tag:blogger.com,1999:blog-10267267.post6023154661148091758..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தனியார் பள்ளிகள் - என்ன நடக்குது தமிழ்நாட்டில் ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-10267267.post-25573896139302960942010-09-22T17:00:15.360+08:002010-09-22T17:00:15.360+08:00//பணத்தையும் உரிஞ்சும் அட்டைகளாக மாறிவிட்டன//
உண...//பணத்தையும் உரிஞ்சும் அட்டைகளாக மாறிவிட்டன//<br /><br /><br />உண்மை உண்மை உண்மை :-) <br /><br />நான்கு மணிநேர விளையாட்டு பள்ளிக்கு பதினைந்து ஆயிரம் கட்டும் படி இருக்கிறது இன்று.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25324853911248563262010-09-20T15:54:17.885+08:002010-09-20T15:54:17.885+08:00இதுவரை எப்படியோ, சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட...இதுவரை எப்படியோ, சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு அரசு பள்ளியானாலும் தனியார் பள்ளியானாலும் பயில்விக்கப் போவது என்னவோ ஒரே பாடத் திட்டம்தான். ஆகவே எந்த பள்ளியானாலும் இனி ஒன்றுதான். <br /><br />ஆனால் வரதராஜன் கமிட்டி இதை செயல்படுத்திய விதம்தான் நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. எதை செய்தாலும் சரிவர செய்ய வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். இனியாவது தமிழக அரசு நீதிமன்றம் சுட்டிக்காட்டிய தவறுகளை தவிர்த்து இறுதி முடிவு எடுத்தால் நல்லது.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35973497901660931382010-09-19T13:29:58.456+08:002010-09-19T13:29:58.456+08:00கோவியாரே,பள்ளிக்கே இந்த நிலமை என்றால் கல்லூரியில் ...கோவியாரே,பள்ளிக்கே இந்த நிலமை என்றால் கல்லூரியில் இருக்கும் பேராசிரியர்களும் அவர்கள் திறமையும் பெரிய கேள்விக்குறியாக இருக்கு.<br />விஜய் டிவியில் "அகரம்" நிகழ்ச்சியில் ஒரு புள்ளிவிபரம் .....கல்லூரியை விட்டு பட்டப்படிப்பு சான்றிதழுடன் வரும் மாணவர்களில் வெறும் 17~20 விழுக்காடு வரை தான் வேலைக்கான தகுதியுடன் வருகிறார்களாம்,இப்படி போனதற்கு யார் யாரெல்லாம் காரணம். நாடு போகும் நிலமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37577399236568530142010-09-19T12:52:46.294+08:002010-09-19T12:52:46.294+08:00மனதில் இன்று வரைக்கும் தீராத யோசனைகளை உருவாக்கிக் ...மனதில் இன்று வரைக்கும் தீராத யோசனைகளை உருவாக்கிக் கொண்டுருக்கும் விசயத்தை தொட்டு இருக்கீங்க.<br /><br />குழந்தைகளின் கடந்த நான்கு வருடங்களில் மற்ற பள்ளிக்குழந்தைகளின் வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்க்கும் போது தான் படிப்பு என்பது படிக்கிற குழந்தைகள் எங்கு படித்தாலும் ஆர்வம் இருந்தால் இயல்பாகவே வரக்கூடியது என்பதை உணர வைத்தது. இதுவே தான் கன்யாகுமரி மாவட்டத்தில் மீன் விற்பவர் குழந்தை பெற்ற உச்சக்கட்ட மதிப்பெண்கள் வரைக்கும் உணர்த்தியது.<br /><br />நான் எப்படியோ தப்பிவிட்டேன். தொடக்கத்தில் குழந்தைகள் விசயத்தில் அதிக ஆர்வம் இருந்த காரணத்தால் தேர்ந்தெடுத்த பள்ளியில் சேர்த்து இருந்தால் இன்று கொலையே செய்து இருப்பேனோ என்று யோசித்துக் கொள்வதுண்டு.<br /><br />கொள்ளை என்றால் வார்த்தைகளால் எழுதமுடியாத கொள்ளை.<br /><br />ஆனாலும் அவர்கள் மேல் தவறில்லை. காரணம் சமீபத்தில் சந்தித்த நண்பர் சொன்ன வாசகம்.<br /><br />படிக்க வைக்கவேண்டுமென்றால் அந்தப் பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும். என் பையன் இங்கீலீசு என்னமா பேசுறான் தெரியுமா? என்கிறார்.<br /><br />அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கையைப் பார்க்கும் போது தான் நாம் பெற்றுள்ள சிந்தனைகள் மட்டுமே பலருக்கும் பணம் சம்பாரிக்க ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.<br /><br />நல்வாழ்த்துகள் கண்ணன். 27ந்தேதி இல்லத்தில் விசேடங்க. நீங்கள் ஏற்கனவே பெற்ற முகப்பு அங்கீகாரம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73456963259058613312010-09-18T00:37:02.297+08:002010-09-18T00:37:02.297+08:00கில்லாடி கண்ணன் அவர்களே! அதெல்லாம் சரி ... கொஞ்சம்...கில்லாடி கண்ணன் அவர்களே! அதெல்லாம் சரி ... கொஞ்சம் பத்தி பிரித்து எழுதுங்கள். இவ்வ்வ்வளோ பெரிய பத்தியா எழுதினா எப்ப்பூடி! :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50452173785553296522010-09-18T00:11:15.745+08:002010-09-18T00:11:15.745+08:00அரசு பள்ளிகளின் தரம் கேள்விக்குறியாய் இருக்கும் வர...அரசு பள்ளிகளின் தரம் கேள்விக்குறியாய் இருக்கும் வரை இது தொடரவெ செய்யும்<br />பள்ளிகளின் மீது மக்களின் நம்பிக்கை வர அரசு முயர்ச்சிக்கனும்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28756020948034968052010-09-18T00:07:36.895+08:002010-09-18T00:07:36.895+08:00தற்போது என் தம்பி மகன்கள் தனியார் பள்ளியில் படித்த...தற்போது என் தம்பி மகன்கள் தனியார் பள்ளியில் படித்து போது தான் தெரிந்தது அவர்கள் படித்த தனியார் பள்ளிகள் அரசு அங்கிகாரத்துடன் துவங்கி இருக்கவில்லை என்பதே,<br />////<br /><br />இதையெல்லம் அரசு கவனிக்கதா ? ?<br /><br />எல்லம் முடிந்து மானவர்கள் சேர்த்ந் பிந்தான் ர்தெரியுதுpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80153906675546427102010-09-18T00:04:59.078+08:002010-09-18T00:04:59.078+08:00முன்று ஊருக்கு 3 என்ற ???
or ஊருக்கு 3 என்ற /??முன்று ஊருக்கு 3 என்ற ???<br /><br />or ஊருக்கு 3 என்ற /??priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74943982667444532222010-09-17T22:34:12.497+08:002010-09-17T22:34:12.497+08:00அரசு பள்ளிகளில் தரம் குறைவாகத் தான் இருக்கிறது! எல...அரசு பள்ளிகளில் தரம் குறைவாகத் தான் இருக்கிறது! எல்லா அரசுப் பள்ளிகளையும் அவ்வாறு சொல்ல முடியாது, அரசுக்கு மக்கள் மேல் அக்கறை சுத்தமாக கிடையாது. இருந்தால் தரமான கல்வியைத் தாங்கள் வழங்குவதாக இருந்தால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளைக் கூட அனுப்ப மாட்டார்கள், வேறு பள்ளிக்கு. நன்றி!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78087860682563926692010-09-17T21:40:15.461+08:002010-09-17T21:40:15.461+08:00இதே கேள்விதான் என்னுள்ளும்...
எல்லாம் பணம் படுத்த...இதே கேள்விதான் என்னுள்ளும்...<br /><br />எல்லாம் பணம் படுத்தும் பாடு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37842305297754265842010-09-17T20:43:29.462+08:002010-09-17T20:43:29.462+08:00//தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்க பெற்றோர்கள் த...//தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்க பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை புறக்கணிப்பதே சரியான முடிவு ஆகும்.//<br /><br />முடியமா? ஆழமரம் பொல் பழ்கிவிட்டது கொஞ்சம் கடினம்தான்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13633392250111569452010-09-17T19:48:24.123+08:002010-09-17T19:48:24.123+08:00//தள்ளுவண்டியில் வைத்து விற்கும் கொய்யா பழம் 10 ரூ...//தள்ளுவண்டியில் வைத்து விற்கும் கொய்யா பழம் 10 ரூபாய் என்றாலும் வாங்க மாட்டோம், அதையெ ரிலையன்ஸில் வைத்து விற்கும் போது 40 ரூபாய் கொடுத்து வாங்குவோம். இரண்டுக்கும் சுவை தரம் ஒண்ணும் வேறுபாடு இருக்காது. இடம் நல்லா இருப்பதால் தரம் நல்லா இருக்கும் என்பது நம்ம மனக்கணக்கு தான்//<br /><br />இந்த உதாரணம் நல்லா இருக்கு.<br /><br />ஒரு முறை பாதசாரிக் கடையொன்றில் பல்துலக்கும் மெஸ்வாக் குச்சிகள் கிடைத்தன. அதனை எப்படி நம்பி வாங்குவது என்றேன், இதுவே ஒரு பலசரக்கு அங்காடியில் சில குச்சிகளை கட்டி கீழே மெஸ்வாக் என்று ஒட்டியிருந்தால் நீங்கள் எதுவும் பேசாமல் அதிக விலையும் கொடுத்து வாங்குவீர்கள் என்றான் எனது நண்பன் நியாஸ். <br /><br />எனக்கு நிதர்சனம் புரிந்தது.. :)கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17670685842221232622010-09-17T12:43:22.167+08:002010-09-17T12:43:22.167+08:00/
ஆனா என்ன மாதிரி சுமாரான பசங்கல்லாம் தனியார் பள்ள.../<br />ஆனா என்ன மாதிரி சுமாரான பசங்கல்லாம் தனியார் பள்ளியில் போட்டு பெண்டு நிமித்தினாத்தான் ஓரளவிற்கு நிமிருது:)<br /><br />அரசு பள்ளிகளின் தரம் உயர்வாக இருந்தால் ஏன் தனியாருக்குப் போறாங்க,...//<br /><br />எல்லாம் மோகம்தான் சிவா.<br /><br />தள்ளுவண்டியில் வைத்து விற்கும் கொய்யா பழம் 10 ரூபாய் என்றாலும் வாங்க மாட்டோம், அதையெ ரிலையன்ஸில் வைத்து விற்கும் போது 40 ரூபாய் கொடுத்து வாங்குவோம். இரண்டுக்கும் சுவை தரம் ஒண்ணும் வேறுபாடு இருக்காது. இடம் நல்லா இருப்பதால் தரம் நல்லா இருக்கும் என்பது நம்ம மனக்கணக்கு தான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83035845091718895172010-09-17T12:33:03.675+08:002010-09-17T12:33:03.675+08:00தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்க பெற்றோர்கள் தனி...தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்க பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை புறக்கணிப்பதே சரியான முடிவு ஆகும்.<br /><br /><br />உங்கள மாதிரி படிக்கிற புள்ள எங்கபடிச்சாலும் நல்லாத்தான் படிக்கும்.<br /><br />ஆனா என்ன மாதிரி சுமாரான பசங்கல்லாம் தனியார் பள்ளியில் போட்டு பெண்டு நிமித்தினாத்தான் ஓரளவிற்கு நிமிருது:)<br /><br />அரசு பள்ளிகளின் தரம் உயர்வாக இருந்தால் ஏன் தனியாருக்குப் போறாங்க,...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com