக்குமோ ??பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4570697331613987622010-06-30T16:52:56.813+08:002010-06-30T16:52:56.813+08:00//இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. படிப்பறிவு...//இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. படிப்பறிவு இல்லாதவர்கள் வேண்டுமானால் மூட நம்பிக்கைகளினால் ஏற்படுகிற பயம் காரணமாக கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கலாம்.//<br /><br />படித்தவர்களால் தான் கடவுள் உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதாக சொல்லவே முடியாது.<br /><br />படிப்பு அறிவை அறிவின் அளவுகோளாக்குவது அதுவும் நீங்கள் அப்படிச் சொல்வது வியப்பாக இருக்கிறது. படிப்பு அறிவுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பே இல்லை என்பது என் நிலைப்பாடு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1223236559119035582010-06-30T16:50:48.736+08:002010-06-30T16:50:48.736+08:00இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. படிப்பறிவு இ...இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. படிப்பறிவு இல்லாதவர்கள் வேண்டுமானால் மூட நம்பிக்கைகளினால் ஏற்படுகிற பயம் காரணமாக கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கலாம். <br />/////////////<br /><br />அப்போ படிசவனுக்கு மூடநம்பிக்கை இல்லையா? <br /><br /><br />படிப்புன எது? பள்ளி கல்லுரி படிப்பா?priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35407948985039809502010-06-30T16:45:18.184+08:002010-06-30T16:45:18.184+08:00பயன் இருக்குமா இருக்காதா என்பதைவிட பயத்தினால் அமைத...பயன் இருக்குமா இருக்காதா என்பதைவிட பயத்தினால் அமைத்துக் கொள்ளப்பட்டது கடவுள் நம்பிக்கை. //<br /><br />இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. படிப்பறிவு இல்லாதவர்கள் வேண்டுமானால் மூட நம்பிக்கைகளினால் ஏற்படுகிற பயம் காரணமாக கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கலாம்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16021078582681708982010-06-30T16:38:37.697+08:002010-06-30T16:38:37.697+08:00//Kesavan said...
//நாத்திகரும் நம்பும் கடவுள...//Kesavan said...<br /><br /> //நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன் :) //<br /><br /> அப்ப உங்க கடவுள் யாரு :)))) இப்ப தெரிஞ்சிடும் நீங்க ஆத்திகரா இல்லை நாதிகரான்னு :)))//<br /><br />உள்ளாடைகளின் தெரிவில் நிற விருப்பம் தேவையற்றது. :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36087086973647182572010-06-30T16:32:16.306+08:002010-06-30T16:32:16.306+08:00//நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன...//நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன் :) //<br /><br />அப்ப உங்க கடவுள் யாரு :)))) இப்ப தெரிஞ்சிடும் நீங்க ஆத்திகரா இல்லை நாதிகரான்னு :)))Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18946923842367016722010-06-30T16:21:09.139+08:002010-06-30T16:21:09.139+08:00present sir......present sir......priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com