tag:blogger.com,1999:blog-10267267.post6216800662955051514..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: உழைப்பாளிகளின் வியர்வைதான் இவர்களுக்கு தங்க காசு ? நடிகர் சங்க கலை நிகழ்ச்சி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-10267267.post-35413719838353121412007-12-20T22:35:00.000+08:002007-12-20T22:35:00.000+08:00//பார்க்காமல் புறக்கணித்துவிட்டால் முடிந்தது வேலை....//பார்க்காமல் புறக்கணித்துவிட்டால் முடிந்தது வேலை... இவனுக மூஞ்சிய திரையில வைச்சுப் பார்க்கிறதே டூ மச், இதில இந்த நெரிசலில் வேறயா...//<BR/><BR/>:-)suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34159158413853958902007-12-19T20:46:00.000+08:002007-12-19T20:46:00.000+08:00நல்ல பதிவு, நல்லாதான் கேள்வி கேக்குறீங்க.அந்த நிகழ...நல்ல பதிவு, நல்லாதான் கேள்வி கேக்குறீங்க.<BR/><BR/>அந்த நிகழ்ச்சிய லோக்கல் டிவில காட்டறப்ப பாத்தா ஆகாதா நீங்க எதுக்கு போனீங்க மொதல்ல அதுக்கு பதில் சொல்லுங்க!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49339882385940147012007-12-19T09:47:00.000+08:002007-12-19T09:47:00.000+08:00ARUMAIYANA PADHIVU.pUDU KONATHTHIL PAARKKAPPATTULL...ARUMAIYANA PADHIVU.pUDU KONATHTHIL PAARKKAPPATTULLADHU.iDHAI AADHARITHTHU PINNOTTAM IDUVADHENRAL NEENDUKKONDE POGUM.ELLAM PANADHDHAI SURANDUM ADHIGARA VARKKAM. ELLATHTHURAIYILUM IRUKKIRADHU. THAMIZHAN THALAI EZHUTHTHU IDHU DHAN.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29005409113045521342007-12-19T00:48:00.000+08:002007-12-19T00:48:00.000+08:00கோவியாரே,:-)) இத, அந்தத் துறையை சார்ந்தவர்கள் யாரா...கோவியாரே,<BR/><BR/>:-)) இத, அந்தத் துறையை சார்ந்தவர்கள் யாராவது படிப்பாங்களா??<BR/><BR/>பார்க்காமல் புறக்கணித்துவிட்டால் முடிந்தது வேலை... இவனுக மூஞ்சிய திரையில வைச்சுப் பார்க்கிறதே டூ மச், இதில இந்த நெரிசலில் வேறயா...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55735638527537800372007-12-18T21:51:00.000+08:002007-12-18T21:51:00.000+08:00// வடுவூர் குமார் said... எனக்கு அப்படி தோன்றவில்ல...//<BR/> வடுவூர் குமார் said... <BR/>எனக்கு அப்படி தோன்றவில்லை.தேவை இருப்பவர்கள் போய் பார்க்கட்டும்,யாரும் கட்டாயப்படுத்தவில்லை.இதெல்லாம் அவரவர் விருப்பம்.<BR/>பணம் இருப்பவர் எல்லோரும் போய் பார்பதில்லை.இது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி அவ்வளவு தான்.அளவுக்கு மீறி நக்கீரன் தோண்டிப்பார்பதாக தோன்றுகிறது.<BR/>நக்கீரன் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.<BR/>//<BR/><BR/>குமார்,<BR/>நீங்களும் நானும் தான் தேவை பட்டால் பார்ப்போம். ஆனால் இங்கு நடப்பது ஊழியர்களை குறிவைத்து டிக்கெட்டின் குறைந்த விலையே 50 வெள்ளிகலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2096432374751183072007-12-18T21:44:00.000+08:002007-12-18T21:44:00.000+08:00எனக்கு அப்படி தோன்றவில்லை.தேவை இருப்பவர்கள் போய் ப...எனக்கு அப்படி தோன்றவில்லை.தேவை இருப்பவர்கள் போய் பார்க்கட்டும்,யாரும் கட்டாயப்படுத்தவில்லை.இதெல்லாம் அவரவர் விருப்பம்.<BR/>பணம் இருப்பவர் எல்லோரும் போய் பார்பதில்லை.இது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி அவ்வளவு தான்.அளவுக்கு மீறி நக்கீரன் தோண்டிப்பார்பதாக தோன்றுகிறது.<BR/>நக்கீரன் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com