tag:blogger.com,1999:blog-10267267.post5949525196455317743..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ரஜினி - ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-10267267.post-85141603148730352532008-08-08T08:12:00.000+08:002008-08-08T08:12:00.000+08:00தல, நல்ல பதிவு...தல, நல்ல பதிவு...Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28279667745033333612008-08-08T01:12:00.000+08:002008-08-08T01:12:00.000+08:00கோவி.கண்ணன் உங்கள் பல பதிவுகளை ரசித்திருக்கிறேன். ...கோவி.கண்ணன் உங்கள் பல பதிவுகளை ரசித்திருக்கிறேன். ஆனால் இது ஏமாற்றம் தருகிறது<BR/>சார் தமிழ்நாட்டில் பல பேர் உங்களை போல் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கண்டுபிடிக்க தெரியாத துர்பாக்கியசாலிகள் சார்.<BR/> . நடிகனை நடிகனாய் பார்க்கும் நீங்களே தாங்கமுடியாமல் அவரது சினிமா சம்பந்தமில்லாத தனிப்பட்ட சறுக்கலை வலிந்து வக்காலாத்து வாங்குகிறீர்கள். <BR/>அப்படியானால் அந்த பாமர ரசிகன்?? <BR/>சக பிற நடிகர்களின் ரசிகர்களால் கேலி செய்யப்படும் அவன்????<BR/>எல்லாமே அவன் தவறா??<BR/>மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இந்த அளவுக்கு இல்லையே! இப்படி எதிர்பார்ப்புகள் மற்றும் வேதனைகள் அனுபத்ததில்லையே.<BR/>இப்போதும் அவன் தான் தவறா?? ஏன்?? யாரால்???<BR/>பதில் சொல்லும் முன் - உங்களை போல் நாங்கள் புத்திசாலிகள் இல்லை. எளிதில் உணர்ச்சிவசப்பட்டே(அன்பு காட்டுவது ,கட் அவுட்டுக்கு பால் ஊற்றூவது முதல் அவமானத்தால் தண்ணீயடித்து உளறுவது வரை) எதையும் செய்பவர்கள் என்பதை மனதில் வைத்து சொல்லவும்.Unknownhttps://www.blogger.com/profile/13919463389813031842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63918150541154349442008-08-07T21:03:00.000+08:002008-08-07T21:03:00.000+08:00நான்தான் 50நான்தான் 50முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61533062303764887212008-08-07T18:12:00.000+08:002008-08-07T18:12:00.000+08:00//விஷயம் தெரியாவிட்டால் ஓரமாக உட்கார வேண்டியதுதானே...//விஷயம் தெரியாவிட்டால் ஓரமாக உட்கார வேண்டியதுதானே, அரைவேக்காட்டுதனமாக அரசியல் செய்து ஏன் இருக்கிறவன் உசிரை ரஜினி வாங்கவேண்டும்//<BR/><BR/><BR/>-------------------<BR/>தறுதலை<BR/>(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42414725494491036572008-08-07T17:51:00.000+08:002008-08-07T17:51:00.000+08:00//Pisasu said... கன்னட முன்னாள் சூப்பர் ஸ்டார் ராஜ...//Pisasu said... <BR/>கன்னட முன்னாள் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஒரு தமிழராமே!!!<BR/><BR/>3:08 PM, August 07, 2008<BR/>//<BR/><BR/>அப்படித்தான் சொல்கிறார்கள், வாட்டாள் கூட தமிழன் தானாம்.<BR/>:)<BR/><BR/>ரஜினியை தமிழ் ரசிகர்கள் அன்பால் தத்து எடுத்துக் கொண்டது போல !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87796893589197973682008-08-07T17:50:00.000+08:002008-08-07T17:50:00.000+08:00//குசும்பன் said... இந்த பதிவில் எத்தனை ”கருத்துக்...//குசும்பன் said... <BR/>இந்த பதிவில் எத்தனை ”கருத்துக்களை” கோவி சொல்லி இருக்கிறார் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு.<BR/><BR/>தக்க பரிசு இருக்கிறது.<BR/><BR/>3:03 PM, August 07, 2008<BR/>//<BR/><BR/>'தக்க' அல்லது எழுத்துப்பிழையுடன் கூடிய 'தக்கை' சரியாக சொல்லுய்யா....ஒன்னும் பிரியல.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-305562327420270342008-08-07T17:49:00.000+08:002008-08-07T17:49:00.000+08:00//குசும்பன் said... //வாழும் நாட்டைப் எப்போதும் போ...//குசும்பன் said... <BR/>//வாழும் நாட்டைப் எப்போதும் போற்றுங்க... வாழ்ந்த நாட்டை ஒருபோதும் மறந்திடாதிங்க !/<BR/><BR/>அமீரகத்தை போற்றுவது போல் ஒரு பெரிய போர்வை ஆர்டர் செய்யவேண்டும்.<BR/><BR/>இந்தியா<BR/>இந்தியா<BR/>இந்தியா<BR/>(மறக்கவில்லை)<BR/><BR/>3:00 PM, August 07, 2008<BR/>//<BR/><BR/>டேய்..... 'போற்ற' வேற 'போர்த்த வேற...இன்னும் ஹினிமூன் மூடில் தான் இருக்கியா ? திருமணம் ஆகி 4 மாசம் ஆச்சு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41978488452262533072008-08-07T17:47:00.000+08:002008-08-07T17:47:00.000+08:00//Bleachingpowder said... // படத்திற்கு படம் நான் ...//Bleachingpowder said... <BR/>// படத்திற்கு படம் நான் தமிழன், தமிழன் என்று சொல்லுவது எதனால். //<BR/><BR/>தமிழ் படத்தில் நடிக்கும் போது தமிழன் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லனுமாம்? நல்ல வேளை ரஜினி படத்தில் நூறு பேரை ஒரே அடியில் வீழ்த்துவதை, நிஜ வாழ்விலும் செய்வாரானு கேட்காம விட்டீங்களே அதுவரைக்கும் சந்தோசம்.<BR/><BR/><BR/>//சரி, ஒக்கனேக்கல் பிரச்சினையில் ரஜினியின் நிலை என்ன??? தயவு செய்து எனக்கு தெளிவு படுத்துங்கள்?//<BR/><BR/>திராவிடன்,<BR/>இதில் என்ன உங்களுக்கு அக்கறை. இந்த கேள்வி நீங்கள் தமிழிநாட்டை ஆளுகின்ற கருணாநிதியைதான் கேட்க வேண்டும். நாட்டை ஆளுகின்ற அவரே கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு. நடிகர், நடிகள் நடத்தின உண்ணாவிரதம் நடந்த அன்றிறவே, இத்திட்டம் கர்நாடகாவில் புதிய அரசு வரும் நிறுத்திவைக்கிறோம்னு சொன்னப்ப நீங்கள் எல்லோம் எங்கே போயிருந்தீர்கள்.<BR/><BR/>தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வேண்டுமானால் அதை ஏன் போய் ஒரு நடிகனிடம் கேட்கிறீர்கள். ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக பேசினால் உடனே நமக்கு தண்ணீர் வந்துவிடுமா.<BR/><BR/>கர்நாடகாவில் புதிய அரசு அமைந்து நாலு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் தமிழக அரசு பேச்சுவார்த்தையை துவங்கவில்லை.<BR/><BR/>இதை கேட்க நாதியில்லாத நீங்கள் ரஜினியை குறை கூற எந்த தகுதியும் இல்லை.<BR/><BR/>கர்நாடகாவில் இருந்து ஒருவன் இங்கே வந்து ஒருவன் பணம் பண்ணுகிறான் என்பது தான் உங்களுக்கு பொறுக்கவில்லை.<BR/><BR/>அதே பெங்களுரில் தமிழர்கள் ஆயிரக்கனக்கான பேர் IT Iindustryயில் பணி புரிகிறார்கள். அவர் சம்பாதிப்பதை முக்கால் வாசி பேர் அங்கே முதலீடு செய்வதில்லை, தமிழ்நாட்டில் தான் வீடு,நிலங்களை வாங்குகிறார்கள். இதையும் தவறு என்கிறீர்களா? <BR/><BR/>ஒரு நடிகனிடம் போய் அரசியல் தீர்வு கேட்கிறீர்களே வெட்காமயில்லை.<BR/><BR/>2:23 PM, August 07, 2008<BR/>//<BR/><BR/>நல்லது, ரஜினியின் மற்ற செயல்பாடுகளையும் விமர்சித்தீர்கள் என்றால் நல்லது. வெறும் நடிகன் என்று அழுத்தமாக சொல்ல முடியுமா உங்களால். ? இல்லையென்றால் கருணாநிதியைத் திட்ட ரஜினி பயன்படுத்திக் கொள்வதாகவே தெரியும். ரஜினி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்று ரசிகர்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும். பிறரை விமர்சனம் செய்யும் உரிமையை எடுத்துக்க்கொள்ளும் ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவரை பிறர் விமர்சிக்கும் போது நாகரீமாக எதிர்கொள்ள வேண்டியதும் தேவையாகிறது, அப்படி இல்லை என்றால் வெறும் தற்காத்தல் என்றே புரிந்து கொள்ளப்படும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66490094951707067222008-08-07T17:43:00.000+08:002008-08-07T17:43:00.000+08:00//மானம் எங்கே போச்சு? ரஜினியின் எதிரிகளுக்கும், சி...//மானம் எங்கே போச்சு? ரஜினியின் எதிரிகளுக்கும், சினிமாக்காரரனை ரட்சகனாக பார்ப்பவர்களுக்கும் மானம் போச்சு! தமிழனின் மானத்தை ரஜினிமேல் வைக்காதவர்களுக்கு மானம் இன்னும் அப்படியேதான் இருக்கு. ஒக்கேனக்கல் திட்டமோ, சேது சமுத்திரத்திட்டமோ நிறைவேறாமல் போனால் ஒரு வேளை மானம் போகலாம்!//<BR/><BR/>மோகன்,<BR/><BR/>பதிவின் கருத்தை நாளே வரியில் நச்சென்று சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77721246292393730502008-08-07T17:10:00.000+08:002008-08-07T17:10:00.000+08:00//ஜோதிபாரதி said... ரஜினி பற்றிய மனம் திறந்த, மடை ...//ஜோதிபாரதி said... <BR/>ரஜினி பற்றிய மனம் திறந்த, மடை திறந்த பதிவு.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.<BR/>//<BR/><BR/>ஜோதிபாரதி,<BR/>மிக்க நன்றி, எப்போதும் ஒருவர் குற்றவாளியாகவே இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருப்பதும், அதை அரசியலாக்கிப் பார்ப்பதும் கூட தவறுதான். சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள், மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8492200071759809052008-08-07T17:07:00.000+08:002008-08-07T17:07:00.000+08:00// ஜோ / Joe said... http://cdjm.blogspot.com/2008/...// ஜோ / Joe said... <BR/>http://cdjm.blogspot.com/2008/08/blog-post.html<BR/><BR/>1:17 PM, August 07, 2008<BR/>//<BR/><BR/>ஜோ, உங்க பதிவை படிச்சு பின்னூட்டம் போட்டாச்சு.<BR/><BR/>ரஜினி விரலைக்காட்டி இவருக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று சொன்னாலும் வெளிப்படையாக அவரது ரசிகர்களிடம் இன்னாருக்கு போடுங்க என்று சொன்னது கிடையாது. ஒட்டுமொத்தமாக கன்னடர்களை உதைக்கவேண்டும் என்று சொன்னது சரியா ? அவர் சொன்னது சரிதான் என்று எவரும் அவரைப் பாராட்டி எழுதவில்லை. சத்தியராஜைத்தான் புகழ்ந்தார்கள். தனக்கு ஆதரவு கிடைக்காமல் எதிர்தரப்பினடம் எதிர்ப்புக் கிளம்பிய பேச்சை திரும்பப் பெற்றதை தவறு என்று சொல்ல முடியவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42464445086701001942008-08-07T17:04:00.000+08:002008-08-07T17:04:00.000+08:00//ஆ.ஞானசேகரன் said... காலம் கடந்த மன்னிப்பு(மன்னிக...//ஆ.ஞானசேகரன் said... <BR/>காலம் கடந்த மன்னிப்பு(மன்னிக்கவும் "வருத்தம்") தெரியப்படுத்தியது தனது படம் வியாபரநொக்கம் என்பது எல்லொரும் புரிந்தும் புரியாது பொல பெசிக்கொள்கின்றனர். இருக்கட்டும் அப்படி அவர் வருத்தம் கேட்டது கன்னட மக்களுக்கா? இல்லை வாட்டாளுக்கா? அப்படி அவர் கேட்காமல் இருந்தால் என்ன நஷ்டப்பட்டுருப்பார்? அப்படி வருத்தம் தெரியப்படுத்தியதின் உள்நோக்கம் என்ன? இவரின் தனிப்பட்ட கருத்தை மக்கள் முன் வைப்பது எதனால்? வாட்டாளிடம் நேரில் சொல்ல வெண்டியது தானே?<BR/>//<BR/><BR/><BR/>ஞானசேகரன் சார்,<BR/><BR/>அவர் எதற்காக எந்த முடிவு எடுத்தாரோ அது அவரது விருப்பம், ரஜினி தமிழனை அவமானப்படுத்திவிட்டார் என்று சொல்வதெல்லாம் டூ மச். அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி அல்ல.<BR/><BR/>ரஜினி 'கன்னடர்களை உதைக்க வேண்டும்' என்று சொன்ன போது அவர்களது ரசிகர்களைத் தவிர வேறு யாரும் அதைப் பாராட்டிப் பேசவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86438739108239119852008-08-07T17:00:00.000+08:002008-08-07T17:00:00.000+08:00//மனதின் ஓசை said... கோவி,:-) வித்தியாசமான அலசல். ...//மனதின் ஓசை said... <BR/>கோவி,<BR/><BR/>:-) வித்தியாசமான அலசல். <BR/>//<BR/><BR/>பாராட்டுக்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27713007476284761122008-08-07T16:26:00.000+08:002008-08-07T16:26:00.000+08:00//ஆ.ஞானசேகரன் said... உங்கள் நடுநிலமையில் தெளிவு த...//ஆ.ஞானசேகரன் said... <BR/>உங்கள் நடுநிலமையில் தெளிவு தெரியவில்லையென்பது, உங்களுக்கும் புரியும் என்பது என் எண்ணம்.. கருத்துச் சொல்ல முடியவில்லை, கண்ணன் சார்...<BR/><BR/>12:06 PM, August 07, 2008<BR/><BR/> //<BR/><BR/>ஞான்ஸ்,<BR/>உங்காந்து யோசித்துப் பார்த்தால் நாம சொல்வதே சிலசமயம் அபத்தம் என்பதாக தெரியும், அறிக்கை கொடுத்து 4 மாதம் யோசித்துவிட்டு முடிவெடுத்து இருக்கிறார். பாராட்டாவிட்டாலும் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64053409028117944492008-08-07T16:25:00.000+08:002008-08-07T16:25:00.000+08:00//VSK said... //இதை விட தெளிவாக யாரும் கூற முடியாத...//VSK said... <BR/>//இதை விட தெளிவாக யாரும் கூற முடியாது என்றே நினைக்கிறேன்.//<BR/><BR/>ரிப்பீட்டேய்ய்<BR/><BR/>ஒகேனக்கல் பிரச்சினனையில் குரல் கொடுக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகள்.<BR/><BR/>நடிகர்களை இதில் இழுத்து, அவர்கள் கருத்துக்கு ஒரு மதிப்பு கொடுப்பது மஹா கேவலம்!<BR/><BR/>இப்போது ரஜினியை எதிர்ப்பவ்ர்கள எல்லாம் என்ன.... ரஜினியின் குரலுக்காக காத்திருப்பவர்களா?்<BR/><BR/>11:21 AM, August 07, 2008<BR/>//<BR/><BR/>வீஎஸ்கே ஐயா,<BR/><BR/>சரிதான்,<BR/><BR/>ரஜினியை இன்று எதிர்ப்பவர்கள், அன்று அவர் ஆவேசமாக பேசிய போது அவரை ஆதரித்தவர்கள் அல்லர். எப்போதும் அவரை எதிர்ப்பவர்களே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34700226248303265352008-08-07T16:23:00.000+08:002008-08-07T16:23:00.000+08:00//துளசி கோபால் said... இருதலை எறும்புக்கு இல்லீங்க...//துளசி கோபால் said... <BR/>இருதலை எறும்புக்கு இல்லீங்க.<BR/><BR/>ஒரு கொள்ளியின் இரண்டு தலைப்பக்கத்திலும் எரியும் கொள்ளிதான் இருதலைக் கொள்ளி.<BR/>அதுக்கு இடைப்பட்ட பகுதியில் மாட்டிக்கிட்ட ஒரு தலையுடைய எறும்புதான் இருதலைக்கொள்ளி எறும்பு.<BR/><BR/>விளக்கம் சரிதானே?<BR/>//<BR/><BR/>துளசி அம்மா,<BR/><BR/>இப்பதான் இதுபோல் விளக்கம் கேள்விபடுகிறேன். பொதுவாக எறும்புகளுக்கு தலைபெரிதாக இருக்கும், அதைத்தான் இருதலைக் கொள்ளி எறும்பு என்று சொல்கிறார்கள் என்று நினைத்தேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37842257007261986362008-08-07T16:21:00.000+08:002008-08-07T16:21:00.000+08:00\\\\\\\\விஜய் ஆனந்த் said... சூப்பரான அலசல்!!!ரஜின...\\\\\\\\விஜய் ஆனந்த் said... <BR/>சூப்பரான அலசல்!!!<BR/><BR/>ரஜினியோட மன்னிப்பு, குசேலன் அலையெல்லாம் ஓஞ்ச பிறகு, நிதானமா யோசிச்சு பாத்தா, அவரோட stands கொஞ்சம் தெளிவா புரியுது....என்ன, அவர் கொஞ்சம் தெளிவா விளக்கியிருக்கலாம்.......ஆனா ரஜினிகிட்ட இத எதிர்பார்க்க முடியாது...ஏன்னா, எனக்கு தெரிஞ்சு இது வரைக்கும் அவர் தன்னோட நிலைப்பாட்ட எந்த விஷயத்துலயும் பளிச்சுன்னு தெரிவிச்சதில்ல...உணர்ச்சிவசத்துல சொல்ற statements & சினிமா வசனங்கள வச்சி, நாமே assume பண்ணிக்கிறதால, எதிர்பார்ப்புகள் அதிகமாயிடுச்சி.....அதனாலதான் இத்தன களேபரங்களும்...<BR/><BR/>11:33 AM, August 07, 2008 <BR/>விஜய் ஆனந்த் said... <BR/>// பெரும்பாலும் கணவர்களுக்கு இந்நிலைதான். மனைவி சொல்வதைக் கேட்பதா, தன்னுடைய பெற்றோர்களின் மனம் குளிர நடந்து கொள்வதா ஆண்கள் பலரின் வாழ்கையில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான் இருக்கும் //<BR/><BR/>புட்டு....புட்டு.......வச்சிட்டீங்க!!!!!!!!!<BR/>////////////<BR/><BR/>இரண்டு பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ! அவர் தெளிவாக பேசாதவர் என்று அவரே சொல்லிவிட்டார் அப்பறம் நாம சொல்ல என்ன இருக்கு ! மேடையில் வசனம் எழுதிக் கொடுத்து பேச முடியாதே !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63863281669325187482008-08-07T16:02:00.000+08:002008-08-07T16:02:00.000+08:00// குசும்பன் said... இந்த பதிவில் எத்தனை ”கருத்துக...// குசும்பன் said... <BR/>இந்த பதிவில் எத்தனை ”கருத்துக்களை” கோவி சொல்லி இருக்கிறார் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு.<BR/><BR/>தக்க பரிசு இருக்கிறது. //<BR/><BR/>பரிசு என்னன்னு மொதல்ல சொல்லுங்க...நீங்க பாட்டுக்கு உங்க வைரஸ் DVD குடுத்துட போறீங்க..:-))விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16162897188808505452008-08-07T15:37:00.000+08:002008-08-07T15:37:00.000+08:00//கிரி said... கோவி கண்ணன் அருமையாக (நியாயமாக) கூற...//கிரி said... <BR/>கோவி கண்ணன் அருமையாக (நியாயமாக) கூறினீர்கள். புரிந்து கொண்டு பேசியதற்கு மிக்க நன்றி.<BR/>//<BR/><BR/>கிரி,<BR/><BR/>ஹிஹி, குசேலன் மோசமான படம் என்பதில் மாற்றுக் கருத்து என்னிடம் இல்லை. ப்ரேமுக்கு பிரேம் ரஜினியின் புகழ்பாடுவதால் படத்தில் ஏழை நண்பனுக்கும் புகழடைந்த நண்பனுக்கானும் இடையில் நடக்கும் கதை என்பதாக இல்லாமல் இயல்பில்லாமல் இருக்கிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68581095987722222802008-08-07T15:08:00.000+08:002008-08-07T15:08:00.000+08:00கன்னட முன்னாள் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஒரு தமிழர...கன்னட முன்னாள் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஒரு தமிழராமே!!!Unknownhttps://www.blogger.com/profile/05295842112196068169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88485518406581131862008-08-07T15:03:00.000+08:002008-08-07T15:03:00.000+08:00இந்த பதிவில் எத்தனை ”கருத்துக்களை” கோவி சொல்லி இரு...இந்த பதிவில் எத்தனை ”கருத்துக்களை” கோவி சொல்லி இருக்கிறார் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு.<BR/><BR/>தக்க பரிசு இருக்கிறது.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37124563606069318402008-08-07T15:00:00.000+08:002008-08-07T15:00:00.000+08:00//வாழும் நாட்டைப் எப்போதும் போற்றுங்க... வாழ்ந்த ந...//வாழும் நாட்டைப் எப்போதும் போற்றுங்க... வாழ்ந்த நாட்டை ஒருபோதும் மறந்திடாதிங்க !/<BR/><BR/>அமீரகத்தை போற்றுவது போல் ஒரு பெரிய போர்வை ஆர்டர் செய்யவேண்டும்.<BR/><BR/>இந்தியா<BR/>இந்தியா<BR/>இந்தியா<BR/>(மறக்கவில்லை)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14447569591117705682008-08-07T14:23:00.000+08:002008-08-07T14:23:00.000+08:00// படத்திற்கு படம் நான் தமிழன், தமிழன் என்று சொல்ல...// படத்திற்கு படம் நான் தமிழன், தமிழன் என்று சொல்லுவது எதனால். //<BR/><BR/>தமிழ் படத்தில் நடிக்கும் போது தமிழன் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லனுமாம்? நல்ல வேளை ரஜினி படத்தில் நூறு பேரை ஒரே அடியில் வீழ்த்துவதை, நிஜ வாழ்விலும் செய்வாரானு கேட்காம விட்டீங்களே அதுவரைக்கும் சந்தோசம்.<BR/><BR/><BR/>//சரி, ஒக்கனேக்கல் பிரச்சினையில் ரஜினியின் நிலை என்ன??? தயவு செய்து எனக்கு தெளிவு படுத்துங்கள்?//<BR/><BR/>திராவிடன்,<BR/>இதில் என்ன உங்களுக்கு அக்கறை. இந்த கேள்வி நீங்கள் தமிழிநாட்டை ஆளுகின்ற கருணாநிதியைதான் கேட்க வேண்டும். நாட்டை ஆளுகின்ற அவரே கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு. நடிகர், நடிகள் நடத்தின உண்ணாவிரதம் நடந்த அன்றிறவே, இத்திட்டம் கர்நாடகாவில் புதிய அரசு வரும் நிறுத்திவைக்கிறோம்னு சொன்னப்ப நீங்கள் எல்லோம் எங்கே போயிருந்தீர்கள்.<BR/><BR/>தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வேண்டுமானால் அதை ஏன் போய் ஒரு நடிகனிடம் கேட்கிறீர்கள். ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக பேசினால் உடனே நமக்கு தண்ணீர் வந்துவிடுமா.<BR/><BR/>கர்நாடகாவில் புதிய அரசு அமைந்து நாலு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் தமிழக அரசு பேச்சுவார்த்தையை துவங்கவில்லை.<BR/><BR/>இதை கேட்க நாதியில்லாத நீங்கள் ரஜினியை குறை கூற எந்த தகுதியும் இல்லை.<BR/><BR/>கர்நாடகாவில் இருந்து ஒருவன் இங்கே வந்து ஒருவன் பணம் பண்ணுகிறான் என்பது தான் உங்களுக்கு பொறுக்கவில்லை.<BR/><BR/>அதே பெங்களுரில் தமிழர்கள் ஆயிரக்கனக்கான பேர் IT Iindustryயில் பணி புரிகிறார்கள். அவர் சம்பாதிப்பதை முக்கால் வாசி பேர் அங்கே முதலீடு செய்வதில்லை, தமிழ்நாட்டில் தான் வீடு,நிலங்களை வாங்குகிறார்கள். இதையும் தவறு என்கிறீர்களா? <BR/><BR/>ஒரு நடிகனிடம் போய் அரசியல் தீர்வு கேட்கிறீர்களே வெட்காமயில்லை.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45932466825149361642008-08-07T13:22:00.000+08:002008-08-07T13:22:00.000+08:00////ரஜினி பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் ஒரு பாவ...////ரஜினி பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் ஒரு பாவப்பட்ட மனிதர். வாலிபப்பருவத்தில் முடிவெடுப்பதில் எல்லோருக்கும் ஏற்படும் குழப்பம் இவருக்கு இந்த வயதில் ஏற்படுகிறது. தாம் வாழும் இடத்தின் வரலாறு தெரியாத மனிதர். உலக விசயத்தில் அவருக்கு வெறும் பாமரனின் அறிவு மட்டும் தான். வேடிக்கை பார்த்துகொண்டிருந்தவரை இழுத்து வந்து கும்மியின் நடுவே நிற்க வைத்துவிட்டார்கள், பாவம் யார் பெற்ற பிள்ளையோ!. ஒருபுறம் தன் பிராமண வேல்யூக்களை தூக்கி பிடிக்க இவரது பிரபலத்தை சுரண்டும் பார்பன மனைவி, வழிகாட்டுகிறேன் பேர்வழி எனக்கூறிக்கொண்டு அவரை நிரந்தரமாய் குழப்பத்தில் வைக்கும் சில மொட்டை போட்ட பேர்வழிகள், எவர்க்கேனும் அடிமையாய் இல்லாமல் ஒரு நாளையும் ஒட்டமுடியாத, விரட்டினாலும் காலையே சுற்றி சுற்றி வரும் ஒரு பெருங்கூட்டம், ஒன்றுக்கும் உதவாத குப்பை குப்பையாய் அவரது பணம். இப்படிப்பட்ட ஒரு துரதிஷ்டவாதியை ஆளாளுக்கு வெளுப்பது பார்க்க பாவமாயிருக்கிறது. இதெல்லாம் சத்தியராஜுக்கு தெரிந்தாலும் அவரை வேண்டும் என்றே வம்பிழுப்பது "விஷயம் தெரியாவிட்டால் ஓரமாக உட்கார வேண்டியதுதானே, அரைவேக்காட்டுதனமாக அரசியல் செய்து ஏன் இருக்கிறவன் உசிரை ரஜினி வாங்கவேண்டும்" என்ற எண்ணமாக இருக்கலாம்.////<BR/><BR/>"புகையும் பாறை, சத்யராஜ் : என் கேரட்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே.." -என்ற தலைப்பில் நண்பர் TBCD எழுதிய பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இது. தாம் பேசும் பேச்சின் வீச்சு தெரியாமல் இருக்கும் இவரை எப்படி புரிந்து கொள்வது? வெகுளி என்றா? அறிவிலி என்றா? எப்படி இருந்தாலும் இவர் அதிருஷ்டசாலி தான். இவ்வளவு குழப்பங்களை வேறு பிரபலம் செய்திருந்தால் அவர் கதை கந்தலாகி இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதற்காக மன்னிப்போம். <BR/><BR/>சினிமாவாவை விட மானம் தானே முக்கியம் என்று சொல்பவர்களை கேட்கிறேன், மானம் எங்கே போச்சு? ரஜினியின் எதிரிகளுக்கும், சினிமாக்காரரனை ரட்சகனாக பார்ப்பவர்களுக்கும் மானம் போச்சு! தமிழனின் மானத்தை ரஜினிமேல் வைக்காதவர்களுக்கு மானம் இன்னும் அப்படியேதான் இருக்கு. ஒக்கேனக்கல் திட்டமோ, சேது சமுத்திரத்திட்டமோ நிறைவேறாமல் போனால் ஒரு வேளை மானம் போகலாம்!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61448567518817742372008-08-07T13:19:00.000+08:002008-08-07T13:19:00.000+08:00ரஜினி பற்றிய மனம் திறந்த, மடை திறந்த பதிவு.அன்புடன...ரஜினி பற்றிய மனம் திறந்த, மடை திறந்த பதிவு.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com