tag:blogger.com,1999:blog-10267267.post5613929568272660454..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஓவராக சீன் போடுறாங்க !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-10267267.post-82860927205700521392013-03-07T02:24:15.663+08:002013-03-07T02:24:15.663+08:00அமு.செய்யது,
தங்களைப்பார்த்தால் மிகவும்படித்த முத...அமு.செய்யது,<br /><br />தங்களைப்பார்த்தால் மிகவும்படித்த முதிர்ந்தவர் என தெரிகிறது,நன்றாக பேசுகிறீர்கள்,ஆனால் வழக்கம் போல இஸ்லாம் அன்பு மார்க்கமஏ ,தீங்கே செய்ய சொல்லவில்லை என்றே சொல்கிறீர்கள் :-))<br /><br />வஹாபிக்கள் குறித்து நீங்கள் சொன்னது அத்தனையும் சரி,ஆனால் இதனையே நான் சொன்ன போது பதிவுலகில் சிலர் கும்பலாக கூடி என்ன சொன்னார்கள் எனில் ,வஹாபிசம் தான் உண்மையான மார்க்கம், விரைவில் மற்றவர்களும் அதனை பின்ப்பற்றுவார்கள் என்பதே.<br /><br />இங்கே நானோ,தருமியோ,கோவியோ பொதுவாக இஸ்லாமியர்களை குறிக்கவில்லை அடிப்படைவாத இஸ்லாமியர்களையே குறிக்கிறோம்,அப்போ அடிப்படை வாத இஸ்லாமியர்னு குறித்து சொல்லவேண்டும் தானே என்றாம்,ஆனால் அவர்கள் தான் உண்மையான இஸ்லாமியர்கள் என சொல்லிக்கொள்ளும் போது உங்களைப்போன்றவர்களிடம் இருந்து மறுப்பே காணோம்,சரினு பொதுவா ஹதீஸ் ,குரான் என மேற்கோள்காட்டி சொல்கிறோம்,அப்போ மட்டும் உங்களைப்போன்றோர் வந்து இங்க பாருங்க நாங்கலாம் அன்பானவர்கள் அது வஹாபிக்கள் வேலைனு சொல்லுறிங்க :-))<br /><br /># எத்தனை அன்பான வசனம் இருக்கு,எத்தனை அக்கிரமான வசனம் இருக்குனு சொல்லிக்கொள்வதால் பிரயோசனமில்லை, எதனை பின்ப்பற்றி செயல்ப்படுத்துகிறீர்கள் என்பதே முக்கியம்.<br /><br />அன்பான வசனங்களை படிக்க மட்டும் செய்கிறார்கள், ஆனால் அடி ,உதை ,கொல்லு என்பதை தான் செயலில் காட்டுகிறார்கள் :-))<br /><br /># இப்படிலாம் பேசினால் இந்துத்வா, இன்ன பிற சொல்லிடுறிங்க, சரி அவங்களை நீங்க எதிர்க்க வேண்டியது தான் ,அப்போ தான் சுவனம் கிடைகும் :-))<br /><br />குரான் படிக்கிற ,தொழுகை செய்றவங்களை கூட கொல்லுறாங்க, பாம் வைக்குறாங்க கேட்டால் அவங்க ஷியானு சொல்வதேன்.<br /><br />இணை வைக்க கூடாதுனு சொல்லி இருக்கு என்றால், இணை வைத்தவர்களை கொல்லுனு சொல்லி இருக்கா?<br /><br />போனவாரம் கூட பாகிஸ்தானில் ஷியா முஸ்லீகம்கள் பகுதியில் குண்டு வச்சு 48 பேரு செத்து இருக்காங்க.<br /><br />இந்தியாவில் குண்டு வச்சுட்டாங்கன்னு சொன்னா ,நீங்க இந்துத்வானு சொல்லி கூட தப்பிக்கலாம்,ஆனால்ல் பாகிஸ்தானில் யாரு போய் குண்டு வச்சாங்க?<br /><br />அதுக்கும் குரான் நம்பிக்கை அடிப்படையில் தானே செய்றாங்க,அப்போ அந்த மதம்(இஸ்லாம்) வன்முறையை வளர்க்குதுனு சொல்லாம , அன்பான,பண்பான மதம்னு எதை வச்சு நாங்கள்லாம் சொல்ல முடியும்?<br /><br />இப்படி வன்முறையில் ஈடுபடுவர்கள் எல்லாம் உண்மையான முஸ்லீம் இல்லைனளொரு ரெடி மேட் பதில் சொல்லுவீங்க.<br /><br />அப்போ இஸ்லாத்துல பொய்யான இஸ்லாமியர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகமோ?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86862559323153070072013-03-07T01:04:46.737+08:002013-03-07T01:04:46.737+08:00//தருமி சொன்னது போல நாலுவரி மேட்டரல்ல )//
ந...//தருமி சொன்னது போல நாலுவரி மேட்டரல்ல )//<br />நான் நாலுவரில சொன்னது என்னன்னா ...//மற்ற மதங்களைக் குறை சொல்வதால் உங்கள் மதம் சரி என்பதாகாதே! // என்பது தான். உங்க மதத்தைப் பற்றிக் கேட்டா, குறை சொன்னா ... ஆஹா இதே குறை அந்த மதத்தில் இருக்கு .. இந்த மதத்தில் இருக்கு .. அப்டின்னு சொன்னா என்ன அர்த்தம்னா - எங்க மதத்தில் நீங்க சொன்ன தப்பு இருக்கு அப்டின்னு ஒத்துக்கிட்டதாக அர்த்தம்.<br />சரிதானே?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3552134838296144192013-03-07T01:03:45.322+08:002013-03-07T01:03:45.322+08:00//நீங்கள் தேடியெடுத்து ஒரு வசனத்தை காண்பித்து இது ...//நீங்கள் தேடியெடுத்து ஒரு வசனத்தை காண்பித்து இது தான் இஸ்லாம்.ஆகவே இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம் தான் என ஆணித்தரமாக கூறுவீர்களாயின்,..//<br /><br />அப்படியாயின் நான் தேடி எடுத்த அந்த வசனம் ”ஒரு துளி விஷம்” என்றா கூறுகிறீர்கள்.அதைத் தவிர மீதி நிறைய பால் இருக்கிறதே என்றா கூறுகிறீர்கள்?<br /><br />--------------------------<br />//ஆனால் இந்த இறுக்கமான மனோபாவம் கொண்ட கட்டுப்பட்டித் தனமான பழங்குடிக் கட்டுக்களை களைந்து ஒரு பொதுமையான முன்மாதிரிச் சமுதாயத்தை உருவாக்க, இஸ்லாம் எப்போதும் முன் வந்திருக்கிறது//<br /><br />என்னங்க நீங்க சொல்றது இச்லாத்திற்கு நேர் எதிரிடையாக இருக்கிறது! நீங்கள் தான் குரான் கடவுளின் வார்த்தைகள். எப்போதும், எக்காலத்திற்கும், எல்லோருக்கும் பொருந்து என்று கோரஸாக சொல்வீர்கள். ஆனால் நீங்கள் “கட்டுப்பட்டித் தனமான பழங்குடிக் கட்டுக்களை களைந்து” என்றெல்லாம் கூறுகிறீர்கள் !!! நீங்கள் எந்தப் பக்கம் நின்று எதை நிரூபிக்கிறீர்கள் என்பதில் எனக்கு ஐயம் வந்து விட்டதே....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64266877887037391012013-03-07T01:02:34.201+08:002013-03-07T01:02:34.201+08:00//நீங்களும் இந்த வஹாபிய சட்டங்களையே "இஸ்லாம்&...//நீங்களும் இந்த வஹாபிய சட்டங்களையே "இஸ்லாம்" என்று Generalize செய்து Tag செய்வீர்கள்.<br />நிச்சயமாக சவூதி அரேபியாவிலோ மற்ற இஸ்லாமிய நாடுகளிலோ பின்பற்றப்படும் இந்த வஹாபிய சட்டங்கள், அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளுக்காக வால் பிடிக்க Cusotmize செய்து கொள்ளப்படுவதற்காகவே ..//<br /><br />இப்படி சொல்கிறீர்களே .. பின் ஏன் ஹதீசுகளுக்கு உங்கள் மதத்தில் இவ்வளவு இடம் என்று <br /><a href="http://dharumi.blogspot.in/2012/06/576.html" rel="nofollow">இப்பதிவில் </a> கேட்டுள்ளேன். அது சரியான கேள்விதான் என்று உங்கள் பதிலிலிருந்தே தெரிகிறது.<br />---------------தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44397473124864923782013-03-06T23:04:35.050+08:002013-03-06T23:04:35.050+08:00//அ.மு.செய்யது$ சொன்னது…
// கருத்துரை நீக்கப்பட்...//அ.மு.செய்யது$ சொன்னது…<br /><br /><br />// கருத்துரை நீக்கப்பட்டது<br />இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.<br /><br />//<br /><br />இது யாருடைய பின்னூட்டம் என்று கோவி அவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும் ? I suspect, it should be mine.//<br /><br />நான் நீக்கினால் பின்னூட்டம் போட்டவரின் பெயரையும் சேர்த்தே நீக்க முடியும், நீங்கள் தான் தட்டச்சு பிழை சரி செய்ய முன்பு போட்டதை நீக்கி இருக்க வேண்டும். பழி ஒருபக்கம் பாவம் ஒரு பக்கம்<br /><br />மின்னஞ்சலில் இருந்து எடுத்துப் போடுகிறேன்<br /><br />************<br /><br />அ.மு.செய்யது$ உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஓவராக சீன் போடுறாங்க !": <br /><br />//உங்கள் மதத்திலேயே வன்முறை இருக்கிறது.//<br /><br />புரிகிறது. நீங்கள் நேரடியாக விஷயத்திற்கு வருகிறீர்கள். அண்ணன் கோவி பூசி மழுப்புகிறார். அவ்வளவு தான் வேறுபாடு.<br /><br />ஏதோ இந்து வேதங்களில் அமைதியும் அன்பும் ஆறாகப் பெருகி ஓடுவது போல <br />இஸ்லாத்தின் வன்முறை இருக்கிறது என்று அச்சடிக்கிறீர்கள்.<br /><br />நீங்கள் ஏன் கொஞ்சம் வேத உபநிஷடதங்களை புரட்டிப் பார்க்கக் கூடாது.<br /><br />'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).<br /><br />அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).<br /><br /><br />இவைகளெல்லாம் வன்முறை இல்லையா ? மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வைச் சொல்லும் இந்து மத அநீதிகள் சமூக அநீதியாக தெரியவில்லையா ? இவைகளையெல்லாம் விட மிகப் பெரிய சமூக வன்முறையாக உங்களுக்கு தெரியவில்லையா தருமி ? <br /><br />இடுப்பளவு சேற்றில் நின்று கொண்டிருப்பதே தெரியாமல், அடுத்தவர்களை <br />பற்றி பேசுகிறீர்கள். ரொம்ப நல்லது.<br /><br /><br />எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379). கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83215675549368924222013-03-06T14:12:31.972+08:002013-03-06T14:12:31.972+08:00
// கருத்துரை நீக்கப்பட்டது
இந்த கருத்து ஆசிரியரா...<br /><br />// கருத்துரை நீக்கப்பட்டது<br />இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.<br /><br /> //<br /><br />இது யாருடைய பின்னூட்டம் என்று கோவி அவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும் ? I suspect, it should be mine.அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6704405359169044402013-03-06T14:08:45.309+08:002013-03-06T14:08:45.309+08:00நீங்கள் தவறான கருத்தை கூறுகின்றீர்கள். நீங்கள் குற...நீங்கள் தவறான கருத்தை கூறுகின்றீர்கள். நீங்கள் குறிப்பிட்ட கருத்துகள் மனு சாஸ்த்திரத்தில் உள்ளன. உபநிஷத்தில் இல்லை.<br /><br />உபநிஷதம் வேறு மனு நீதி வேறு. உபநிஷத்தில் வருண பாகுபாடுகள் தொடர்பாக ஒன்றும் இல்லை//<br /><br /><br />மனுஸ்மிருதி தானே இன்றளவும் இந்துத்துவத்தின் ( பார்ப்பனீயத்தின் ) ஆணி வேராக இருக்கிறது.<br /><br />இது குழந்தைக்கு கூட தெரியுமே...ஏன் குமுதினிக்கு தெரியவில்லை.அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68740141015091484472013-03-06T13:23:34.863+08:002013-03-06T13:23:34.863+08:00நான் பேசினால் நிறைய பேச வேண்டும். அதனால் தான் விவா...நான் பேசினால் நிறைய பேச வேண்டும். அதனால் தான் விவாதத்தை நேரம் கிடைக்கும் போது தொடரலாம் என்று நினைத்தேன். அதற்குள் நீங்களே கூப்பிட்டு வீட்டீர்கள்.<br /><br />இன்னும் நிறைய இருக்கிறது. உங்கள் பதில் கருத்தை கேட்டபின் தொடர்கிறேனே தருமி.<br /><br />( தவிர குமுதினிக்கு என்னுடைய பதில் மிக நீண்டதாக இருக்கும். அதை பிறகு பார்க்கிறேன். இந்துத்துவம் நம்முடைய ஃபேவரைட் சப்ஜெக்ட். தருமி சொன்னது போல நாலுவரி மேட்டரல்ல )<br />அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64443954263468101812013-03-06T13:19:16.183+08:002013-03-06T13:19:16.183+08:00மற்றொரு விடயத்தையும் உங்கள் சிந்தனைக்கு கவனப்படுத்...மற்றொரு விடயத்தையும் உங்கள் சிந்தனைக்கு கவனப்படுத்தலாம் என நினைக்கின்றேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறேபியாவில் புத்துயிர்ப்பு வாதத்தை தோற்றுவித்த பிதாமகனாகக் கருதப்படும் முஹம்மத் பின் அப்துல் வஹாப் என்பவர்தான் இன்றைய சஊதி ஆரேபியாவின் இத்தகைய பிளவுண்ட இஸ்லாமிய அடிப்படைவாதத்தை, தாலிபானியத்தை இந்த நிமிடம் வரை கடைப்பிடித்தெர்ழுகுவதற்கான காரணமாகும். முஹம்மத் பின் அப்துல் வஹாப், இஸ்லாம் குறித்த ஒட்டுமொத்த பார்வையை, உலக நோக்கை அவர் முன்வைக்கவில்லை. மத்திய காலத்தில் ‘பாப்பரசருக்குரியதை பாப்பரசருக்குக் கொடுங்கள், சீஸருக்குரியதை சீஸருக்குக் கொடுங்கள்’ என்ற கிறிஸ்தவத்தைப் போல அப்துல் வஹாபும் தான் முன்னெடுத்த இஸ்லாமிய புத்துயிர்ப்புவாத செயல்வாதங்களையும் அதன் செயற்பாட்டாளர்களையும் அப்போதிருந்த பிரபுத்துவ குடும்பமான சுஊத் பரம்பரையினரிடம் அடகுவைத்துவிட்டார். அப்துல் வஹாபின் இஸ்லாமிய தாயிகள் தம்முடைய தஃவா என்னும் அறப்பணியை செய்ய வேண்டும், அவர்களுக்குரிய போஷிப்புக்களை சுஊத் பரம்பரை செய்ய வேண்டும். அவர்கள் செய்யும் அரசாட்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு இவர்கள் கட்டுப்பட வேண்டும். பாதிரியின் வயிற்றில் உருவாகும் கடைசி மன்னனையும் கொல்லுங்கள் என்று ரூஸோ சொன்னது போல அப்துல் வஹாபின் மாணவர்கள்தான் இந்தத் தாலிபான் சேகுகள் உருவாக காரணமானார்கள்.<br /><br />அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33301763453159305512013-03-06T13:18:55.588+08:002013-03-06T13:18:55.588+08:00ஒரு பழங்குடிச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் கருத...ஒரு பழங்குடிச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் கருத்தியல், நிலவுடமைச் சமூகத்தில் மாறுபடலாம். அவ்வாறே நிலவுடமைச் சமூத்தில் நிலவும் கருத்தாக்கம் தற்கால ஜனநாயக சமூகங்களின் கருத்தியிலிலிருந்து வித்தியாசப் படலாம். சில அடிப்படைவாத கருத்தியல்களாக நீங்கள் முன் வைப்பவை இஸ்லாத்திற்கு முந்தியே பாபிலேனிய, ஆப்ரகாமிய சமூகங்களில் புழங்கி வந்தவை தான். <br /><br />ஆனால் இந்த இறுக்கமான மனோபாவம் கொண்ட கட்டுப்பட்டித் தனமான பழங்குடிக் கட்டுக்களை களைந்து ஒரு பொதுமையான முன்மாதிரிச் சமுதாயத்தை உருவாக்க, இஸ்லாம் எப்போதும் முன் வந்திருக்கிறது என்பதை தர்க்கபூர்வமாக நிறுவ இயலும்.(If you really wish) அதற்கு குர் ஆன் வசனங்களே சாட்சி.<br /><br />இறையியல் தளத்தில் மானுட சமூகத்தின் சமத்துவம், மானுட ஒற்றுமையிலும் இஸ்லாம் மிகவும் வலுவான நம்பிக்கையை வைத்துள்ளது.அடுத்து வரும் தலைமுறைகளும் வருங்கால சமூகங்களும் அதற்கான உந்துதலளிக்கும் போதனைகளையும் விட்டுச் சென்றுள்ளது.<br /><br />எந்தச் சமூகவியல் கருத்துக்களாக இருந்தாலும் அநியாயமாக, கொடூரமாக, ஒடுக்குவதாக, சுரண்டுவதாக இருந்தால் அவை எதனுடனும் இஸ்லாம் சமரசம் செய்து கொள்ள விரும்புவதில்லை.<br /><br /><br />அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66345411711206265502013-03-06T13:03:40.615+08:002013-03-06T13:03:40.615+08:00// என் கேள்விக்குப் பதிலாக, “எங்கள் மதத்தில் வன்ம...// என் கேள்விக்குப் பதிலாக, “எங்கள் மதத்தில் வன்முறை இல்லை’ என்று நீங்கள் சொல்லியீருந்தால் மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் உங்களால் சொல்ல முடியவில்லை அல்லவா? //<br /><br />என்னால் நிச்சயம் சொல்ல முடியும். ஆனால் அதை பொறுமையாக கேட்கும் மனப்பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா என்பது தான் என் கேள்வி.<br /><br /><br />//பிற மதத்தினரையும் மனிதராகப் பேணு என்றா உங்கள் மதம் சொல்லித் தருகிறது? ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்திக் கொண்டு வெட்டு; கொல். அது உன் கடமை என்று தானே உங்கள் மதம் கற்பிக்கிறது.//<br /><br />நீங்கள் தேடியெடுத்து ஒரு வசனத்தை காண்பித்து இது தான் இஸ்லாம்.ஆகவே இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம் தான் என ஆணித்தரமாக கூறுவீர்களாயின்,<br /><br />அதை விட மன்னிப்பையும் அன்பையும் போதிக்கும் வசனங்கள் தான் குர் ஆன் முழுதும் நிறைந்திருக்கின்றன. அப்படியென்றால் இஸ்லாம் வெறும் அன்பின் மார்க்கம் என்று மட்டுமே நான் வாதிட்டால் ஏற்றுக் கொள்வீர்களா ?<br />அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82290556381040413452013-03-06T12:53:39.671+08:002013-03-06T12:53:39.671+08:00குர் ஆன் வசனங்கள் எந்தளவு நீங்கள் திரிக்கிறீர்கள் ...குர் ஆன் வசனங்கள் எந்தளவு நீங்கள் திரிக்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் சொல்லும் வாதங்களே போதுமானது.<br /><br />குர் ஆன் எப்போதுமே ( எல்லா விஷயங்களுக்கும் ) இருவகையான தீர்வுகளை முன் வைக்கிறது.<br /><br />ஒன்று நேரடியான தீர்வு. மற்றொன்று அதற்கு மாற்று. எடுத்துக்காட்டாக,<br />ஒரு கொலைக்கு பகரமாக மரண தண்டனை அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு வசனம் வருகிறது. <br /><br /> “இறை நம்பிக்கை கொண்டவர்களே! கொலை வழக்குகளில் பழிவாங்கல் உங்கள் மத்தியில் வழக்கமாக உள்ளது. கொலை செய்தவன் சுதந்திர மனிதன் என்றால் அந்த சுதந்திரமான மனிதனும், கொலை செய்தவன் அடிமை என்றால் அந்த அடிமையிடமும் கொலை செய்தவள் ஒரு பெண் என்றால் அந்தப் பெண்ணிடமும் பழிவாங்கலாம். கொலை செய்தவனுக்கு கொல்லப்பட்டவனின் சகோதரனால் சலுகை அளிக்கப்பட்டால் பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும்.” (2.178)<br /><br />மேற்கூறிய வசனத்தில் இரண்டு தீர்வுகள் இருக்கின்றன. இதில் வெறும் மரணதண்டனையை மட்டுமே எடுத்துக் கொண்டு, அதைத் தூக்கிப் பிடித்து இது தான் இஸ்லாத்தின் சட்டமென்று கூக்குரலிடுவது வஹாபிசம்.<br /><br />இந்த இரண்டாம் தீர்வான "இரத்த ஈட்டுப்பணம்" குறித்து இவர்கள் கவலைப்படுவதில்லை. எப்போது இந்த குருதிப்பணம் குறித்து கவலைப்படுவார்களென்றால், அவர்கள் சுயலாபத்துக்காக, அதாவது ஒரு அமெரிக்கனோ அல்லது அரபியோ அத்தவறிழைத்திருந்தால் இதை வரவேற்பார்கள்.<br /><br />நீங்களும் இந்த வஹாபிய சட்டங்களையே "இஸ்லாம்" என்று Generalize செய்து Tag செய்வீர்கள்.<br /><br />நிச்சயமாக சவூதி அரேபியாவிலோ மற்ற இஸ்லாமிய நாடுகளிலோ பின்பற்றப்படும் இந்த வஹாபிய சட்டங்கள், அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளுக்காக வால் பிடிக்க Cusotmize செய்து கொள்ளப்படுவதற்காகவே தவிர,<br /><br />ஒடுக்கப்ப்பட்ட ஏழை மக்களுக்காக அல்ல.<br />அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4757213859995534612013-03-06T12:40:59.061+08:002013-03-06T12:40:59.061+08:00// அல்லா ...! எல்லாம் தலைகீழ்.
வஹாபிகளின் சத்தம் ...// அல்லா ...! எல்லாம் தலைகீழ். <br />வஹாபிகளின் சத்தம் மிக அதிகம். தங்களை அடிப்படைவாதிகள் என்று பெருமையோடு சொல்லும் கூட்டம். பயமாகப் போயிற்று! மற்ற இஸ்லாமியர்களின் சத்தம் வெளியே தெரிவதேயில்லை. இது இஸ்லாமிற்கு நல்லதல்ல என்பது என் எண்ணம். பி.ஜே.மாதிரி ஆட்களைத் தலைமையாகக் கொண்டு வஹாபிகள் சாதிப்பது ஒன்று மட்டுமே ... தங்களுக்கென்று ஒரு தனி identification தேடிக்கொண்டு, எல்லோரையும் பகைத்து ... உறவுகளைச் சிதைத்து ..ஜிகாதை வளர்த்து ... என்னமோ போங்கள், செய்யது. //<br /><br />முதலில் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். <br /><br />நான் வஹாபியத்தை ஆதரிப்பவன் அல்ல. பி.ஜேவை முக நூலில் பல தடவை எதிர்த்து விமர்சித்திருக்கிறேன். ( ரிசானா மரண தண்டனை குறித்த விவாதத்தில் )ஏனெனில் நான் மரண தண்டனையையும் எதிர்ப்பவன்.<br /><br /> இப்போது என்னுடைய நியாயமான தர்க்கங்களுக்கு ( அடுத்து வரும் பின்னூட்டங்களில் ) காது கொடுப்பீர்கள் என நம்புகிறேன்.<br />அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41519257405351203432013-03-06T12:34:05.985+08:002013-03-06T12:34:05.985+08:00உள்ளேன் ஐயா......உள்ளேன் ஐயா......அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69380382627590736312013-03-06T12:15:40.957+08:002013-03-06T12:15:40.957+08:00செய்யது ...
செய்யது ....
செய்யது ...
ஒன...செய்யது ...<br /> செய்யது ....<br /> செய்யது ...<br /><br />ஒன்றுமில்லை. மூன்று முறை அழைத்தேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39912832022941690912013-03-06T11:21:09.087+08:002013-03-06T11:21:09.087+08:00செய்யது, //தவிர இந்த விவாதத்திற்கும் நீங்கள் கூறும...செய்யது, //தவிர இந்த விவாதத்திற்கும் நீங்கள் கூறும் கருத்துகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.// //சம்பந்தமேயில்லாமல் எதையாவது இடைச் செருகி, விவாதத்திற்கும் சற்றும் தொடர்பில்லாமல்// உங்களின் புரிந்துகொள்ளமுடியாமைக்கு (அல்லது முயற்சிக்காமைக்கு) ஆழ்ந்த வருத்தங்கள். நான் கூறிய அனைத்துமே உங்கள் சகாக்கள் ஓவரா சீன் போடுவதை பற்றி தான். உங்களை போல காதை பொத்திக்கொண்டு கேக்கவில்லை என்று நடிக்கவில்லை... அட போங்க............Sathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7534913009714619482013-03-03T15:38:28.769+08:002013-03-03T15:38:28.769+08:00ஒரு சிறு திருத்தம்:
இது யாருக்கும் நல்லதல்ல என்பத...ஒரு சிறு திருத்தம்:<br /><br />இது யாருக்கும் நல்லதல்ல என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை.<br /><br />இப்படி இல்லாத மித இஸ்லாமியர் இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9137148407753214942013-03-03T15:35:06.086+08:002013-03-03T15:35:06.086+08:00//இந்த அடிப்படை வாதங்களை நான் ஆதரிப்பவன் அல்ல. //
...//இந்த அடிப்படை வாதங்களை நான் ஆதரிப்பவன் அல்ல. //<br />மிக்க மகிழ்ச்சி. ஏனென்னில் நானொரு “அடிப்படைவாதி” என்று tag line-ல் போடும் பதிவர்களைப் பார்த்தே பழகிப்போச்சு. நீங்கள் அப்படியில்லாதவராக இருப்பதறிந்து மகிழ்ச்சி. <br />---------------------<br />//ஏதோ இந்து வேதங்களில் அமைதியும் அன்பும் ஆறாகப் பெருகி ஓடுவது போல இஸ்லாத்தின் வன்முறை இருக்கிறது என்று அச்சடிக்கிறீர்கள்.//<br />நான் சொல்லாத வார்த்தைகளை ஏன் நீங்களாகவே கற்பித்துக் கொள்கிறீர்கள்! <br />-----------------------------------<br />//உங்கள் மதத்திலேயே வன்முறை இருக்கிறது//. //மிக ஆபத்தான கருத்தியலை முன் வைக்கிறீர்கள் தருமி...//<br />மிக மிகச் சரி.. I always like to hit the nail right on its head! உள்ளதை, உங்கள் மத்த்தில் இருப்பதை எடுத்துச் சொல்கிறேன். <br />என் கேள்விக்குப் பதிலாக, “எங்கள் மதத்தில் வன்முறை இல்லை’ என்று நீங்கள் சொல்லியீருந்தால் மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் உங்களால் சொல்ல முடியவில்லை அல்லவா? மற்ற மதங்களைக் குறை சொல்வதால் உங்கள் மதம் சரி என்பதாகாதே! எந்தக் கடவுளும் போர் செய் என்று சொல்வதே வன்முறை. (ஏன் கீதை என்ன சொல்கிறது என்று நீங்கள் மறு கேள்வி கேட்கலாம்!!) ஆனால் போர் செய்; அதன் பின் தோல்வியுற்றவனைக் கொல்; அவன் பெண்டு பிள்ளைகளை உன் அடிமைகளாக்கு; பெண்களை குழந்தைகள் உண்டாகிவிடுமோ என்ற பயமில்லாமல் உன் இஷ்ட்த்திற்குப் புணர்ந்து கொள் ... <br />என்னே தத்துவங்கள்...! இதெல்லாம் ஒரு “கடவுள்” சொன்னதாகச் சொல்லும் போது சிரிக்கத்தான் தோன்றுகிறது, செய்யது!<br />----------------------<br />//மற்றொருவர் அனைவருமே வன்முறையாளர்கள் என்கிறார். // <br />பிற மதத்தினரையும் மனிதராகப் பேணு என்றா உங்கள் மதம் சொல்லித் தருகிறது? ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்திக் கொண்டு வெட்டு; கொல். அது உன் கடமை என்று தானே உங்கள் மதம் கற்பிக்கிறது. கேட்டால் இது போருக்கு முன் சொன்னது என்பீர்கள். கடவுளுக்கும் அவன் தூதனுக்கும் போர் புரிவதா வேலை!! <br />ஏற்கெனவே சொன்னது போல் இதைப் பற்றி நிறைய எழுதியுமுள்ளேன்.<br />ஆனாலும் இதில் ஒரே ஒரு வித்தியாசம். இந்தக் கடும் – cruel - கோட்பாடுகள் எதுவும் எனக்கு பதிவராகும் முன் தெரியாது. நான் வளர்ந்ததோ -மதுரை, தெற்கு வாசல்; இஸ்லாமியர் நிறைந்த பகுதி - இஸ்லாமியரின் நடுவில். ஆனால் பதிவுலகம் வரும் முன் எனக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பற்றி ஏதும் - வஹாபிகள் பற்றி ஏதும் - தெரியாது. <b>இஸ்லாமியர்கள் எனக்கு எந்த வித்தியாசம் இல்லாத சக மனிதர்களாகவே இருந்தார்கள். அவர்களுடனான உறவு எந்த நெருடல் இல்லாமல் இருந்தது. ஆனால் பதிவுலகம் வந்த பின் ... அல்லா ...! எல்லாம் தலைகீழ். </b> <br />வஹாபிகளின் சத்தம் மிக அதிகம். தங்களை அடிப்படைவாதிகள் என்று பெருமையோடு சொல்லும் கூட்டம். பயமாகப் போயிற்று! மற்ற இஸ்லாமியர்களின் சத்தம் வெளியே தெரிவதேயில்லை. இது இஸ்லாமிற்கு நல்லதல்ல என்பது என் எண்ணம். பி.ஜே.மாதிரி ஆட்களைத் தலைமையாகக் கொண்டு <b>வஹாபிகள் சாதிப்பது ஒன்று மட்டுமே ... தங்களுக்கென்று ஒரு தனி identification தேடிக்கொண்டு, எல்லோரையும் பகைத்து ... உறவுகளைச் சிதைத்து ..ஜிகாதை வளர்த்து ... என்னமோ போங்கள், செய்யது. </b> இது யாருக்கும் நல்லதல்ல என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவர்களின் கோட்பாடுகளைப் பார்த்து புரிந்து விட்ட்து. இப்படி இல்லாத மித இஸ்லாமியர் இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் ...<br />----------------------<br />//மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வைச் சொல்லும் இந்து மத அநீதிகள் ...// இதைப் பற்றி இங்கில்லாமல தனியாக இந்து மதம் பற்றிப் பேசும்போது அங்கு பேசுவது நலமே.<br />---------------------<br />நீண்ட பின்னூட்ட்த்திற்கு கோவி மன்னிக்கணும்.....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72201598953172295802013-03-02T17:07:55.797+08:002013-03-02T17:07:55.797+08:00ஓம் ஈசாவாஸ்யமிதக்ம் ஸர்வம்
யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்...ஓம் ஈசாவாஸ்யமிதக்ம் ஸர்வம்<br />யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்<br />தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத:<br />கஸ்யஸ்வித் தனம்.<br /><br />மாறுகிற இயல்புடைய இந்த உலகில் உள்ள அனைத்தும் இறைவனால் சூழப்பட்டவை. அந்தத் தியாக மனப்பான்மையுடன் வாழ்க்கையை அனுபவிப்பாயாக. செல்வம் யாருடையது? அதற்காக நீ ஆசைப்படாதே.<br /><br />உலக வாழ்க்கையைத் துறந்து காட்டுக்கு ஓடிப்போய், தனிமையில் வாழுமாறு இந்த மந்த்ரம் கூறவில்லை. ‘வாழ்க்கையின் தன்மையை உணர்ந்து, உன் வாழ்க்கையை நடத்து’ என்றுதான் சொல்கிறது. ‘எல்லாவற்றிலும் இறைவன்தான் நிரம்பியிருக்கிறான்; அவனால்தான் எல்லாமே சூழப்பட்டிருக்கின்றன’ என்கிற எண்ணம் வந்துவிட்டால், அதன் பிறகு விரோதங்கள் ஏது? மத, ஜாதி, பகைமைகள் ஏது? உன்னிலும் இறைவன் இருக்கிறான். என்னிலும் இருக்கிறான் என்ற சமப் பார்வை கிட்டிவிட்டால், அதன் பிறகு துன்பம் இல்லை. வாழ்க்கையை அப்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது இந்த மந்த்ரம்.<br /><br />எல்லாச் செல்வங்களும் இறைவனுடையவை. அவன்தான் எல்லாவற்றிலும் நிரம்பி யிருக்கிறான். அப்படி இருக்க, என்னுடையது என்ற எண்ணம் கொண்டு துன்பத்தில் உழல்வானேன்? ஏனென்றால், என்னுடையது என்கிற எண்ணத்தினால்தான் பிரச்னைகள் வருகின்றன; கவலைகள் தோன்றுகின்றன; ஆசைகள் வளருகின்றன. சமுத்திரத்தைப் பார்க்கிறோம். அது என்னுடையது என்ற நினைப்பு மனிதனுக்கு வருவதில்லை. அவன் அதன் அற்புதக் காட்சியை அனுபவித்து விட்டுப் போகிறான். மழை பொழிகிறது. ‘இந்த மழை என்னுடையது’ என்ற எண்ணம் மனிதனுக்குத் தோன்றுவதில்லை. அதனால் அவன் அந்த இன்பத்தை நுகர்கிறான். இதிலேயே ‘என்னுடையது’ என்ற எண்ணம் வந்துவிட்டால், அடுத்த வீட்டுக்காரனுக்கு மழை பொழியக் கூடாது என்கிற துவேஷ எண்ணம் வரும். மழை நீர் அனைத்தையும் சேகரித்து வீட்டுக்குள் எடுத்துக் கொண்டு போய் வைத்துக் கொண்டுவிட வேண்டும் என்ற பேராசை கூட வரலாம்.<br /><br />எல்லாருக்கும் பொழியும் மழை என்றால், அது ஈச்வரனின் வடிவம். அதை நடைமுறையிலேயே, நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட உணர்வதால், அதில் உன்னுடையது, என்னுடையது என்ற பிரச்னை வருவதில்லை. இதே போன்ற எண்ணம், ஒரு மனிதனுக்கு மனித வளங்கள் எல்லாவற்றையும் பற்றி ஏற்பட்டுவிட்டால், அதன் பின்னர் அவனுக்கு நிம்மதிதான்.<br /><br />இதற்கு அடுத்த மந்திரம் இப்படிச் சொல்கிறது:<br /><br />கடமைகளைச் செய்தபடியே நூறு ஆண்டு காலம் வாழ விரும்புவாயாக. இப்படிப்பட்ட மனிதனாக நீ வாழ்ந்தால், உன் செயல்கள் உன்னைப் பற்றிக் கொள்வதில்லை. இதைத் தவிர, (இந்நிலையை அடைவதற்கு) வேறு வழி கிடையாது.<br /><br />நமக்குரிய வேலைகள் எதையும் செய்யாமல், எல்லாக் கர்மங்களையும் துறந்து வாழ்வதுதான் சிறந்தது என்று இந்த மந்த்ரம் சொல்லவில்லை. ‘உன்னுடைய பணிகளை நீ செய், ஆனால் அவற்றை உன் கடமைகளாக நினைத்து நிறைவேற்று. மனத்தில் பேராசை கொண்டு, இதைச் செய்வதால் என்ன பலன் கிட்டும் என்பதை மட்டுமே கவனத்தில் வைத்து நீ காரியத்தைச் செய்தால், அந்தச் செயல் உன்னைப் பற்றிக்கொள்ளும். அதன் பலன்களை நீ அனுபவிக்கத்தான் வேண்டியிருக்கும். ஆனால் எல்லாம் ஈசனுடையவை என்ற நினைப்புடன், உன்னுடைய கடமைகளை நீ செய்து கொண்டு போனால், அவற்றின் பலன்கள் உன்னைக் கட்டுப்படுத்தாது’ உபநிஷத்துகளின் சாரமாகிய பகவத்கீதையும் இதைத்தான் உபதேசம் செய்கிறது.<br />kumudinihttps://www.blogger.com/profile/08085991788286994651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45528338016432422012013-03-02T17:04:50.101+08:002013-03-02T17:04:50.101+08:00@அ.மு.செய்யது$,
"'பிராமணனுக்குத் தலையை...@அ.மு.செய்யது$, <br />"'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378)."<br /><br />நீங்கள் தவறான கருத்தை கூறுகின்றீர்கள். நீங்கள் குறிப்பிட்ட கருத்துகள் மனு சாஸ்த்திரத்தில் உள்ளன. உபநிஷத்தில் இல்லை.<br /><br />உபநிஷதம் வேறு மனு நீதி வேறு. உபநிஷத்தில் வருண பாகுபாடுகள் தொடர்பாக ஒன்றும் இல்லை. <br />kumudinihttps://www.blogger.com/profile/08085991788286994651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12579807028876938852013-03-02T14:58:49.047+08:002013-03-02T14:58:49.047+08:00//உங்கள் மதத்திலேயே வன்முறை இருக்கிறது. அப்படியானா...//உங்கள் மதத்திலேயே வன்முறை இருக்கிறது. அப்படியானால் அதைப் பின்பற்றுவோரிடம் இல்லாமல் இருக்காதல்லவா?//<br /><br /><br />மிக ஆபத்தான கருத்தியலை முன் வைக்கிறீர்கள் தருமி. இஸ்லாமியர்கள் எல்லோருமே வன்முறையாளர்கள் தான் என்ற மிக மோசமான ஆதிக்க அரசியலை நிறுவுகிறீர்கள்.<br /><br />உங்கள் புகைப்படத்தை பார்க்கும் போது மிகவும் வயதில் பெரியவர் என்றே நினைக்கிறேன். உங்களிடமிருந்து இப்படியான கருத்துகளை எதிர்நோக்கி நான் இங்கு நிச்சயம் வரவில்லை.<br /><br />ஒருவர் தெருப் பொறுக்கி என்கிறார். மற்றொருவர் அனைவருமே வன்முறையாளர்கள் என்கிறார். <br /><br />இது தான் இந்துத்வ மனசாட்சி என்று நான் மேலே சொன்னது. அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65647787526204952482013-03-02T14:53:16.668+08:002013-03-02T14:53:16.668+08:00//உங்கள் மதத்திலேயே வன்முறை இருக்கிறது.//
புரிகிற...//உங்கள் மதத்திலேயே வன்முறை இருக்கிறது.//<br /><br />புரிகிறது. நீங்கள் நேரடியாக விஷயத்திற்கு வருகிறீர்கள். அண்ணன் கோவி பூசி மழுப்புகிறார். அவ்வளவு தான் வேறுபாடு.<br /><br />ஏதோ இந்து வேதங்களில் அமைதியும் அன்பும் ஆறாகப் பெருகி ஓடுவது போல<br />இஸ்லாத்தின் வன்முறை இருக்கிறது என்று அச்சடிக்கிறீர்கள்.<br /><br />நீங்கள் ஏன் கொஞ்சம் வேத உபநிஷடதங்களை புரட்டிப் பார்க்கக் கூடாது.<br /><br />'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).<br /><br />அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).<br /><br /><br />இவைகளெல்லாம் வன்முறை இல்லையா ? மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வைச் சொல்லும் இந்து மத அநீதிகள் சமூக அநீதியாக தெரியவில்லையா ? இவைகளையெல்லாம் விட மிகப் பெரிய சமூக வன்முறையாக உங்களுக்கு தெரியவில்லையா தருமி ?<br /><br />இடுப்பளவு சேற்றில் நின்று கொண்டிருப்பதே தெரியாமல், அடுத்தவர்களை<br />பற்றி பேசுகிறீர்கள். ரொம்ப நல்லது.அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33068312934544722082013-03-02T14:52:07.489+08:002013-03-02T14:52:07.489+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35354915341481277662013-03-02T14:38:21.998+08:002013-03-02T14:38:21.998+08:00//இந்த தீவிரவாதி இறந்ததற்கு எதற்கு நீங்கள் பூசை பு...//இந்த தீவிரவாதி இறந்ததற்கு எதற்கு நீங்கள் பூசை புனஸ்காரம் இங்கே நடத்தினீர்கள்?<br /><br />//மத அடிப்படை வாதங்களை அப்பாவி இளைஞர்கள் மத்தியில் திரித்து, அவர்களை மூளைச் சலவை செய்வதும் தொடர்ந்து நடக்கிறது.//<br /><br />ஐயா இந்த விமர்சனத்தை என்னிடம் வைக்காதீர்கள். இந்த அடிப்படை வாதங்களை நான் ஆதரிப்பவன் அல்ல. அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14849368116879929702013-03-02T14:34:02.935+08:002013-03-02T14:34:02.935+08:00//ஒருவீட்டில் வளர்பவன் தெருப்பொறுக்கியாக இருந்து அ...//ஒருவீட்டில் வளர்பவன் தெருப்பொறுக்கியாக இருந்து அவனை பெற்றோர் விட்டுக் கொடுக்காமல் சேர்க்கை சரியில்லை அதனால் தான் அவன் அப்படி நடக்கிறான், அவன் யாருடன் சேருகிறானோ அவனைப் போய் கண்டியுங்கள் என்று கூறினால்ல் பாதிக்கப்படுபவர்கள் அல்லது வெளியே இருந்து வேடிக்கைபார்ப்பவர்கள் அவங்க அப்பன் ஆத்தாவை திடுவார்களா மாட்டார்களா ? பையன் பண்ணும் தப்புக்கு அப்பா அம்மாவையே திட்டுறிங்கன்னு ஞாயம் பேசனுமா ? //<br /><br />நீங்கள் யாரை வேண்டுமானாலும் தெருப் பொறுக்கி என்று விமர்சனம் செய்யலாம். முஸ்லிமாக பிறந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாங்கள் இந்த வசைச் சொற்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் போல..அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.com