tag:blogger.com,1999:blog-10267267.post5777796397963777712..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அன்பு என்னும் அடிமை சாசனம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10267267.post-15697212615558513082008-10-09T14:13:00.000+08:002008-10-09T14:13:00.000+08:00// RATHNESH said... அடடா!அன்புடமை என்கிற திருக்குற...// RATHNESH said... <BR/><BR/>அடடா!<BR/><BR/>அன்புடமை என்கிற திருக்குறள் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள். அன்பு என்கிற கான்செப்ட் குறித்த தங்கள் பார்வை மறுபரிசீலனைக்கு ஆளாகலாம்.<BR/>//<BR/><BR/>எழுதும் போது 'என்புதோல் போர்த்திய உடம்பு' நினைவுக்கு வந்தது. துய அன்பைப்பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அன்பான மிரட்டல் உருட்டல்கள், பச்சாதாபங்கள் இவையெல்லாம் வலிந்து திணிக்கப்படும், அல்லது உரிமை என்ற பெயரில் எடுத்துக் கொள்ளும் அன்பினால் கிடைக்கும் தண்டனைகள்.<BR/><BR/>ஒருவரை மனம் குழைய வைப்பது பிறரின் கோபத்தை விட அன்பினால் கிடைக்கும் ஏமாற்றம் தான் என்பது தானே உண்மை. தற்கொலைகள் நடப்பது கூட எதிர்பார்த்த அன்பு ஏமாற்றப்படுவதால் தானே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48883694491893431132008-10-09T14:07:00.000+08:002008-10-09T14:07:00.000+08:00//இது போன்ற பதிவுகளுக்கு மீ த பர்ஸ்ட் கூட போட யாரு...//இது போன்ற பதிவுகளுக்கு மீ த பர்ஸ்ட் கூட போட யாரும் வருவதில்லை. கிட்டதட்ட 6 மணி நேரம் யாரும் பின்னூட்டவில்லை. :)//<BR/><BR/>அடடா!<BR/><BR/>அன்புடமை என்கிற திருக்குறள் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள். அன்பு என்கிற கான்செப்ட் குறித்த தங்கள் பார்வை மறுபரிசீலனைக்கு ஆளாகலாம்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41948772517683220842008-10-08T23:17:00.000+08:002008-10-08T23:17:00.000+08:00இரண்டுமே நான் தான். நான் நிரந்தர வருங்கால முதல்வர்...இரண்டுமே நான் தான். நான் நிரந்தர வருங்கால முதல்வர்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80522679393306597102008-10-08T10:44:00.000+08:002008-10-08T10:44:00.000+08:00//வருங்கால முதல்வர் said... நான் ரொம்ப அன்போட ஒரு ...//வருங்கால முதல்வர் said... <BR/>நான் ரொம்ப அன்போட ஒரு பின்னூட்டம் போடுறேன். டிவிஆர் சொன்னத மறக்காதீங்க<BR/><BR/>3:20 AM, October 08, 2008<BR/><BR/> <BR/> குடுகுடுப்பை said... <BR/>நான் ரொம்ப அன்போட ஒரு பின்னூட்டம் போடுறேன். டிவிஆர் சொன்னத மறக்காதீங்க<BR/><BR/>3:21 AM, October 08, 2008<BR/>//<BR/><BR/>குடுகுடுப்பை தான் வருங்கால முதல்வரா, அல்லது வருங்காலர் முதல்வர் தான் குடுகுடுப்பையா ?<BR/><BR/>:)<BR/><BR/>(இது அரசியல் பற்றியது அல்ல)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38626373069424527162008-10-08T10:43:00.000+08:002008-10-08T10:43:00.000+08:00//T.V.Radhakrishnan said... அன்பு..யார் யார் மீது ...//T.V.Radhakrishnan said... <BR/>அன்பு..யார் யார் மீது வைத்திருந்தாலும் சரி..அது ஓரளவு ..ஏதாவது ஒரு வகையில் கைமாறு எதிப்பார்த்தே...இதில் நண்பர்களும் அடக்கம்<BR/><BR/>2:25 AM, October 08, 2008<BR/>//<BR/><BR/>ஐயா,<BR/>அதை எதிர்ப்பார்ப்பு என்ற சொல்லாக சொல்ல முடியாது பரஸ்பர புரிந்துணர்வினால், சரியான நேரத்தில் தேவை என்றால் கிடைக்கக் வேண்டிய உதவி. <BR/><BR/>நண்பர் / உறவினர் நிலை மிகவும் திண்டாடமாக இருக்கிறது என்பதை மனம் விட்டு நம்மிடம் சொல்லும் போது, அல்லது நாமாக அறிந்து கொள்ளும் போது அவர்களும் நம் குடும்பத்தில் ஒருவர் என்ற நினைப்பில் உதவி செய்ய வேண்டும். நாம நன்றாக இருந்து, அவர்களின் துன்பத்தைக் கண்டும் காணாமல் இருந்தால் அது தவறுதான், நாம இருப்பதும் இல்லாதததும் அவர்களுக்கு ஒன்று தான்.<BR/><BR/>எதிர்ப்பார்ப்பு என்று நான் இங்கே எழுதி இருப்பது... ஒருவரை கட்டாயப்படுத்துவது பற்றி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36880693631119934452008-10-08T10:38:00.000+08:002008-10-08T10:38:00.000+08:00//நையாண்டி நைனா said... உள்ளேன் ஐயா......பறந்தாலும...//நையாண்டி நைனா said... <BR/>உள்ளேன் ஐயா......<BR/><BR/>பறந்தாலும் விட மாட்டேன்....<BR/>அன்பினால் உன்னை நான் கைது செய்வேன்...<BR/><BR/>4:06 PM, October 07, 2008<BR/>//<BR/>நைனா,<BR/><BR/>இன்னும் 3 மாதத்தில் திருமணம் செய்யப் போறிங்க, அப்பறம் எங்கே இந்த டயலாக்கெல்லாம் வரப் போகுது ! கேட்க நல்லா இருப்பதால் இப்ப கேட்டுக்கொள்கிறோம்<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44939582654915219662008-10-08T10:36:00.000+08:002008-10-08T10:36:00.000+08:00//நவநீதன் said... எல்லாவற்றிலும் ஒரு சமசீர் (balan...//நவநீதன் said... <BR/>எல்லாவற்றிலும் ஒரு சமசீர் (balance) இருக்கணும். //<BR/><BR/>நவநீதன்,<BR/><BR/>சரிதான்.<BR/><BR/>//உ.தா. 1 <BR/>அதிகமாக செல்லம் கொடுக்கிற குழந்தைகளும் கெட்டு போயிருவாங்க. பாசத்தையே கண்டிராத குழந்தைகளும் கெட்டு போயிருவாங்க. //<BR/><BR/>ரோபோவில் சேர்க்கச் சொல்லி ஷங்கரிடம் சொல்லிடுவோம், ஆனால் ரஜினி பெண்களுக்கு அறிவுரை சொல்வது போல் இருந்தால் தான் பேசுவார். :)<BR/><BR/><BR/>//உ.தா. 2<BR/>நீங்க வேகமா வீட்டுக்கு போகலைன்னா மனைவி கோவிச்சுப்பாங்க. வேகமா வீட்டுக்கு போயிட்டா அலுவலகத்தில வேலை நடக்காது. //<BR/><BR/>அலுவல் மற்றும் இல்ல ரகசியத்தைப் போட்டு உடைக்கிறிங்க. :)<BR/><BR/>//உ.தா. 3 <BR/>கடவுள் இல்லைன்னு சில பேரால போகமுடியாது. அதுக்காக நாக்குல அலகு குத்திட்டு காவடியும் எடுக்க முடியாது. //<BR/><BR/>சாமி கும்பிடாதவங்க கூட அலகு குத்தி காவடி எடுக்கிறாங்க - திராவிட கழகம் !<BR/><BR/>//(இது யாரையும் புண்படுத்துவதற்காக சொல்லப் பட்டதல்ல. என்னைப் பற்றி நானே எழுதிக் கொண்டது. அதாவது கடவுள் விசயத்தில் நான் கொஞ்சம் 'limit'-டாகவே இருக்கிறேன்.)//<BR/><BR/>தனிப்பட்ட நபர் குறித்து சொல்லாமல் இது போல் பொதுவாகச் சொல்லும் விளக்கம் கொடுக்காதிங்க, உங்கள் கருத்து சுதந்திரம் நீங்கள் சொல்லலாம். எல்லோருக்கும் புரிந்துணர்வு இருக்கு, உங்கள் கருத்தை நீங்கள் சொல்வதை புண்படுகிறது என்று அவர்கள் சொன்னால், அவர்களின் அறியாமை பேச்சு உங்களையும் புண்படுத்துகிறார்கள் என்றே பொருள். :)<BR/><BR/>எதாவது விளங்கியதா ? :)))))<BR/><BR/>//இப்படி நிறைய சொல்லலாம். உதாரணத்திற்கு, தன் மகனுக்கு கய்ச்சல்ன்னா, மருந்து எடுத்துக் கொள்ள ஞாபகப்படுத்திற அம்மாக்கள் இருக்கிறாங்க. இந்த அன்பை தவறுன்னு சொல்ல முடியாது. ஆனா, அதே அன்பு எல்லாவற்றையும் மற்றவர்கள் தான் செய்து தரனும் என்கிற மனப்பான்மைக்கு கொண்டு போயி விடாத அளவுக்கு இருக்கணும்.<BR/><BR/>2:51 PM, October 07, 2008//<BR/><BR/>அன்பை பாசத்தைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவன் வளர்ந்ததும், உனக்கு பாசத்தைக் கொட்டி வளர்த்தேன் நான் சொல்வதைக் கேட்கனும், தாய் சொல்லை தட்டாதே என்று சொல்வதெல்லாம் அவனை அடிமைப்படுத்துவதுதான். நல்ல முறையில் வளர்த்தால் மகன்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் சரியாக செய்வார்கள் என்றே நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88231065200974426322008-10-08T10:28:00.000+08:002008-10-08T10:28:00.000+08:00//மணிகண்டன் said... me was the first !!rapp :- i b...//மணிகண்டன் said... <BR/>me was the first !!<BR/><BR/>rapp :- i beat you ! ஹா ஹா ஹா<BR/><BR/>2:35 PM, October 07, 2008<BR/>//<BR/><BR/>இது போன்ற பதிவுகளுக்கு மீ த பர்ஸ்ட் கூட போட யாரும் வருவதில்லை. கிட்டதட்ட 6 மணி நேரம் யாரும் பின்னூட்டவில்லை. :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45506022419998058942008-10-08T10:27:00.000+08:002008-10-08T10:27:00.000+08:00//மணிகண்டன் said... இல்லை கோவி சார். தன்னலமற்ற அன்...//மணிகண்டன் said... <BR/>இல்லை கோவி சார். தன்னலமற்ற அன்பு பல நேரங்களில் ஆறாக ஓடுகிறது. (அன்பு செலுத்தும் சமயத்தில்). ஆனால் பிற்காலத்தில் மனம் என்னும் குரங்கு அதை வேறு விதமாக பார்க்க தூண்டுகிறது. நம்ப இவ்வளவு செஞ்சோம். ஆனா இவன் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்சென்னு நம்பல விட்டுட்டு போய்ட்டானேன்னு.<BR/><BR/>அதுனால, அன்பு செலுத்தும் சமயத்தில் அது தன்னலமற்றதாகவே இருக்கிறது. பிறகே அதற்கு முலாம் பூச படுகிறது. <BR/><BR/>இப்ப இன்னுமே சூப்பர். பையனையோ பொண்ணையோ படிப்பு,படிப்புன்னு மட்டும் வளக்க கூடாதுன்னு, டென்னிஸ், செஸ், ஸ்விம்மிங், மியூசிக் எல்லாத்துலையும் சேக்கறாங்க. இது அவங்களுக்கு தெரிஞ்ச அன்பு செலுத்தற விதம். இதுவே பிற்காலத்துல வேறு விதமா பார்க்கப்படலாம்.<BR/><BR/>2:34 PM, October 07, 2008<BR/>//<BR/><BR/>மணிகண்டன்,<BR/><BR/>கருத்துக்கு நன்றி, ஒருவருக்கு தெரிந்தவர்கள் (உறவினர் மற்றும் நண்பர்கள்) தான் சரியான சமயத்தில் உதவ முடியும். ஆனால் அவை இயல்பாக புரிந்துணர்வால் ஏற்பட வேண்டும், நான் செய்தேன் திருப்பி செய், உன்னால இதைக் கூட செய்ய முடியலையா ? என்றெல்லாம் கேட்பது எதிர்பார்ப்பில் இருந்ததையே காட்டும்.<BR/><BR/>நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி, நல்ல கருத்துகளைக் கூறி இருக்கிறீர்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72441233355683558332008-10-08T03:21:00.000+08:002008-10-08T03:21:00.000+08:00நான் ரொம்ப அன்போட ஒரு பின்னூட்டம் போடுறேன். டிவிஆர...நான் ரொம்ப அன்போட ஒரு பின்னூட்டம் போடுறேன். டிவிஆர் சொன்னத மறக்காதீங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41352594888968076352008-10-08T03:20:00.000+08:002008-10-08T03:20:00.000+08:00நான் ரொம்ப அன்போட ஒரு பின்னூட்டம் போடுறேன். டிவிஆர...நான் ரொம்ப அன்போட ஒரு பின்னூட்டம் போடுறேன். டிவிஆர் சொன்னத மறக்காதீங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9152111391962962082008-10-08T02:25:00.000+08:002008-10-08T02:25:00.000+08:00அன்பு..யார் யார் மீது வைத்திருந்தாலும் சரி..அது ஓர...அன்பு..யார் யார் மீது வைத்திருந்தாலும் சரி..அது ஓரளவு ..ஏதாவது ஒரு வகையில் கைமாறு எதிப்பார்த்தே...இதில் நண்பர்களும் அடக்கம்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91663582195883391692008-10-07T16:06:00.000+08:002008-10-07T16:06:00.000+08:00உள்ளேன் ஐயா......பறந்தாலும் விட மாட்டேன்....அன்பின...உள்ளேன் ஐயா......<BR/><BR/>பறந்தாலும் விட மாட்டேன்....<BR/>அன்பினால் உன்னை நான் கைது செய்வேன்...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1697210523039250702008-10-07T14:51:00.000+08:002008-10-07T14:51:00.000+08:00எல்லாவற்றிலும் ஒரு சமசீர் (balance) இருக்கணும். உ....எல்லாவற்றிலும் ஒரு சமசீர் (balance) இருக்கணும். <BR/><BR/>உ.தா. 1 <BR/>அதிகமாக செல்லம் கொடுக்கிற குழந்தைகளும் கெட்டு போயிருவாங்க. பாசத்தையே கண்டிராத குழந்தைகளும் கெட்டு போயிருவாங்க. <BR/><BR/>உ.தா. 2<BR/>நீங்க வேகமா வீட்டுக்கு போகலைன்னா மனைவி கோவிச்சுப்பாங்க. வேகமா வீட்டுக்கு போயிட்டா அலுவலகத்தில வேலை நடக்காது. <BR/><BR/>உ.தா. 3 <BR/>கடவுள் இல்லைன்னு சில பேரால போகமுடியாது. அதுக்காக நாக்குல அலகு குத்திட்டு காவடியும் எடுக்க முடியாது. (இது யாரையும் புண்படுத்துவதற்காக சொல்லப் பட்டதல்ல. என்னைப் பற்றி நானே எழுதிக் கொண்டது. அதாவது கடவுள் விசயத்தில் நான் கொஞ்சம் 'limit'-டாகவே இருக்கிறேன்.)<BR/><BR/>இப்படி நிறைய சொல்லலாம். உதாரணத்திற்கு, தன் மகனுக்கு கய்ச்சல்ன்னா, மருந்து எடுத்துக் கொள்ள ஞாபகப்படுத்திற அம்மாக்கள் இருக்கிறாங்க. இந்த அன்பை தவறுன்னு சொல்ல முடியாது. ஆனா, அதே அன்பு எல்லாவற்றையும் மற்றவர்கள் தான் செய்து தரனும் என்கிற மனப்பான்மைக்கு கொண்டு போயி விடாத அளவுக்கு இருக்கணும்.நவநீதன்https://www.blogger.com/profile/14639745942290137911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57779431163341754562008-10-07T14:35:00.000+08:002008-10-07T14:35:00.000+08:00me was the first !!rapp :- i beat you ! ஹா ஹா ஹாme was the first !!<BR/><BR/>rapp :- i beat you ! ஹா ஹா ஹாமணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48321730956809751342008-10-07T14:34:00.000+08:002008-10-07T14:34:00.000+08:00இல்லை கோவி சார். தன்னலமற்ற அன்பு பல நேரங்களில் ஆறா...இல்லை கோவி சார். தன்னலமற்ற அன்பு பல நேரங்களில் ஆறாக ஓடுகிறது. (அன்பு செலுத்தும் சமயத்தில்). ஆனால் பிற்காலத்தில் மனம் என்னும் குரங்கு அதை வேறு விதமாக பார்க்க தூண்டுகிறது. நம்ப இவ்வளவு செஞ்சோம். ஆனா இவன் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்சென்னு நம்பல விட்டுட்டு போய்ட்டானேன்னு.<BR/><BR/>அதுனால, அன்பு செலுத்தும் சமயத்தில் அது தன்னலமற்றதாகவே இருக்கிறது. பிறகே அதற்கு முலாம் பூச படுகிறது. <BR/><BR/>இப்ப இன்னுமே சூப்பர். பையனையோ பொண்ணையோ படிப்பு,படிப்புன்னு மட்டும் வளக்க கூடாதுன்னு, டென்னிஸ், செஸ், ஸ்விம்மிங், மியூசிக் எல்லாத்துலையும் சேக்கறாங்க. இது அவங்களுக்கு தெரிஞ்ச அன்பு செலுத்தற விதம். இதுவே பிற்காலத்துல வேறு விதமா பார்க்கப்படலாம்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.com