tag:blogger.com,1999:blog-10267267.post6151023314973218711..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து நம்மை காப்பது எப்படி ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-10267267.post-5081359482388724112008-10-17T15:15:00.000+08:002008-10-17T15:15:00.000+08:00//நையாண்டி நைனா said... அண்ணா..! எங்க நைனா ஒண்ணு ச...//நையாண்டி நைனா said... <BR/>அண்ணா..! <BR/>எங்க நைனா ஒண்ணு சொல்வார்..." <BR/>//<BR/><BR/>நைனா,<BR/><BR/>உங்கள் அனுகுமுறை எளிதானது, நேர்மையானது, பிரச்சனை இல்லாதது, நானும் பின்பற்ற முயல்கிறேன். நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67653533133927323602008-10-17T15:14:00.000+08:002008-10-17T15:14:00.000+08:00//கிருஷ்ணா said... தனியார் காப்பீட்டு நிறுவனதிலும்...//கிருஷ்ணா said... <BR/>தனியார் காப்பீட்டு <BR/>நிறுவனதிலும் Term insurence எடுத்தால் பாதுகாப்பனதுதான். ஆனால் அவர்கள் அதை மார்க்கெட் செய்வதில்லை.//<BR/><BR/>கிருஷ்ணா, <BR/>வெவரமானவர்கள் தான் ! :)<BR/><BR/>//L I C யிலும் கூட Unit linked Insurence Scheme இல் முதலீடு செய்து இருந்தால் நஷ்டம் தான்.<BR/>//<BR/><BR/>பலர் வட்டி விகிதத்துக்கு ஆசைப்பட்டு அப்படித் 'தானே' செய்துவிட்டு சிக்கிக் கொள்கிறார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70515616457830413502008-10-17T15:13:00.000+08:002008-10-17T15:13:00.000+08:00//வடகரை வேலன் said... கோவி,நான் காப்பிட்டுக்கு எல்...//வடகரை வேலன் said... <BR/>கோவி,<BR/><BR/>நான் காப்பிட்டுக்கு எல் ஐ சி யைத்தான் நம்புகிறேன். பத்திரமானது என்பதுதான் காரனம்.<BR/><BR/>ஆனா நமது சேமிக்கும் பழக்கம் பல்வேறானது. நகை, சீட்டு, இடம், வங்கி என்று பலவேறாகப் பிரித்து சேமிப்பதால் ஒன்று கைவிட்டாலும் ஒன்று தூக்கிவிடும். <BR/><BR/>எல்லாவற்றையும் ஒன்றிலேயே முதலீடு செய்வதுதான் தவறு. நானும் பங்கு மார்க்கட்டில் முதலீடு செய்திருந்தேன். சென்செக்ஸ் 7000க்கு மேல் எகிறும் போதே எனது ஆடிட்டர் அலோசனை சொன்னார். ”என்ன காரனத்திற்காக ஏறுகிறது என்பது தெரியவில்லை. டெக்னிக்கலாக அனாலிசிஸ் பண்ண முடிவதில்லை. எனவே வெளியேருங்கள்” என்றார். இன்று அவர் சொன்னது உண்மையாகிவிட்டது.<BR/>//<BR/><BR/>அண்ணாச்சி,<BR/><BR/>நீங்கள் சொல்வது (எனக்கு தெரிந்து) யாவும் உண்மை. என்னிடமும் எல் ஐ சி பாலிசி இருக்கிறது. வீட்டுக்கார அம்மா நகைகள் வாங்கும் போது நான் 'நோ' சொல்வதே இல்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58757696502609954942008-10-17T15:10:00.000+08:002008-10-17T15:10:00.000+08:00//குடுகுடுப்பை said... ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்...//குடுகுடுப்பை said... <BR/>ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க , யாரையும் நம்ம முடியல<BR/><BR/>அப்படியே கொஞ்சம் விளம்பரம்.<BR/>காப்பீட்டின் அவசியம்<BR/>//<BR/><BR/>குடுகுடுப்பை,<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி,<BR/><BR/>காப்பிடு மிகத் தேவையான ஒன்று. ஆனால் சரியான நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் இடுகையின் சுட்டிக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61042708651337148582008-10-17T15:09:00.000+08:002008-10-17T15:09:00.000+08:00// புருனோ Bruno said... நல்ல வார்த்தைகள்அரசு வேண்ட...// புருனோ Bruno said... <BR/><BR/><BR/>நல்ல வார்த்தைகள்<BR/><BR/>அரசு வேண்டாம். தனியார் தான் சிறந்தது என்று எழுதும் சில பதிவர்கள் கடந்த ஒரு மாதமாக பொருளாதாரம் குறித்து எழுதாமல் அமைதியாக இருக்கிறார்களே.<BR/>//<BR/><BR/>புருனோ,<BR/><BR/>பிரச்சனை என்று வரும் போது அந்தந்த தரப்பு மெளனம் காப்பது தானே இயற்கை ! :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42629543287951762782008-10-17T15:07:00.000+08:002008-10-17T15:07:00.000+08:00//ஜோதிபாரதி said... தலைப்பே ரசிக்கும் படியாக இருக்...//ஜோதிபாரதி said... <BR/>தலைப்பே ரசிக்கும் படியாக இருக்கிறது.<BR/>உள்ளே உள்ள அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அப்படிப் பெற்ற கடன் அட்டைகளை ஒவ்வொன்றாக திருப்பிக் கொடுத்துவருகிறேன். கடன் அட்டை சில நேரங்களில் பயன் படலாம். பல நேரங்களில் நம் கையைக் கடிக்கும் அட்டைகள்! காப்பீட்டு நிறுவனங்கள் காலாவதி ஆகிக் கொண்டிருக்கும் நேரம் இது, நீங்கள் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நேர்ந்த கதி இன்னும் பல நிறுவனங்களுக்கு ஏற்படலாம். பீ கேர் புல்!<BR/>//<BR/><BR/>ஜோபா,<BR/><BR/>என்னிடம் டிபிஎஸ் காரன் கடன் அட்டைகளை (ஒட்டிக் கொண்டு இரத்தம் உறிஞ்சுவதால் அட்டையோ ?) என்னிடம் வலிய திணித்து இருக்கிறான். ஓரிரு முறை முன்பதிவுக்காக பயன்படுத்தியதோடு சரி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28935329499561089512008-10-17T15:05:00.000+08:002008-10-17T15:05:00.000+08:00//RATHNESH said... சுடுகாட்டு வைராக்கியம், பிரசவ வ...//RATHNESH said... <BR/>சுடுகாட்டு வைராக்கியம், பிரசவ வைராக்கியம், செப்டம்பர் 11 வைராக்கியம், பாஜக அரசு தோற்ற சமயத்து வைராக்கியம், நடுநடுவே கம்யூனிஸ்டுகள் ஆட்டம் காட்டி மிரட்டிய போதைய வைராக்கிய லிஸ்ட்டில் இது புது சீசன். மூன்று முதல் ஆறு மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறும் போது என்ன மாதிரி பதிவுகள் வரும் என்று தெரியவில்லை. இந்தப் பதிவுக்காக மட்டும் சொல்லவில்லை, இந்த வீழ்ச்சியையும் இதை அடிப்படையாகக் கொண்டும் பணம் செய்யும் வித்தை தெரியாதவர்கள் பங்கு வர்த்தகத்திற்கு ஒத்துவராதவர்கள். அவர்களை ஏமாற்ற வெளியிலிருந்து வர்த்தக நிறுவனங்கள் வரவேண்டியதில்லை; இத்தகையவர்கள், தம்மளவிலுமே எதையும் சேர்த்திருக்க மாட்டர்கள்.<BR/>//<BR/><BR/>ரத்னேஷ்,<BR/><BR/>உங்கள் பின்னூட்டம் என்னால் ஊகிக்க முடிகிறது..... :) அதையும் மனதில் வைத்தே சேர்த்து பதிவில் எழுதிவிடுகிறேன்.<BR/><BR/>தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையானவை என்பது நூற்றாண்டு கால படிப்பினையாக அமையும் என்று எதிர்பார்த்தாலும், மக்கள் எதையுமே அன்றோடு மறந்துவிடுவார்கள் என்கிற லாஜிக் தெரிந்த பொது / தனியார் நிறுவனங்கள் புதுவழியில் மக்களை எப்படியேனும் அனுகிவிடுவர்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60103054416361748532008-10-17T14:56:00.000+08:002008-10-17T14:56:00.000+08:00சுடுகாட்டு வைராக்கியம், பிரசவ வைராக்கியம், செப்டம்...சுடுகாட்டு வைராக்கியம், பிரசவ வைராக்கியம், செப்டம்பர் 11 வைராக்கியம், பாஜக அரசு தோற்ற சமயத்து வைராக்கியம், நடுநடுவே கம்யூனிஸ்டுகள் ஆட்டம் காட்டி மிரட்டிய போதைய வைராக்கிய லிஸ்ட்டில் இது புது சீசன். மூன்று முதல் ஆறு மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறும் போது என்ன மாதிரி பதிவுகள் வரும் என்று தெரியவில்லை. இந்தப் பதிவுக்காக மட்டும் சொல்லவில்லை, இந்த வீழ்ச்சியையும் இதை அடிப்படையாகக் கொண்டும் பணம் செய்யும் வித்தை தெரியாதவர்கள் பங்கு வர்த்தகத்திற்கு ஒத்துவராதவர்கள். அவர்களை ஏமாற்ற வெளியிலிருந்து வர்த்தக நிறுவனங்கள் வரவேண்டியதில்லை; இத்தகையவர்கள், தம்மளவிலுமே எதையும் சேர்த்திருக்க மாட்டர்கள்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63486201663753716712008-10-17T12:43:00.000+08:002008-10-17T12:43:00.000+08:00தலைப்பே ரசிக்கும் படியாக இருக்கிறது.உள்ளே உள்ள அனு...தலைப்பே ரசிக்கும் படியாக இருக்கிறது.<BR/>உள்ளே உள்ள அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அப்படிப் பெற்ற கடன் அட்டைகளை ஒவ்வொன்றாக திருப்பிக் கொடுத்துவருகிறேன். கடன் அட்டை சில நேரங்களில் பயன் படலாம். பல நேரங்களில் நம் கையைக் கடிக்கும் அட்டைகள்! காப்பீட்டு நிறுவனங்கள் காலாவதி ஆகிக் கொண்டிருக்கும் நேரம் இது, நீங்கள் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நேர்ந்த கதி இன்னும் பல நிறுவனங்களுக்கு ஏற்படலாம். பீ கேர் புல்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45592429194427534782008-10-17T11:27:00.000+08:002008-10-17T11:27:00.000+08:00//அரசனை நம்பி புருசனை கைவிட்டக் கதையாக அரசு சார்ந்...//அரசனை நம்பி புருசனை கைவிட்டக் கதையாக அரசு சார்ந்த நிறுவனங்களில் காப்பீடு செய்யாமால் நிறைய சலுகைகள் என்ற ஆசையில் தனியார் நிறுவனங்களில் காப்பீடு செய்தவர்கள் சிக்கிக் கொண்டுள்ளார்கள்.//<BR/><BR/>நல்ல வார்த்தைகள்<BR/><BR/>அரசு வேண்டாம். தனியார் தான் சிறந்தது என்று எழுதும் சில பதிவர்கள் கடந்த ஒரு மாதமாக பொருளாதாரம் குறித்து எழுதாமல் அமைதியாக இருக்கிறார்களே.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9533951427587914782008-10-17T02:45:00.000+08:002008-10-17T02:45:00.000+08:00ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க , யாரையும் நம்ம முடிய...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க , யாரையும் நம்ம முடியல<BR/><BR/>அப்படியே கொஞ்சம் விளம்பரம்.<BR/><A HREF="http://kudukuduppai.blogspot.com/2008/10/blog-post_07.html" REL="nofollow"> காப்பீட்டின் அவசியம்</A>குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13519655743667343832008-10-17T00:25:00.000+08:002008-10-17T00:25:00.000+08:00கோவி,நான் காப்பிட்டுக்கு எல் ஐ சி யைத்தான் நம்புகி...கோவி,<BR/><BR/>நான் காப்பிட்டுக்கு எல் ஐ சி யைத்தான் நம்புகிறேன். பத்திரமானது என்பதுதான் காரனம்.<BR/><BR/>ஆனா நமது சேமிக்கும் பழக்கம் பல்வேறானது. நகை, சீட்டு, இடம், வங்கி என்று பலவேறாகப் பிரித்து சேமிப்பதால் ஒன்று கைவிட்டாலும் ஒன்று தூக்கிவிடும். <BR/><BR/>எல்லாவற்றையும் ஒன்றிலேயே முதலீடு செய்வதுதான் தவறு. நானும் பங்கு மார்க்கட்டில் முதலீடு செய்திருந்தேன். சென்செக்ஸ் 7000க்கு மேல் எகிறும் போதே எனது ஆடிட்டர் அலோசனை சொன்னார். ”என்ன காரனத்திற்காக ஏறுகிறது என்பது தெரியவில்லை. டெக்னிக்கலாக அனாலிசிஸ் பண்ண முடிவதில்லை. எனவே வெளியேருங்கள்” என்றார். இன்று அவர் சொன்னது உண்மையாகிவிட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56791668794783526352008-10-16T21:30:00.000+08:002008-10-16T21:30:00.000+08:00************** எங்க வீட்டில் குழப்பம் பண்ண முயற்சி...************** எங்க வீட்டில் குழப்பம் பண்ண முயற்சிக்கிறிங்களா ? அதெல்லாம் தங்கமணி நம்பாது *********<BR/><BR/>உங்க பதிவு எல்லாம் படிக்கறாங்களா ? <BR/><BR/>அப்படி இருந்தா நான் ஒன்னும் புதுசா குழப்பம் பண்ண முடியாதுன்னு தாழ்மையோட தெரிவிச்சிக்கறேன்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25088581130393248952008-10-16T21:04:00.000+08:002008-10-16T21:04:00.000+08:00மன்னிக்க..பதிவுடன் தொடர்பு இல்லாவிட்டாலும், நாம் அ...மன்னிக்க..<BR/><BR/>பதிவுடன் தொடர்பு இல்லாவிட்டாலும், நாம் அனைவருக்கும் தொடர்புடையது... <BR/><BR/>அண்ணா.. தயை கூர்ந்து இதை படியுங்கள்.<BR/>http://kulali.blogspot.com/2008/10/blog-post_16.htmlநையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69913465945356329772008-10-16T17:34:00.000+08:002008-10-16T17:34:00.000+08:00தனியார் காப்பீட்டு நிறுவனதிலும் Term insurence எடு...தனியார் காப்பீட்டு <BR/>நிறுவனதிலும் Term insurence எடுத்தால் பாதுகாப்பனதுதான். ஆனால் அவர்கள் அதை மார்க்கெட் செய்வதில்லை.<BR/><BR/>L I C யிலும் கூட Unit linked Insurence Scheme இல் முதலீடு செய்து இருந்தால் நஷ்டம் தான்.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/17592588155869080684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82745748210796668762008-10-16T17:27:00.000+08:002008-10-16T17:27:00.000+08:00அண்ணா..! எங்க நைனா ஒண்ணு சொல்வார்..." உலகில் நாம் ...அண்ணா..! <BR/>எங்க நைனா ஒண்ணு சொல்வார்...<B>" உலகில் நாம் பணக்காராணாக வேண்டும் (தன்னலம் கருதாமல்) என்று எண்ணும் இரண்டு நல்ல மனிதர்கள் நாம் அன்னையும் பிதாவும் தான், மற்ற எல்லாரும் ஏதோ ஒரு சுய லாபதிற்காக மட்டுமே அப்படி எண்ணுவார்கள்"</B> என்று, இதனை நான் என்றும் பின்பற்றி வருகிறேன். அதனாலேயே என்னிடம் யார் வந்து, MLM, AMWAY என்று இன்னபிறவற்றை பேசினாலும் நான் காது கொடுத்தே கேப்பது இல்லை. <BR/>என்னை எப்படி எல்லாம் வளைக்க முயல்வார்கள் தெரியுமா? "உங்களுக்கு 5000 ரூபாயெல்லாம் சாதாரணம்; நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம்; உறுப்பினர் மட்டும் ஆகி விடுங்கள் போதும்; மற்ற எல்லா வேலையையும் நானே பார்த்து கொள்கிறேன்" என்பார். நான் எதற்கும் பிடி கொடுக்க மாட்டேன். <BR/>நான் அவர்களிடம் "எனக்கு 5000 சாதாரணம், உங்களுக்கு 1000 சாதாரணம் தானே நீங்கள் ஒரு 1000 கொடுங்கள் நான் 6 மாதம் கழித்து 1300 தருகிறேன். சத்தியமா நான் ஏமாற்ற போவதில்லை உங்களுக்கே தெரியும் எனக்கு 5000-மே சாதாரணம் என்று". அப்புறம் அவர்கள் ஏன் நம் பக்கம் வர போகிறார்கள்.<BR/>மேலும் அவர்கள் இதோ பாருங்கள் "இது எனக்கு வந்த காசோலை, இது ஏன் நண்பருக்கு வந்த காசோலை" என்று பல ஆவனங்களை காட்டுவார்கள். "சரி..சரி... உங்களுக்கு வந்தால் நீங்கள் அனுபவித்து கொள்ளுங்கள், உங்கள் திறமை மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களே இன்னொரு உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள் என்று கூறி விடுவேன்." பின்னர் அவர்கள் என்ன செய்வார்கள்? என்னை பற்றி தூற்றி விட்டு போவார்கள்.. போகட்டுமே... என்ன கெட்டு விட போகிறது....<BR/>நிறுவனம் கம்பி நீட்டிய பிறகு, நம்மிடம் தானே வருவார்கள் கை மாற்றுக்குநையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40922717936043845772008-10-16T17:22:00.000+08:002008-10-16T17:22:00.000+08:00//சிறுக சிறுக சேமித்து இப்படி ஒரே தடவையில் மாயமாகப...//சிறுக சிறுக சேமித்து இப்படி ஒரே தடவையில் மாயமாகப் போவதற்கு பதில் 'இருக்கிற வரை Enjoy பண்ணுவோம்' என்ற மனநிலைக்கு மக்கள் சென்று, வரும் காலத்தில் சேமிக்கும் பழக்கம் ஒழிந்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை :(<BR/>//<BR/>நம்மூரில் வங்கியில் சேமிக்கும் மக்களின் சதவிகிதம் 5 க்கும் குறைவு என படித்ததாக நினைவு.<BR/><BR/>//கிணற்று தண்ணீரை ஆற்றுவெள்ளம் அடித்து போகுமா என்று பேச்சு வழக்கு உண்டு சிறுக சிறுக சேமிக்கும் பலரது சேமிப்பை நிதிநிறுவனங்களின் வீழ்ச்சி என்னும் சுனாமி அப்படியே விழுங்கிவிட்டது. அரசனை நம்பி புருசனை கைவிட்டக் கதையாக அரசு சார்ந்த நிறுவனங்களில் காப்பீடு செய்யாமால் நிறைய சலுகைகள் என்ற ஆசையில் தனியார் நிறுவனங்களில் காப்பீடு செய்தவர்கள் சிக்கிக் கொண்டுள்ளார்கள்.<BR/>//<BR/><BR/> எனக்கு தெரிந்து சிறிது சிறிதாக வங்கியில் சேமிக்கும் நடுத்தர வர்கதினர் Sensex 15000 - 20000 சென்ற போது வங்கி சேமிப்பை எடுத்து Mutual Fund மற்றும் Unit linked Insurence இல் invest செய்து இன்று 50%- 70% நஷ்ட்டம் அடைந்து உள்ளனர்.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/17592588155869080684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72968254251758240582008-10-16T17:12:00.000+08:002008-10-16T17:12:00.000+08:00//ஜோசப் பால்ராஜ் said... ஒரு வேளை நீங்க அந்த பொண்ண...//ஜோசப் பால்ராஜ் said... <BR/>ஒரு வேளை நீங்க அந்த பொண்ணுகிட்ட அடிக்கடி பேசணும்னு மூணு மாசம் , 6 மாசம்னு இழுத்துக்கிட்டு இருந்தீங்களோன்னு எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வர்றத தவிர்க முடியாது.<BR/><BR/>5:11 PM, October 16, 2008<BR/>//<BR/><BR/>ஜோசப் பால்ராஜ்,<BR/><BR/>பிறரையும் தன்னைப் போல் நினை என்று சொல்வது இதுபோன்ற நிகழ்வுக்கு சரியாக வராது !<BR/><BR/>:)))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20437935122068847562008-10-16T17:11:00.000+08:002008-10-16T17:11:00.000+08:00ஒரு வேளை நீங்க அந்த பொண்ணுகிட்ட அடிக்கடி பேசணும்னு...ஒரு வேளை நீங்க அந்த பொண்ணுகிட்ட அடிக்கடி பேசணும்னு மூணு மாசம் , 6 மாசம்னு இழுத்துக்கிட்டு இருந்தீங்களோன்னு எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வர்றத தவிர்க முடியாது.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83129808519535759862008-10-16T17:05:00.000+08:002008-10-16T17:05:00.000+08:00நான் ஆரம்பக் காலத்துல இருந்து தனியார் காப்பீட்டு ந...நான் ஆரம்பக் காலத்துல இருந்து தனியார் காப்பீட்டு நிறுவனங்கள நம்புறது இல்ல. டாடா ஏஐஜியில சேர சொல்லி என் நெருங்கிய நண்பர் அவ்ளோ வற்புறுத்தியும் சேரவேயில்லை. ஆயுள் காப்பீட்டுக்கு எல் ஐ சி தான் சிறந்தது என்பது எனது நம்பிக்கை , அது தற்போதைய நிகழ்வுகளால் மேலும் உறுதியடைகிறது. நமது ஊரிலும் எல் ஐ சியின் பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சிகள் நடந்தன. அதை கம்யூனிஸ்டுகளும், எல் ஐ சி ஊழியர்களும் போராடி தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். <BR/><BR/>எல்லாவற்றையும் தனியார் மயமாக்கும் நோக்கில் செல்லும் மன்மோகன், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலிய மூவரணி இனி என்ன செய்யும் என தெரியவில்லை. இன்னும் அமெரிக்காவை தூக்கி நிறுத்த உழைப்பார்களா அல்லது இந்தியாவிற்கு கடமையாற்றுவார்களா எனத் தெரியவில்லை.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70923034676066412192008-10-16T16:56:00.000+08:002008-10-16T16:56:00.000+08:00//மணிகண்டன் said... ***** இவர்களுக்கு முகத்தில் அட...//மணிகண்டன் said... <BR/>***** இவர்களுக்கு முகத்தில் அடித்தால் போல் தான் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் ******<BR/><BR/>தேவையில்லை. எனக்கு அவசியம் இல்லை என்பதை மிகவும் எளிதாகவும் அழுத்தமாகவும் கூற முடியும்.//<BR/><BR/>மணிகண்டன்,<BR/><BR/>சிலரிடம் வேண்டாம் தேவை இல்லை என்று சொன்னால் ஒரு புழுவைப் பார்ப்பது போல் மேலும் மேலும் பார்த்துவிட்டுச் செல்வார்கள், அவர்களிடமெல்லாம் எப்படி சொல்வது ? <BR/><BR/>//!!!! கொஞ்ச நாள் அந்த பொண்ணு கிட்ட பேசணும் போல இருந்தா, ஒரு மூணு மாசம் கழிச்சி போன் பண்ணுங்கன்னு அழகா சொல்லலாம் !!!!!!//<BR/><BR/>எங்க வீட்டில் குழப்பம் பண்ண முயற்சிக்கிறிங்களா ? அதெல்லாம் தங்கமணி நம்பாது<BR/>//கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32295255913660842472008-10-16T16:38:00.000+08:002008-10-16T16:38:00.000+08:00***** இவர்களுக்கு முகத்தில் அடித்தால் போல் தான் க...***** இவர்களுக்கு முகத்தில் அடித்தால் போல் தான் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் ******<BR/><BR/>தேவையில்லை. எனக்கு அவசியம் இல்லை என்பதை மிகவும் எளிதாகவும் அழுத்தமாகவும் கூற முடியும்.<BR/><BR/><BR/>!!!! கொஞ்ச நாள் அந்த பொண்ணு கிட்ட பேசணும் போல இருந்தா, ஒரு மூணு மாசம் கழிச்சி போன் பண்ணுங்கன்னு அழகா சொல்லலாம் !!!!!!மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27610436804596304312008-10-16T16:32:00.000+08:002008-10-16T16:32:00.000+08:00//இதுபோன்ற முகவர்களிடம் பட்டென்று முகத்தில் அடித்த...//இதுபோன்ற முகவர்களிடம் பட்டென்று முகத்தில் அடித்தது போல் சொல்வதற்கு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை, ஆனால் அவ்வாறு சொல்வதில் தவறு இல்லை.//<BR/>இவர்களுக்கு முகத்தில் அடித்தால் போல் தான் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும்.Adrieanhttps://www.blogger.com/profile/05223275513418083486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30569752637235386152008-10-16T16:27:00.000+08:002008-10-16T16:27:00.000+08:00உண்மைதான்.ஆனால் இன்றைய நிலைமையில் அரசு நிறுவனங்களு...உண்மைதான்.<BR/><BR/>ஆனால் இன்றைய நிலைமையில் அரசு நிறுவனங்களும் தனியாரிடம் தானே முதலீடு செய்கின்றன.<BR/><BR/>பி.எஃப். நிதியை நிர்வகிப்பதற்கு தனியார் நிறுவனங்களை அரசு அணுகுகிறது. இதை மறுபரிசீலனை செய்வது நல்லது.CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27819298190344059592008-10-16T16:07:00.000+08:002008-10-16T16:07:00.000+08:00//dondu(#11168674346665545885) said... என்னுடைய இப...//dondu(#11168674346665545885) said... <BR/>என்னுடைய இப்பதிவை பார்க்கவும்.<BR/>http://dondu.blogspot.com/2006/08/blog-post_11.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்<BR/>//<BR/><BR/>டோண்டு சார்,<BR/><BR/>பார்த்தேன். டெலிமார்கெட்டிங்க் பதிவு.<BR/><BR/>பிறருடைய பதிவை படிக்கும் போது சட்டென்று அதன் பொருள் தொடர்பில் உள்ள நீங்கள் எழுதிய பதிவையும் சுட்டியையும் எப்படி உடனே எடுத்துக் காட்டுகிறீர்கள் ? வியப்பாக இருக்கிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com