tag:blogger.com,1999:blog-10267267.post6158051083486063200..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கோக் பெப்ஸிக்கு போட்டியாக மாட்டு சிறுநீர் :கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-10267267.post-81823033982696907912009-02-15T23:56:00.000+08:002009-02-15T23:56:00.000+08:00//’டொன்’ லீ said... ஹையோ ஹையோ..இவங்களை அடக்க யாரும...//’டொன்’ லீ said... <BR/>ஹையோ ஹையோ..இவங்களை அடக்க யாருமே இல்லையா..?<BR/>//<BR/><BR/>பெப்ஸி கோக்குக்கு மேல் இருக்கும் இவர்களின் ஆத்திரத்தையா அல்லது மாட்டு மூத்திரத்தையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33853879531572056222009-02-15T23:55:00.000+08:002009-02-15T23:55:00.000+08:00//இதெல்லாம் எங்க ப(பு)டிச்சீங்க????//பிரபு,அஸ்வமேத...//இதெல்லாம் எங்க ப(பு)டிச்சீங்க????//<BR/><BR/>பிரபு,<BR/><BR/>அஸ்வமேதயாகம்,வராக(ன்) அவதாரம் எல்லாம் கேள்வி பட்டதே இல்லையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55932785226280562322009-02-15T23:30:00.000+08:002009-02-15T23:30:00.000+08:00///கோமேயம் என்ன அஸ்வமேயம் (குதிரை மூத்(தி)ரம்), வர...///<BR/>கோமேயம் என்ன அஸ்வமேயம் (குதிரை மூத்(தி)ரம்), வரகாமேயம் (பன்றி மூத்(தி)ரம்) <BR/>///<BR/><BR/>இதெல்லாம் எங்க ப(பு)டிச்சீங்க????priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13708206265778661562009-02-15T13:50:00.000+08:002009-02-15T13:50:00.000+08:00//உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இந்த கோ...//<BR/>உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இந்த கோமிய குளிர்பானத்தை ஏற்றுமதி செய்யப் போகிறதாம் ஆர்.எஸ்.எஸ்.//<BR/><BR/>hehe jingapore ku varuma :)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65766524945807988472009-02-15T13:07:00.000+08:002009-02-15T13:07:00.000+08:00ஹையோ ஹையோ..இவங்களை அடக்க யாருமே இல்லையா..?ஹையோ ஹையோ..இவங்களை அடக்க யாருமே இல்லையா..?சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26264758780785806732009-02-15T12:49:00.000+08:002009-02-15T12:49:00.000+08:00//T.V.Radhakrishnan said... //அது சிங்கை குடிநீர் ...//T.V.Radhakrishnan said... <BR/>//அது சிங்கை குடிநீர் பெயர் NEWater !<BR/>:)//<BR/><BR/>:-)))<BR/>//<BR/><BR/>சிங்கப்பூர் தண்ணீர் தேவையை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விழுக்காடுகள் அளவில் சேர்க்கப்படுகிறது. குடித்தால் எந்த வியாதியும் வரவே வராது. ! கழிவரை முதல் சமையல் அறை வரை ஒரே தண்ணீர்தான், எங்கும் குடிக்கலாம் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2685961908796698532009-02-15T12:47:00.000+08:002009-02-15T12:47:00.000+08:00//ஸ்வாமி ஓம்கார் said... கோமியம் விற்கலாம் தவறில்ல...//ஸ்வாமி ஓம்கார் said... <BR/>கோமியம் விற்கலாம் தவறில்லை..<BR/>நரமியம் விற்காமல் இருந்தால் சரி.//<BR/><BR/>அப்ப சித்தவைத்தியர்கள் நரமியத்திலும் தாதுக்கள் இருப்பதாக சொல்வதெல்லாம் தவறா ?<BR/><BR/>மொரார்ஜி தேசாய் காஃபிக்கு பதிலாக டிகாசன் தான் குடிப்பாராமே :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27806128525881042612009-02-15T12:45:00.001+08:002009-02-15T12:45:00.001+08:00//ramachandranusha(உஷா) said... நெத்தில பட்டை அடிச...//ramachandranusha(உஷா) said... <BR/>நெத்தில பட்டை அடிச்சிக்கிட்டு, வாயிலையும் போட்டுகிறீங்களே அதன் மூல பொருள் என்ன :-)<BR/>//<BR/><BR/>நெருப்பில் எரிந்த பின்பு எதுவுமே தூய்மையாகத்தானே ஆகிறது.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8070556723164826902009-02-15T12:45:00.000+08:002009-02-15T12:45:00.000+08:00// வடுவூர் குமார் said... நல்ல வேளை! இங்கு இருந்தா...// வடுவூர் குமார் said... <BR/>நல்ல வேளை! இங்கு இருந்தால் ஒட்டகத்தை என்ன செய்திருப்பார்களோ!!!<BR/>//<BR/><BR/>சாக்லேட்டில் சேர்பதற்காக திருப்பதியில் வெட்டிய முடியை டன் கணக்கில் வாங்குகிறார்களாம். யார் கண்டது எது எதில் என்ன கலந்திருக்கிறதோ.<BR/><BR/>incredent பார்க்காமல் நான் எதுவுமே வாங்குவதில்லை.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80352690085619091972009-02-15T12:42:00.000+08:002009-02-15T12:42:00.000+08:00நல்ல வேளை! இங்கு இருந்தால் ஒட்டகத்தை என்ன செய்திரு...நல்ல வேளை! இங்கு இருந்தால் ஒட்டகத்தை என்ன செய்திருப்பார்களோ!!!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30280048175424855442009-02-15T11:27:00.000+08:002009-02-15T11:27:00.000+08:00கோமி-கண்ணன்.. சாரி. கோவி.கண்ணன்.அருமையான செய்தி. ப...கோமி-கண்ணன்.. சாரி. கோவி.கண்ணன்.<BR/><BR/>அருமையான செய்தி. பஞ்ச கவ்வியம் பற்றி தெரிந்திருந்தால் உங்களுக்கு இந்த செய்தி இனிப்பாக இருந்திருக்கும்.(பானமும் தான் :))<BR/><BR/>கோமியத்தை மட்டுமல்ல, பஞ்சகவ்வியத்தையே அவர்கள் பானமாக விற்கிறார்கள். இது ஓர் ஆயுர்வேத மருந்து. உடலுக்கு நல்லது. கோக்கை குடித்துவிட்டு தாவரத்தில் ஊற்றினால் அது இறந்து விடும். இந்த பானத்தை ஊற்றினால் தாவரம் வளரும். (இது தான் எனது சீக்கிரெட் ஆப் எனர்ஜியானு கேட்கப்பிடாது ஆமா..;) )<BR/><BR/>பால் குடிக்கிறோம், பால் வரும் இடத்திலிருந்து சில செண்டி மீட்டர் இடைவெளியில் தானே இது கிடைக்கிறது ;)<BR/><BR/>கோமியம் விற்கலாம் தவறில்லை..<BR/>நரமியம் விற்காமல் இருந்தால் சரி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13891095851225494942009-02-15T11:20:00.000+08:002009-02-15T11:20:00.000+08:00நெத்தில பட்டை அடிச்சிக்கிட்டு, வாயிலையும் போட்டுகி...நெத்தில பட்டை அடிச்சிக்கிட்டு, வாயிலையும் போட்டுகிறீங்களே அதன் மூல பொருள் என்ன :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39529799100889963192009-02-15T10:51:00.000+08:002009-02-15T10:51:00.000+08:00//அது சிங்கை குடிநீர் பெயர் NEWater !:)//:-)))//அது சிங்கை குடிநீர் பெயர் NEWater !<BR/>:)//<BR/><BR/>:-)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89395528005507163162009-02-15T00:24:00.000+08:002009-02-15T00:24:00.000+08:00//தமிழ்ப்பதிவன் 12:10 AM, February 15, 2009 இங்க...//தமிழ்ப்பதிவன் 12:10 AM, February 15, 2009 <BR/>இங்கேபடிச்சி சிரிச்சிட்டிருந்தேன். இந்தக் கோமாளிங்களுக்கு வேற வேலயே இல்ல. இப்ப நீங்களும் போட்டுட்டீங்க, அவனுங்களுக்கு ஃப்ரீ வெளம்பரமா!<BR/>//<BR/><BR/>வெளம்பரமா ? திருடர்கள் எச்சரிக்கை என்றால் திருடர்களுக்கு வெளம்பரமா ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69481186314101200972009-02-15T00:23:00.000+08:002009-02-15T00:23:00.000+08:00//ஆர்.கே.சதீஷ்குமார் said... நாம இங்கு குடிப்பது ம...//ஆர்.கே.சதீஷ்குமார் said... <BR/>நாம இங்கு குடிப்பது மறு சுத்திகரிக்கப் பட்ட குளியலறைக் கழிவு நீர்//<BR/>???????<BR/>//<BR/><BR/>அது சிங்கை குடிநீர் பெயர் NEWater !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75644304238703121272009-02-15T00:22:00.000+08:002009-02-15T00:22:00.000+08:00//ஜோதிபாரதி said... நாம இங்கு குடிப்பது மறு சுத்தி...//ஜோதிபாரதி said... <BR/>நாம இங்கு குடிப்பது மறு சுத்திகரிக்கப் பட்ட குளியலறைக் கழிவு நீர். அவர்கள் குடிக்கச் சொல்வது மாட்டு சிறு நீர். மொராஜி தேசாய்.........!<BR/>//<BR/><BR/>ஆற்றில் கால்கழுவி வரும் சுத்திகரிக்கப்படாத பெரு(ம்) நீர் குடிப்பதைவிட சுத்திகரிகப்பட்ட சிறு நீர் குடிக்கலாம் என்கிறீர்களா ? இல்லை என்கிறீர்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44055778207432518212009-02-15T00:18:00.000+08:002009-02-15T00:18:00.000+08:00நாம இங்கு குடிப்பது மறு சுத்திகரிக்கப் பட்ட குளியல...நாம இங்கு குடிப்பது மறு சுத்திகரிக்கப் பட்ட குளியலறைக் கழிவு நீர்//<BR/>???????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43197446304675779632009-02-15T00:17:00.000+08:002009-02-15T00:17:00.000+08:00ரொம்ப நாளாச்சு எங்க பக்கம் வந்து.எங்க ஊர் தண்ணி ஒத...ரொம்ப நாளாச்சு எங்க பக்கம் வந்து.எங்க ஊர் தண்ணி ஒத்து கிடுச்சா .இன்னும் ஜல தோசம் இருக்கா <BR/>http://sathish777.blogspot.com/2009/02/blog-post_4439.html .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31828006777062642912009-02-15T00:15:00.000+08:002009-02-15T00:15:00.000+08:00நாம இங்கு குடிப்பது மறு சுத்திகரிக்கப் பட்ட குளியல...நாம இங்கு குடிப்பது மறு சுத்திகரிக்கப் பட்ட குளியலறைக் கழிவு நீர். அவர்கள் குடிக்கச் சொல்வது மாட்டு சிறு நீர். மொராஜி தேசாய்.........!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73912471105509708332009-02-15T00:10:00.000+08:002009-02-15T00:10:00.000+08:00இங்கேபடிச்சி சிரிச்சிட்டிருந்தேன். இந்தக் கோமாளிங...<A HREF="http://inneram.blogspot.com/2009/02/blog-post_2366.html" REL="nofollow">இங்கே</A>படிச்சி சிரிச்சிட்டிருந்தேன். இந்தக் கோமாளிங்களுக்கு வேற வேலயே இல்ல. இப்ப நீங்களும் போட்டுட்டீங்க, அவனுங்களுக்கு ஃப்ரீ வெளம்பரமா!தமிழ்ப்பதிவன்https://www.blogger.com/profile/06646751063967401322noreply@blogger.com