tag:blogger.com,1999:blog-10267267.post6354420311435272368..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சுத்திச் சுத்தி வந்தேங்க - கோவை 1கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10267267.post-41548959493351059482007-03-05T18:46:00.000+08:002007-03-05T18:46:00.000+08:00ந்ல்லா போகுதுங்க கண்டின்யூந்ல்லா போகுதுங்க கண்டின்யூகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22142174611498303112007-03-05T18:25:00.000+08:002007-03-05T18:25:00.000+08:00//SP.VR.சுப்பையா said... ///உக்கடம் பேருந்து நிலைய...//SP.VR.சுப்பையா said... <BR/>///உக்கடம் பேருந்து நிலையத்தை பேருந்து அடைந்ததும் கூடவே வந்த பிறைநிலவும் விடை பெற்றது.///<BR/><BR/>நாமக்கல்லாரைப் பார்த்து வெட்கத்துடன் ஒளிந்து கொண்டிருக்கும் - நீங்கள் சொலவது போல போயிருக்காது! <BR/>//<BR/><BR/>ஆமாங்க ஐயா,<BR/><BR/>சிபியார் வந்ததும் மல்லிக்கைப் பூ மணம் கமழ்ந்தது... அதைப் பற்றி எழுதுவேன்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88318492737799397862007-03-05T18:24:00.000+08:002007-03-05T18:24:00.000+08:00சிவபாலன் said... //GK,இனிமையாக பயனத்தை பற்றி எழுதி...சிவபாலன் said... <BR/>//GK,<BR/><BR/>இனிமையாக பயனத்தை பற்றி எழுதியுள்ளீர்கள்... படிக்க படிக்க சுவாரசியம் கூடிக் கொண்டே போகிறது.<BR/><BR/>எனது தாய் மண்ணான கோவை தாங்கள் வந்திருந்தும் தாங்களை அருகில் இருந்து கவணிக்க முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு உண்டு. <BR/><BR/>அடுத்த முறை நிச்சயம் கோவை/சிங்கையில் சந்திப்போம்.<BR/><BR/>தொடருங்கள்<BR/>//<BR/><BR/>சிபா,<BR/><BR/>கோவி கோவையில் செலவிட்ட நேரம் வெறும் 2 மணி நேரம் தான். பகலில் சுற்றிப் பார்க்கவும், கோவையின் குளுமையை உணரவும் ஆசை இருந்தது. நேரமின்மையால் அடுத்த முறை பார்க்கலாம் என்று வந்துவிட்டேன்.<BR/><BR/>உங்கள் கனிவான கவனிப்பு மொழிக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73492133042688226852007-03-05T18:11:00.000+08:002007-03-05T18:11:00.000+08:00//இது நான்தான் கோவியாரே!எப்படி அப்படி வந்தது எனத் ...//இது நான்தான் கோவியாரே!<BR/><BR/>எப்படி அப்படி வந்தது எனத் தெரியவில்லை.<BR/><BR/>நான் தான் என்பதற்காக மீண்டும் பதிகிறேன்.<BR/>:)) //<BR/><BR/>எஸ்கே ஐயா,<BR/>உங்களுக்கு ஒரு நாமமின்றி வேறு திருநாமம் [T(h)I(ru) SK] இருப்பதை சற்றேனும் எண்ணிலேன். எனவே *கற்பனை* க்குக்கூட எண்ணாமுடியாததால் தங்கள் பின்னூட்டம் என்று சிறிதேனும் அறிந்திலேன். மன்னிக்க.<BR/><BR/>ஆம் ஐயா,<BR/>உள்ளே இருப்பதுதானே சொல்லிலும் வரும் அதுதான் பழனி பற்றிய என் எண்ணங்கள்.<BR/><BR/>எப்படி நினைக்கிறோமோ அப்படி ஆகுகிறோம் என்று தானே சொல்கிறீர்கள். நானும் நாள் தோறும் உங்களை நினைத்தாலும் எண்ணளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று தான் தெரிகிறது.<BR/><BR/>இந்த நேரத்தில் ஹமாம் விளம்பரம் ஞாபகத்துக்கு வருது...<BR/>நல்ல விசயம் என்றால் மாறித்தானே ஆகனும் !<BR/><BR/>:)))))))<BR/>சும்மா கலாய்த்தல் மட்டுமே ... உவர்த்தல் இல்லை !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48076333917731619402007-03-05T12:30:00.000+08:002007-03-05T12:30:00.000+08:00ஸ்வாரஸ்யமான பதிவு!மிகவும் கோர்வையாகவும், வர்ணனைகளி...ஸ்வாரஸ்யமான பதிவு!<BR/><BR/>மிகவும் கோர்வையாகவும், வர்ணனைகளின் மூலமாகவும், சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்!<BR/><BR/>பழனி சென்றதும் உங்கள் மனதில் ஓடிய எண்ணங்களைப் படித்ததும், நாம் இருவரும் அடிக்கடி உரையாடிய பேச்சுகள் மனதில் ஓடியது!<BR/><BR/>யத் [b]பாவம் தத் பவதி!<BR/><BR/>இது நான்தான் கோவியாரே!<BR/><BR/>எப்படி அப்படி வந்தது எனத் தெரியவில்லை.<BR/><BR/>நான் தான் என்பதற்காக மீண்டும் பதிகிறேன்.<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32791961423673210272007-03-05T11:55:00.000+08:002007-03-05T11:55:00.000+08:00///உக்கடம் பேருந்து நிலையத்தை பேருந்து அடைந்ததும் ...///உக்கடம் பேருந்து நிலையத்தை பேருந்து அடைந்ததும் கூடவே வந்த பிறைநிலவும் விடை பெற்றது.///<BR/><BR/>நாமக்கல்லாரைப் பார்த்து வெட்கத்துடன் ஒளிந்து கொண்டிருக்கும் - நீங்கள் சொலவது போல போயிருக்காது!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30175554585992474152007-03-05T11:16:00.000+08:002007-03-05T11:16:00.000+08:00//TISK said... ஸ்வாரஸ்யமான பதிவு!மிகவும் கோர்வையாக...//TISK said... <BR/>ஸ்வாரஸ்யமான பதிவு!<BR/><BR/>மிகவும் கோர்வையாகவும், வர்ணனைகளின் மூலமாகவும், சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்!<BR/><BR/>பழனி சென்றதும் உங்கள் மனதில் ஓடிய எண்ணங்களைப் படித்ததும், நாம் இருவரும் அடிக்கடி உரையாடிய பேச்சுகள் மனதில் ஓடியது!<BR/><BR/>யத் [b]பாவம் தத் பவதி! <BR/>//<BR/><BR/>TISK - இந்த பெயர் புதிதாக இருக்கிறதே ! நான் தங்களுடன் உரையாடினேனா ? எனக்கு அறிமுகம் இல்லாதவர்களுடன் உரையாடினேன் ?<BR/><BR/>கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி !<BR/><BR/>யத் [b]பாவம் தத் பவதி! - நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ... என்ற பாட்டுக் கூட தத்துவ பாட்டுதானே ... இந்த கூற்றை மறுக்கிறதே !<BR/>:)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75054562828798225002007-03-05T11:04:00.000+08:002007-03-05T11:04:00.000+08:00ஸ்வாரஸ்யமான பதிவு!மிகவும் கோர்வையாகவும், வர்ணனைகளி...ஸ்வாரஸ்யமான பதிவு!<BR/><BR/>மிகவும் கோர்வையாகவும், வர்ணனைகளின் மூலமாகவும், சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்!<BR/><BR/>பழனி சென்றதும் உங்கள் மனதில் ஓடிய எண்ணங்களைப் படித்ததும், நாம் இருவரும் அடிக்கடி உரையாடிய பேச்சுகள் மனதில் ஓடியது!<BR/><BR/>யத் [b]பாவம் தத் பவதி!VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46178193501309588532007-03-05T10:07:00.000+08:002007-03-05T10:07:00.000+08:00GK,இனிமையாக பயனத்தை பற்றி எழுதியுள்ளீர்கள்... படிக...GK,<BR/><BR/>இனிமையாக பயனத்தை பற்றி எழுதியுள்ளீர்கள்... படிக்க படிக்க சுவாரசியம் கூடிக் கொண்டே போகிறது.<BR/><BR/>எனது தாய் மண்ணான கோவை தாங்கள் வந்திருந்தும் தாங்களை அருகில் இருந்து கவணிக்க முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு உண்டு. <BR/><BR/>அடுத்த முறை நிச்சயம் கோவை/சிங்கையில் சந்திப்போம்.<BR/><BR/>தொடருங்கள்சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.com