tag:blogger.com,1999:blog-10267267.post6039671521322560098..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சரஸ்வதி, லக்ஷ்மி கடாச்சம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-10267267.post-48747854145938779692009-03-30T17:56:00.000+08:002009-03-30T17:56:00.000+08:00நான் சொன்ன சிறிய உதாரணத்திற்கு, நீங்கள் bus, trai...நான் சொன்ன சிறிய உதாரணத்திற்கு, நீங்கள் bus, train மேற்கோள் காட்டி உள்ளீர்கள். வணக்கம் சொல்வது மரபு, அது போல் ,கால் எங்குங்கோ போய் வந்த பிறகு, சாதரணமாக சற்று சுத்தமில்லாமல் இருக்கலாம், அதனால் வந்த பழக்கமாக இருக்கலாம் ( மரபாக இருக்கலாம் ) ... நீங்கள் சொன்ன மற்ற , அதாவது, ஓவியம் காலால் வரைந்தது, தேர்வு எழுதியது எல்லாம் exception, .... சாதரணமாக நாம் வணக்கத்தை தான் முதலில் சொல்வோம் சில பேர் நட்பின் கரணம், அல்லது பகையின் காரணம் வேறு ஏதாவது சொற்கள் பயன் படுத்தலாம் ....( as exception) <BR/>Sundar - Dubaiஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25967976654526708312009-03-30T17:35:00.000+08:002009-03-30T17:35:00.000+08:00//Sundar 5:03 PM, March 30, 2009 நான் உங்களின் ம...//Sundar 5:03 PM, March 30, 2009 <BR/>நான் உங்களின் மற்றும் ஓம்கார் சுவாமிகளின் பதிவை பார்த்து வந்ததின் விளைவு,<BR/>நிறைய ஆட்கள், நான் ரொம்ப spritual but not ritual , அதாவது, எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் இந்த பூஜை, மூட நம்பிக்கை ல்லாம் கிடையாது ..( .. அப்படின்னா எது ritual, ....இரவில் படுப்பது , காலையில் எழுவது, யாரையாவது பார்த்து hello சொல்வது , கை குலுக்குவது , ...இப்படி சொல்லி கொண்டே போகலாம், .... ( சற்று யோசித்து பாருங்கள் கை குலுக்குவதற்கு பதில் காலால் குலுக்கினால் என்ன கதி ) .... ஆகவே, நாம் கல்வி கற்கின்ற எந்த புஸ்தகம், பேப்பர் போன்றவை காலில் படாமல் இருப்பது, நாம் கடை பிடிக்க வேண்டிய நல்ல பழக்கமே. <BR/>Sundar - Dubai<BR/>//<BR/><BR/>மறுபடியும் புரிதலில் குழப்பம், நான் எல்லாவற்றிற்கும் காலை பயன்படுத்துங்கள் என்று அறிவுறுத்தவில்லை. நான் சொல்லுவது கால் புனிதமற்றது என்பது போல் கட்டமைக்கப்படுவது தவறு என்பதே. தெரியமல் கால்பட்டுவிட்டால் அதற்கு ரகளை கட்டி அடிக்க வேண்டியது அல்ல, என்றே கூறினேன். பேருந்தில் பயணம் செய்யும் போது தெரியாமல் ஒருவர் நம் காலை மிதித்துவிட்டால் அவரை அறையச் செல்வது நாகரீகமின்மை. கையே இல்லாதவங்களுக்கு கால் தான் கை, காலால் தேர்வு எழுதியவர்களும், ஓவியம் தீட்டியவர்களும் கை இல்லாதவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24211968437845282272009-03-30T17:03:00.000+08:002009-03-30T17:03:00.000+08:00நான் உங்களின் மற்றும் ஓம்கார் சுவாமிகளின் பதிவை பா...நான் உங்களின் மற்றும் ஓம்கார் சுவாமிகளின் பதிவை பார்த்து வந்ததின் விளைவு,<BR/>நிறைய ஆட்கள், நான் ரொம்ப spritual but not ritual , அதாவது, எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் இந்த பூஜை, மூட நம்பிக்கை ல்லாம் கிடையாது ..( .. அப்படின்னா எது ritual, ....இரவில் படுப்பது , காலையில் எழுவது, யாரையாவது பார்த்து hello சொல்வது , கை குலுக்குவது , ...இப்படி சொல்லி கொண்டே போகலாம், .... ( சற்று யோசித்து பாருங்கள் கை குலுக்குவதற்கு பதில் காலால் குலுக்கினால் என்ன கதி ) .... ஆகவே, நாம் கல்வி கற்கின்ற எந்த புஸ்தகம், பேப்பர் போன்றவை காலில் படாமல் இருப்பது, நாம் கடை பிடிக்க வேண்டிய நல்ல பழக்கமே. <BR/>Sundar - Dubaiஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36693558230991339182009-03-27T19:10:00.000+08:002009-03-27T19:10:00.000+08:00நடந்து போகும்போது காக்கா எச்சம் போட்டுட்டா ஏதோ ஒரு...நடந்து போகும்போது காக்கா எச்சம் போட்டுட்டா ஏதோ ஒரு தாளை வச்சுச்தான் தொடைக்குறோம். இந்த வலது, இடது கை மேட்டர் ரொம்ப சூப்பர். நான் கூட நண்பர்களிடம் ஆர்க்யூ பண்ணியிருக்கேன் இதபத்தி. இடது கையால அப்பளத்தை எடுத்துக் கடிச்சா கூட, ஏண்டா இடது கையால் எடுக்குறனு கேட்டா, நான் இடதி கையை நல்லா கழுவி சுத்தமாதான் வச்சிருக்கேன்.. நீ கைய கழுவவே மாட்டீயானு கேட்பேன்.. மொத்தத்துல அருமையான பதிவுங்க."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17262615370480793532009-03-27T00:33:00.000+08:002009-03-27T00:33:00.000+08:00\\விளக்கம் வேறு தத்துவம் வேறு என்று விளக்கிச் சொல்...\\விளக்கம் வேறு தத்துவம் வேறு என்று விளக்கிச் சொல்லத் தேவை இல்லை.\\<BR/><BR/>தத்துவம் வேறு, விளக்கம் வேறு என<BR/>நான் நினைக்கவில்லை.<BR/>வாய்ப்பு அமையும் போது விளக்கமாக<BR/>பதிவாக போடவும்.<BR/><BR/>நட்புடன்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87663232777571414832009-03-26T23:46:00.000+08:002009-03-26T23:46:00.000+08:00//மணிகண்டன் said... உங்க பதிவ ரசிக்கற மாதிரி நக்கல...//மணிகண்டன் said... <BR/>உங்க பதிவ ரசிக்கற மாதிரி நக்கல் பண்ணி இருக்காரு !<BR/><BR/>http://arivhedeivam.blogspot.com/2009/03/blog-post_25.html<BR/><BR/>அதுவும் இது டாப். <BR/><BR/>****<BR/>//விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, // எனக்கு இது புதிது. தொடர்ந்து இதுபோல் நிறைய உலகமறியாத உண்மைகளை எழுதவும்.<BR/>//<BR/><BR/>மணிகண்டன் அதைப் பார்த்தேன். எல்லாவற்றிற்கும் டிக்ஸனிரி போட்டு எழுதினால் பதிவு நீண்டுவிடும், வாசிப்பவர்களை நான் குறைவாக நினைப்பதில்லை. விளக்கம் வேறு தத்துவம் வேறு என்று விளக்கிச் சொல்லத் தேவை இல்லை. ஒவ்வொன்றிற்கும் அதற்கென சிறப்புகள் உண்டு என்பதைச் சொல்வதற்காக எழுதியது அவைகள், தத்துவம் எதையும் சொல்லவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49303670329463339602009-03-26T23:33:00.000+08:002009-03-26T23:33:00.000+08:00உங்க பதிவ ரசிக்கற மாதிரி நக்கல் பண்ணி இருக்காரு !h...உங்க பதிவ ரசிக்கற மாதிரி நக்கல் பண்ணி இருக்காரு !<BR/><BR/>http://arivhedeivam.blogspot.com/2009/03/blog-post_25.html<BR/><BR/>அதுவும் இது டாப். <BR/><BR/>****<BR/>//விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, // எனக்கு இது புதிது. தொடர்ந்து இதுபோல் நிறைய உலகமறியாத உண்மைகளை எழுதவும்.<BR/>****மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67409006059117198542009-03-26T22:58:00.000+08:002009-03-26T22:58:00.000+08:00நல்ல கட்டுரை கோவிகண்ணன் அவர்களே! எனது வாகை பதிவு ச...நல்ல கட்டுரை கோவிகண்ணன் அவர்களே! <BR/>எனது வாகை பதிவு செய்துவிட்டேன், தமிழிஸில் நீண்ட நேரம் தங்க வாழ்த்துக்கள்.தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89376837817610152282009-03-26T17:53:00.000+08:002009-03-26T17:53:00.000+08:00//மணிகண்டன் said... கோவி, டெய்லி இது மாதிரி ஒன்னு ...//மணிகண்டன் said... <BR/>கோவி, <BR/><BR/>டெய்லி இது மாதிரி ஒன்னு எப்படி எழுத முடியுது சார் ? எனக்கு technique சொல்லி கொடுங்க. //<BR/><BR/>எழுதவேண்டும் என்பதற்காக எண்ணுவதில்லை, எண்ணும் போது எழுதுகிறேன் :)<BR/><BR/><BR/>//பட், நல்லா எழுதி இருக்கீங்க. வேற யார் எத சொன்னாலும் கேக்காத. உனக்கா புரிஞ்சா / சரின்னு தோனுவது மட்டுமே சரி. மத்த எல்லாம் மூட நம்பிக்கையே. இது தான் உங்களோட அத்தனை பதிவுகளோட சாராம்சமும்.<BR/>//<BR/><BR/>அப்படியும் சொல்லலாம். செயல்களுக்கு பொருள்/பயன்/நல்லறிவு இப்படி எதுவும் இருக்கிறதா என்று பார்க்கனும், இல்லாவிடில் அவையெல்லாம் மூட நம்பிக்கைத்தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36836125294452847052009-03-26T17:48:00.000+08:002009-03-26T17:48:00.000+08:00கோவி, டெய்லி இது மாதிரி ஒன்னு எப்படி எழுத முடியுது...கோவி, <BR/><BR/>டெய்லி இது மாதிரி ஒன்னு எப்படி எழுத முடியுது சார் ? எனக்கு technique சொல்லி கொடுங்க. <BR/><BR/>பட், நல்லா எழுதி இருக்கீங்க. வேற யார் எத சொன்னாலும் கேக்காத. உனக்கா புரிஞ்சா / சரின்னு தோனுவது மட்டுமே சரி. மத்த எல்லாம் மூட நம்பிக்கையே. இது தான் உங்களோட அத்தனை பதிவுகளோட சாராம்சமும்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3412901467675882482009-03-26T13:02:00.000+08:002009-03-26T13:02:00.000+08:00கத்தி முனையில் நடப்பது போலக் கவனமாக எழுதியிருக்கி...கத்தி முனையில் நடப்பது போலக் கவனமாக எழுதியிருக்கிறீர்கள். அருமை!Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75954489303192946942009-03-26T12:17:00.001+08:002009-03-26T12:17:00.001+08:00//ராம்.CM said... அருமையான பதிவு....//நன்றி சார்.//ராம்.CM said... <BR/>அருமையான பதிவு....<BR/>//<BR/><BR/>நன்றி சார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88511431968484140482009-03-26T12:17:00.000+08:002009-03-26T12:17:00.000+08:00//ஜோதிபாரதி said... கோவியாரை பள்ளிப் பருவத்து பால்...//ஜோதிபாரதி said... <BR/>கோவியாரை பள்ளிப் பருவத்து பால் வடியும் முகத்துடன் பார்த்ததில் மகிழ்ச்சி!//<BR/><BR/>கவலையற்ற வயதில் அப்படித் தான் எல்லோரும் இருந்திருப்போம். :)<BR/><BR/>//இறுதியாக சொன்ன மரம் சம்மந்தப் பட்ட விடயம் நன்று!<BR/>மரத்தை அழிப்பது எளிது! உருவாக்குவது எவ்வளவு கடினமானது?<BR/>ஒரு மரத்துல மிஞ்சி மிஞ்சி போனா எத்தனை கிலோ காகிதம் செய்ய முடியும்?<BR/>//<BR/>:) காகிதம் கிலோ கணக்கு இல்லை, குயர் அல்லது ரீம் என்று சொல்வார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17159616394454774502009-03-26T12:15:00.001+08:002009-03-26T12:15:00.001+08:00//T.V.Radhakrishnan said... :-))))//எக்கோ சிரிப்பா...//T.V.Radhakrishnan said... <BR/>:-))))<BR/>//<BR/><BR/>எக்கோ சிரிப்பா......சிங்கையில் கேட்கிறதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38305776841099111122009-03-26T12:15:00.000+08:002009-03-26T12:15:00.000+08:00//’டொன்’ லீ said... :-)...வழமை போல் இருபக்கமும் பி...//’டொன்’ லீ said... <BR/>:-)...<BR/><BR/>வழமை போல் இருபக்கமும் பிடி பிடித்திருக்கிறீர்கள்...:-))<BR/>//<BR/><BR/>இரண்டு கண்ணு இருக்கே...சமமாக பார்ப்போம் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60257022475632263482009-03-26T12:14:00.000+08:002009-03-26T12:14:00.000+08:00//உங்கள் பணமும் டாய்லெட் பேப்பர் போலத்தான் அல்லது ...//உங்கள் பணமும் டாய்லெட் பேப்பர் போலத்தான் அல்லது டாய்லெட் பேப்பராக பயன்படத்தான் லாயக்கு என்பது போல் படம் போடுறீங்களே. இது சரியா? :)//<BR/><BR/>இப்போதெல்லாம் டாலரின் 'மதிப்பு' என்கிறார்களே, மதிப்பு இழுந்தால் டாய்லெட் பேப்பராகக் கூட, டாய்லெட் பேப்பரை வாங்கக் கூட பயன்படுத்த முடியாதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16690174891157662392009-03-26T12:13:00.000+08:002009-03-26T12:13:00.000+08:00//ttpian said... நாம் தமிழர்கள்!எப்போதும் தமிழர்கள...//ttpian said... <BR/>நாம் தமிழர்கள்!<BR/>எப்போதும் தமிழர்களாய் இருப்போம்!<BR/>சொட்டை மாதிரி பல்டி அடிக்கவேண்டாம்!<BR/>//<BR/><BR/>இன்னும் பிறரின் பல பதிவுகளில் கூட இதே பின்னூட்டம் பார்த்தேன். எனவே பதிவுக்கு தொடர்பற்றதாக எடுத்துக் கொள்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62013865148847317702009-03-26T12:12:00.000+08:002009-03-26T12:12:00.000+08:00// Syed Ahamed Navasudeen said... அருமையான பதிவு, ...// Syed Ahamed Navasudeen said... <BR/>அருமையான பதிவு, பகுத்தறிவு பேசுபவரையும், இறை நம்பிக்கை உடையவர்களையும் பதமாக கையாண்ட விதம் அருமை. //<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி !<BR/><BR/>//பணத்தை தாள் என்று குறிப்பிட்ட உடன் ஒரு பழைய ஹைக்கூ நினைவில் வருகிறது.<BR/><BR/>பணம் - ஆம் நான் காகிதம் தான், ஆனால் இன்னும் குப்பைக்கூடையை காணதவன்.<BR/>//<BR/><BR/>பணம் தாள் தானே, கிழிந்து போனால் தாள் தானே !<BR/><BR/>நீங்கள் சுட்டிய ஹைக்கூ அருமை, அதுவும் அந்த பொருளைத் தான் குறிக்கிறது என நினைக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12823508479995260012009-03-26T12:09:00.000+08:002009-03-26T12:09:00.000+08:00//கருத்துக்கு மிக்க நன்றி. பாராட்டுதல்கள் உரித்தாக...//கருத்துக்கு மிக்க நன்றி. பாராட்டுதல்கள் உரித்தாகுக.//<BR/><BR/>இராஜா இராமன் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81146308141024309022009-03-26T12:06:00.000+08:002009-03-26T12:06:00.000+08:00அருமையான பதிவு....அருமையான பதிவு....ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52424341085030349492009-03-25T22:42:00.000+08:002009-03-25T22:42:00.000+08:00கோவியாரை பள்ளிப் பருவத்து பால் வடியும் முகத்துடன் ...கோவியாரை பள்ளிப் பருவத்து பால் வடியும் முகத்துடன் பார்த்ததில் மகிழ்ச்சி!<BR/>இறுதியாக சொன்ன மரம் சம்மந்தப் பட்ட விடயம் நன்று!<BR/>மரத்தை அழிப்பது எளிது! உருவாக்குவது எவ்வளவு கடினமானது?<BR/>ஒரு மரத்துல மிஞ்சி மிஞ்சி போனா எத்தனை கிலோ காகிதம் செய்ய முடியும்?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22350829318452240192009-03-25T19:28:00.000+08:002009-03-25T19:28:00.000+08:00:-)))):-))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90731262481989276942009-03-25T19:07:00.000+08:002009-03-25T19:07:00.000+08:00:-)...வழமை போல் இருபக்கமும் பிடி பிடித்திருக்கிறீர...:-)...<BR/><BR/>வழமை போல் இருபக்கமும் பிடி பிடித்திருக்கிறீர்கள்...:-))சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52058407480302791782009-03-25T18:52:00.000+08:002009-03-25T18:52:00.000+08:00//வழிபாட்டு உருவங்களை டாய்லெட் பேப்பர்களில் அச்சிட...//வழிபாட்டு உருவங்களை டாய்லெட் பேப்பர்களில் அச்சிடுவது மிகவும் தவறான ஒன்றுஇ சமூக ஒற்றுமைக்கு எதிரானதுஇ அந்த செயல் நம்பிக்கை உடையவர்களை அவமதிப்பதாகும். அந்த கடவுளை வணங்குபவர்களின் மனங்களை புண்படச் செய்யும். அதை எல்லாம் தவிர்கலாம்.//<BR/>இது சரிதான். ஆனால்<BR/>உங்கள் பணமும் டாய்லெட் பேப்பர் போலத்தான் அல்லது டாய்லெட் பேப்பராக பயன்படத்தான் லாயக்கு என்பது போல் படம் போடுறீங்களே. இது சரியா? :)Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43925038315656179652009-03-25T17:29:00.000+08:002009-03-25T17:29:00.000+08:00\\நாம் தமிழர்கள்!எப்போதும் தமிழர்களாய் இருப்போம்!ச...\\நாம் தமிழர்கள்!<BR/>எப்போதும் தமிழர்களாய் இருப்போம்!<BR/>சொட்டை மாதிரி பல்டி அடிக்கவேண்டாம்!//<BR/><BR/>தமிழன் தமிழனாகத்தான் இருக்கமுடியும். தெலுங்கனாகவா மாறமுடியும். ஏன்யா இந்த மாதிரி லூசுத்தனமாக கமென்ட் போடுகிறீர்கள்.Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.com