tag:blogger.com,1999:blog-10267267.post6221110817367108736..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பெசன்ட்நகர் பெத்த பெருமாள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-10267267.post-29954586155150592792009-02-05T21:50:00.000+08:002009-02-05T21:50:00.000+08:00//மணிகண்டன் said... ***** அமெரிக்காவில் இந்திய வீட...//மணிகண்டன் said... <BR/>***** அமெரிக்காவில் இந்திய வீட்டு சாப்பாடு கிடைப்பது அம்புட்டு கஷ்டமா ? ****<BR/><BR/>அமெரிக்கால இருக்கறவங்கள தான் கேக்கணும் !<BR/>//<BR/><BR/>மணி,<BR/>ஆம்ஸ்டர்டாம் இப்ப அமெரிக்காவில் இல்லையா ? இப்ப இடம் மாற்றிவிட்டார்களா ? எனக்கு தகவல் வரலை அதனால தெரியல :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85131719016473839392009-02-05T17:27:00.000+08:002009-02-05T17:27:00.000+08:00***** அமெரிக்காவில் இந்திய வீட்டு சாப்பாடு கிடைப்ப...***** அமெரிக்காவில் இந்திய வீட்டு சாப்பாடு கிடைப்பது அம்புட்டு கஷ்டமா ? ****<BR/><BR/>அமெரிக்கால இருக்கறவங்கள தான் கேக்கணும் !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63914488453568366612009-02-05T16:58:00.000+08:002009-02-05T16:58:00.000+08:00// மணிகண்டன் said... **** டிபன் கேரியரில் சாப்பாடு...// மணிகண்டன் said... <BR/>**** டிபன் கேரியரில் சாப்பாடு எடுத்துவந்து கொடுத்துட்டு போகனுமா ? ****<BR/><BR/>கரெக்டா கண்டுபுடிச்சீட்டீங்க !<BR/>//<BR/><BR/>அமெரிக்காவில் இந்திய வீட்டு சாப்பாடு கிடைப்பது அம்புட்டு கஷ்டமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6207595344269000742009-02-05T16:57:00.000+08:002009-02-05T16:57:00.000+08:00//நகரத்தான் கூட வெளிநாடு சென்றால், அங்கேயிருக்கும்...//நகரத்தான் கூட வெளிநாடு சென்றால், அங்கேயிருக்கும் கழிவறையயைக் கூட அதிசயமாக பார்க்கும் நிகழ்வுகளும் சாதரணமே.//<BR/><BR/>தம்பி ! உன் காலைக் காட்டு !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47711661487267473152009-02-05T15:42:00.000+08:002009-02-05T15:42:00.000+08:00**** டிபன் கேரியரில் சாப்பாடு எடுத்துவந்து கொடுத்த...**** டிபன் கேரியரில் சாப்பாடு எடுத்துவந்து கொடுத்துட்டு போகனுமா ? ****<BR/><BR/>கரெக்டா கண்டுபுடிச்சீட்டீங்க !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39721555310778077132009-02-05T10:56:00.000+08:002009-02-05T10:56:00.000+08:00வேண்டுமென்றால், இப்படி மாற்றி வைச்சுப்போம்..கோவியா...வேண்டுமென்றால், இப்படி மாற்றி வைச்சுப்போம்..<BR/><BR/>கோவியார் "அவங்க" வீட்டு தட்டைப் பார்த்த மாதிரி என்று..<BR/><BR/>ஃஃஃஃஃஃ<BR/><BR/>அந்த கிழமொழி/பழமொழி எந்த உள்நோக்கமும் இல்லாமல், கருத்தைச் சுட்டவே சொல்லியது.<BR/><BR/>ஃஃஃஃஃஃ<BR/><BR/>கிராம மக்கள் இன்னமும் பெருநகரங்களுக்கு வந்தால் அதிசயமாகப் பார்க்கும் நிலை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கின்றது. <BR/><BR/>நகரத்தான் கூட வெளிநாடு சென்றால், அங்கேயிருக்கும் கழிவறையயைக் கூட அதிசயமாக பார்க்கும் நிகழ்வுகளும் சாதரணமே.<BR/><BR/>ஃஃஃஃஃ<BR/><BR/>எனவே கனம் கோர்ட்டார் அவர்களே.. :P<BR/><BR/><BR/>//<BR/>Blogger ஜோதிபாரதி said...<BR/><BR/> இந்தியா/தமிழகம் என்பது பெரும்பகுதி கிராமங்களை உள்ளடக்கிய நாடு, விவசாயம் தான் நமக்கு பிரதான தொழில், இந்த பழமொழி பெரும்பாலான மக்களிடம் நெருடலை ஏற்படுத்தும். மேலும் இப்போதெல்லாம் கிராமங்களில் நிறைய மிட்டாய் கடைகள் இருக்கின்றன.கிராமங்களில் தான் இன்னும் விருந்தோம்பல் போன்ற தமிழர் பண்பாடு தழைத்துக் கிடக்கிறது. பழமொழியை மாற்றிப் பயன்படுத்திச் சிறப்பிக்கலாமே?<BR/>//TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32116136606075767692009-02-05T10:52:00.000+08:002009-02-05T10:52:00.000+08:00//நான் சொன்னதில் அவரை குறை சொல்லவில்லை..கிரமத்தான்...//நான் சொன்னதில் அவரை குறை சொல்லவில்லை..கிரமத்தான் மிட்டாய்க்கடைப் பார்த்த மாதிரி நீங்க எழுதியிருக்கீங்க என்று தான் சொல்லுறேன் :)) //<BR/><BR/><BR/>இந்தியா/தமிழகம் என்பது பெரும்பகுதி கிராமங்களை உள்ளடக்கிய நாடு, விவசாயம் தான் நமக்கு பிரதான தொழில், இந்த பழமொழி பெரும்பாலான மக்களிடம் நெருடலை ஏற்படுத்தும். மேலும் இப்போதெல்லாம் கிராமங்களில் நிறைய மிட்டாய் கடைகள் இருக்கின்றன.கிராமங்களில் தான் இன்னும் விருந்தோம்பல் போன்ற தமிழர் பண்பாடு தழைத்துக் கிடக்கிறது. பழமொழியை மாற்றிப் பயன்படுத்திச் சிறப்பிக்கலாமே?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74931438375426154622009-02-05T09:56:00.000+08:002009-02-05T09:56:00.000+08:00நல்வரவு !!நல் உறவு !!நல் பகிர்வு !!நல்வாழ்த்து !!நல்வரவு !!<BR/>நல் உறவு !!<BR/>நல் பகிர்வு !!<BR/>நல்வாழ்த்து !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62844531941724141102009-02-05T09:36:00.000+08:002009-02-05T09:36:00.000+08:00//மணிகண்டன் said... கோவி, போனமா, நல்லா சாப்பிட்டமா...//மணிகண்டன் said... <BR/><BR/>கோவி, <BR/><BR/>போனமா, நல்லா சாப்பிட்டமான்னு வராம, உங்கள யாருங்க இத எல்லாம் பாக்க சொன்னது ! அதுவும் உங்களோட விளக்கம் சகிக்கல. //<BR/><BR/>மணி சார்,<BR/>அதை எல்லோரும் செய்தால் நல்லா இருக்குமே என்பதற்காக குறிப்பிட்டு எழுதினேன்.<BR/><BR/>//வரவங்க நம்ப சாப்பிட்ட தட்டுல சாப்பிடுவாங்காளான்னு தெரியாம கூட சில பேரு இலை போடலாமே !//<BR/><BR/>அப்படியெல்லாம் இல்லை, சிலர் சைவம் அசைவத்திற்காக தனித்தனி பாத்திரம் வைத்திருப்பார்கள், மற்றபடி மூன்றாம் மனிதர்களுக்கு அவர்கள் இல்ல வழக்கப்படி தான் செய்வார்கள். <BR/><BR/>//இலை போட்டு சாப்பாடு போடறது கூட ஒரு மதிப்புக்குரிய பழக்கம் தான !//<BR/><BR/>அது வேற. உறவினர் சிலருக்கு தலைவாழை இலையில் போடவில்லை என்றால் கோபம் வந்துவிடும்.<BR/><BR/>//நீங்க சொல்ல நினைச்சது அவங்க உங்கள குடும்பத்துல ஒருத்தரா நடத்தினாங்க ! அத அப்படியே சொல்ல வேண்டியது தான ! அதுக்கு என்ன வேண்டி கிடக்கு இப்படி ஒரு விளக்கம். //<BR/><BR/>பாராட்டும் விதமாகச் சொன்னதுக்கு, நீங்களும் டிபிசிடியும். அய்யோ அய்யோ......<BR/><BR/>//ராதாகிருஷ்ணன் சார், இனிமே ஊருக்கு வந்தா நிச்சயம் சாப்பிட வந்துடுவோம். ! அமெரிக்கா போகும் போது amsterdam வழியா வாங்க !//<BR/><BR/><BR/>டிபன் கேரியரில் சாப்பாடு எடுத்துவந்து கொடுத்துட்டு போகனுமா ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1450006134137090992009-02-05T09:19:00.000+08:002009-02-05T09:19:00.000+08:00// துளசி கோபால் said... நாமெல்லாம் வலைப்பதிவர் குட...// துளசி கோபால் said... <BR/>நாமெல்லாம் வலைப்பதிவர் குடும்பம்தானே கோவியாரே.<BR/><BR/>அதான் நெடுநாள் பழகுன ஒரு உரிமை & நட்பு வந்துருது.<BR/><BR/>தேங்காய்ப் போளி பலமோ?<BR/><BR/>எனக்கும் காஞ்சனா & ராதாகிருஷ்ணன் தம்பதிகளின் ஃபோன் நம்பர் வேணும்:-))))))<BR/>//<BR/><BR/>துளசி அம்மா,<BR/><BR/>இப்பதான் உங்கள் பின்னூட்டம் வரலையேன்னு நினைத்துக் கொண்டு இருந்தேன். :)<BR/><BR/>போன் நம்பரா ? மின் அஞ்சலில் அனுப்புகிறேன். சென்னை சென்றால் நல்ல உணவு கண்டிப்பாக அவர்கள் இல்லத்தில் உண்டு. :)<BR/><BR/>யாம் பெற்ற இன்பம் பெறுக !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18380250694767037332009-02-05T09:17:00.000+08:002009-02-05T09:17:00.000+08:00//TBCD said... அந்த அவங்க என்பதன் பொருள் அப்படி பா...//TBCD said... <BR/>அந்த அவங்க என்பதன் பொருள் அப்படி பார்ப்பவர்கள் என்று வைச்சிக்கலாம்..//<BR/><BR/>நீங்கள் அவரைச் சொன்னதாக நானும் பொருள் கொள்ளவில்லை. நான் சொன்னதற்கு மாற்றாக எழுதி இருக்கிறீர்கள் என்றே கொண்டேன்.<BR/><BR/>//தலை வாழையிலைப் போட்டு தடபுடலா விருந்துவைப்பது என்பது தமிழர்களின் பாரம்பரியத்தில் ஒன்று என்று தான் நான் நினைத்தேன்.//<BR/><BR/>அதுவேற அது விருந்து, ஆனால் இலை கிடைக்காவிட்டால் சிலர் ரொம்பவே அவஸ்தை பட்டு எப்படியாவது இலைச் சறுகிலாவது போடுவார்கள்.<BR/><BR/>//ஆனால் அதற்கு இப்படி ஒரு விகாரமான கோணம் யோசித்தது இல்லை.//<BR/><BR/>எங்காவது யாராவது நடந்து கொள்வதைப் பார்க்க நேரிடும் போது புரியும்.<BR/><BR/>//நீங்க சொன்னதன் தொனி/பொருள் என்னவென்று எதற்கும் ஒரு முறை படிச்சிப் பார்த்துக்கோங்க.//<BR/><BR/>நான் அதைப் பாராட்டும் விதமாக மட்டுமே சொன்னேன். <BR/><BR/>//நான் சொன்னதில் அவரை குறை சொல்லவில்லை..கிரமத்தான் மிட்டாய்க்கடைப் பார்த்த மாதிரி நீங்க எழுதியிருக்கீங்க என்று தான் சொல்லுறேன் :))<BR/>//<BR/><BR/>யோவ்.......கிராமத்தான் உனக்கு கேவலமாக போச்சா ? உதரணம் கொடுப்பது கூட சறுக்கிவிடும் <BR/><BR/>தகவலைப் படிச்சமான்னு இருக்கனும் ! :)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34044128767510300592009-02-05T08:41:00.000+08:002009-02-05T08:41:00.000+08:00நாமெல்லாம் வலைப்பதிவர் குடும்பம்தானே கோவியாரே.அதா...நாமெல்லாம் வலைப்பதிவர் குடும்பம்தானே கோவியாரே.<BR/><BR/>அதான் நெடுநாள் பழகுன ஒரு உரிமை & நட்பு வந்துருது.<BR/><BR/>தேங்காய்ப் போளி பலமோ?<BR/><BR/>எனக்கும் காஞ்சனா & ராதாகிருஷ்ணன் தம்பதிகளின் ஃபோன் நம்பர் வேணும்:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31212688889151740582009-02-05T08:35:00.000+08:002009-02-05T08:35:00.000+08:00//ILA said... மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐயாவை சந்தி...//ILA said... <BR/>மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐயாவை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிட்டவில்லை :(<BR/>//<BR/><BR/>இளா,<BR/>தமிழகம் செல்லும் போது நமக்கு பிடித்தவர்களுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் எல்லாம் கிட்டும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9258349066565484152009-02-05T08:34:00.000+08:002009-02-05T08:34:00.000+08:00//எம்.எம்.அப்துல்லா said... சிங்கையில் என் மைத்துன...//எம்.எம்.அப்துல்லா said... <BR/>சிங்கையில் என் மைத்துனர் திருமணத்திற்கு நீங்க வந்த போது இதே உணர்வுதான் எனக்கும் இருந்தது கோவி அண்ணே<BR/><BR/>12:55 AM, February 05, 2009<BR/>//<BR/><BR/>தம்பி,<BR/>கட்டி அணைக்கும் போதே தெரிந்தது. இன்னும் கூட விலா எலும்பெல்லாம் வலிக்கிறது :))))))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17560255441172190622009-02-05T08:33:00.000+08:002009-02-05T08:33:00.000+08:00//ச்சின்னப் பையன் said... மகிழ்ச்சியாக இருக்கிறது/...//ச்சின்னப் பையன் said... <BR/>மகிழ்ச்சியாக இருக்கிறது//<BR/><BR/>நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51833144790610455152009-02-05T08:32:00.000+08:002009-02-05T08:32:00.000+08:00// நசரேயன் said... ஐயா ஊருக்கு வந்த உடனே உங்க நாடக...// நசரேயன் said... <BR/>ஐயா ஊருக்கு வந்த உடனே உங்க நாடகத்திலே நடிக்க எனக்கு வாய்ப்பு வேணும், இப்பவோ நான் துண்டு போட்டு வச்சுகிறேன்<BR/><BR/>11:10 PM, February<BR/>//<BR/><BR/>6 தடவை ஒத்திகை பார்ப்பாராம், பரவாயில்லையா ? அதுக்குள்ளே உங்களுக்கு விடுப்பு முடிந்துவிடும். 'சார் போஸ்ட்' என்று சொல்லும் சிறிய வேடம் பரவாயில்லையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36361021960235020972009-02-05T08:31:00.000+08:002009-02-05T08:31:00.000+08:00// வெ.இராதாகிருஷ்ணன் said... மிகவும் நெகிழ்ச்சியான...// வெ.இராதாகிருஷ்ணன் said... <BR/>மிகவும் நெகிழ்ச்சியான பதிவு. நன்றி.<BR/><BR/>10:59 PM, February 04, 2009//<BR/><BR/>மிக்க நன்றி சார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64862318996175194482009-02-05T06:11:00.000+08:002009-02-05T06:11:00.000+08:00****** நான் சொன்னதில் அவரை குறை சொல்லவில்லை..கிரமத...****** நான் சொன்னதில் அவரை குறை சொல்லவில்லை..கிரமத்தான் மிட்டாய்க்கடைப் பார்த்த மாதிரி நீங்க எழுதியிருக்கீங்க என்று தான் சொல்லுறேன்*****<BR/><BR/>சில சமயம் உணர்ச்சிவசப்படறது தப்பு கிடையாது. அதுவும் தமிழர் பண்பாடு தான் TBCD. <BR/><BR/>கோவி, <BR/><BR/>போனமா, நல்லா சாப்பிட்டமான்னு வராம, உங்கள யாருங்க இத எல்லாம் பாக்க சொன்னது ! அதுவும் உங்களோட விளக்கம் சகிக்கல. <BR/><BR/>வரவங்க நம்ப சாப்பிட்ட தட்டுல சாப்பிடுவாங்காளான்னு தெரியாம கூட சில பேரு இலை போடலாமே ! <BR/><BR/>இலை போட்டு சாப்பாடு போடறது கூட ஒரு மதிப்புக்குரிய பழக்கம் தான !<BR/><BR/>நீங்க சொல்ல நினைச்சது அவங்க உங்கள குடும்பத்துல ஒருத்தரா நடத்தினாங்க ! அத அப்படியே சொல்ல வேண்டியது தான ! அதுக்கு என்ன வேண்டி கிடக்கு இப்படி ஒரு விளக்கம். <BR/><BR/>ராதாகிருஷ்ணன் சார், இனிமே ஊருக்கு வந்தா நிச்சயம் சாப்பிட வந்துடுவோம். ! அமெரிக்கா போகும் போது amsterdam வழியா வாங்க !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84002142968937157782009-02-05T02:34:00.000+08:002009-02-05T02:34:00.000+08:00அந்த அவங்க என்பதன் பொருள் அப்படி பார்ப்பவர்கள் என்...அந்த அவங்க என்பதன் பொருள் அப்படி பார்ப்பவர்கள் என்று வைச்சிக்கலாம்..<BR/><BR/>தலை வாழையிலைப் போட்டு தடபுடலா விருந்துவைப்பது என்பது தமிழர்களின் பாரம்பரியத்தில் ஒன்று என்று தான் நான் நினைத்தேன்.<BR/><BR/>ஆனால் அதற்கு இப்படி ஒரு விகாரமான கோணம் யோசித்தது இல்லை.<BR/><BR/>நீங்க சொன்னதன் தொனி/பொருள் என்னவென்று எதற்கும் ஒரு முறை படிச்சிப் பார்த்துக்கோங்க.<BR/><BR/>நான் சொன்னதில் அவரை குறை சொல்லவில்லை..கிரமத்தான் மிட்டாய்க்கடைப் பார்த்த மாதிரி நீங்க எழுதியிருக்கீங்க என்று தான் சொல்லுறேன் :))TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70840352428012000392009-02-05T01:14:00.000+08:002009-02-05T01:14:00.000+08:00மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐயாவை சந்திக்கும் வாய்ப்ப...மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐயாவை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிட்டவில்லை :(ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65496778594466022212009-02-05T00:55:00.000+08:002009-02-05T00:55:00.000+08:00சிங்கையில் என் மைத்துனர் திருமணத்திற்கு நீங்க ...சிங்கையில் என் மைத்துனர் திருமணத்திற்கு நீங்க வந்த போது இதே உணர்வுதான் எனக்கும் இருந்தது கோவி அண்ணேஎம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53838459072146545772009-02-04T23:52:00.000+08:002009-02-04T23:52:00.000+08:00மகிழ்ச்சியாக இருக்கிறதுமகிழ்ச்சியாக இருக்கிறதுசின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33172703781380644482009-02-04T23:48:00.000+08:002009-02-04T23:48:00.000+08:00//TBCD said... ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்களோ../...//TBCD said... <BR/>ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்களோ..//<BR/><BR/>உன்னிடமும் கூட அப்படித்தானே !<BR/>:)<BR/><BR/>//ஃஃஃஃஃ<BR/><BR/>அவங்க எல்லாம் ரொம்ப சுத்தம்..என்று மேட்டிமை பேசியது ஒரு காலம்.<BR/><BR/>அவர்கள் எம்புட்டு சுத்தம் பார்க்கிறவங்க..ஆனாலும் ஓரே தட்டு என்று சொல்வது இந்தக் காலமோ..//<BR/><BR/>அவங்க...எவுங்க என்ற ஆராய்ச்சியே இல்லை. அப்பறம் ஏன் ? நான் அந்த பொருளில் சொல்லவில்லை. மூன்றாம் மனிதர்களுக்கு இலையில் சோறுபோடுவது எல்லா வகுப்புக்காரர்களிடமும் பரவலாக நடைமுறையில் உள்ளவையே. வேலைக்காரர்களுக்கு தன் வீட்டு கழிவரையை பயன்படுத்தும் உரிமையைக் கூட எந்த வகுப்புச் சமுகம் கொடுப்பதில்லை என்பதை நினைத்துப் பாருங்கள். <BR/><BR/>//<BR/>ரசிக்கும்படியா இல்லை.<BR/>//<BR/><BR/>ரசிப்பதற்காக எழுதவில்லை. உண்மையைத்தான் எழுதினேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72531537826157546652009-02-04T23:37:00.000+08:002009-02-04T23:37:00.000+08:00ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்களோ..ஃஃஃஃஃஅவங்க எல்லா...ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்களோ..<BR/><BR/>ஃஃஃஃஃ<BR/><BR/>அவங்க எல்லாம் ரொம்ப சுத்தம்..என்று மேட்டிமை பேசியது ஒரு காலம்.<BR/><BR/>அவர்கள் எம்புட்டு சுத்தம் பார்க்கிறவங்க..ஆனாலும் ஓரே தட்டு என்று சொல்வது இந்தக் காலமோ..<BR/><BR/>ரசிக்கும்படியா இல்லை.TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31332652737824785802009-02-04T23:10:00.000+08:002009-02-04T23:10:00.000+08:00ஐயா ஊருக்கு வந்த உடனே உங்க நாடகத்திலே நடிக்க எனக்க...ஐயா ஊருக்கு வந்த உடனே உங்க நாடகத்திலே நடிக்க எனக்கு வாய்ப்பு வேணும், இப்பவோ நான் துண்டு போட்டு வச்சுகிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com