tag:blogger.com,1999:blog-10267267.post5607731329600846288..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: செந்தமிழும் நா(ள்) பழக்கம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-10267267.post-68434456023470695802010-07-12T17:48:17.648+08:002010-07-12T17:48:17.648+08:00//I saw that old Notice,No place for Panjamarkal P...//I saw that old Notice,No place for Panjamarkal Please explain me who is panjamarkal.//<br /><br />பஞ்சமர் என்றால் தீண்டத்தகாதவர், சிலர் நான்கு வருணத்தில் வராத ஐந்தாம் வருணத்தினர் என்றும் விலக்குவர் (விலக்கு எழுத்து பிழை இல்லை)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30107290278338626982010-07-12T17:45:41.836+08:002010-07-12T17:45:41.836+08:00I saw that old Notice,No place for Panjamarkal Ple...I saw that old Notice,No place for Panjamarkal Please explain me who is panjamarkal.Unknownhttps://www.blogger.com/profile/15425532295547510843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30205404753061742472010-07-12T17:45:41.835+08:002010-07-12T17:45:41.835+08:00I saw that old Notice,No place for Panjamarkal Ple...I saw that old Notice,No place for Panjamarkal Please explain me who is panjamarkal.Unknownhttps://www.blogger.com/profile/15425532295547510843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76484320644414705592010-07-07T19:12:40.296+08:002010-07-07T19:12:40.296+08:00மிக அருமைமிக அருமைPadmahttps://www.blogger.com/profile/00600508854918267298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6825201091693521392010-07-07T08:33:34.164+08:002010-07-07T08:33:34.164+08:00இராமகி ஐயா போட்டிருந்த பின்னூட்டமெல்லாம் எங்கப் போ...இராமகி ஐயா போட்டிருந்த பின்னூட்டமெல்லாம் எங்கப் போயிற்றுன்னே தெரியல. கூகுள் சொதப்பல்<br />:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37502863799261041592010-07-06T23:16:52.638+08:002010-07-06T23:16:52.638+08:00பஞ்சமர்களுக்கு இடம் கிடைக்காதுன்னு இருக்கு!?
பஞ்ச...பஞ்சமர்களுக்கு இடம் கிடைக்காதுன்னு இருக்கு!?<br /><br />பஞ்சமர்ன்னா யாரு?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46446037048239165122010-07-06T22:41:37.880+08:002010-07-06T22:41:37.880+08:00நல்ல பதிவு. தமிழ்ல பேசுறேன்னு சொன்னாலே இவரு செந்தம...நல்ல பதிவு. தமிழ்ல பேசுறேன்னு சொன்னாலே இவரு செந்தமிழ்ல தான் பேசுவாருன்னு பொதுவா கிண்டல் பண்ணுறோம். தொடர்ந்து எழுதுவதும், பேசுவதும் புழக்கத்தில் நல்ல தமிழின் விழுக்காட்டை உயர்த்தும். நம்புவோம். நடக்கும்.<br /><br />தமிழ்ல படிச்சா வேலை என்ற பேச்சு அடிபடுகிறது. ஆகட்டும், பாக்கலாம்.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82535899580695645842010-07-05T22:03:48.479+08:002010-07-05T22:03:48.479+08:00கோவி ,
சிறப்பான பதிவு. அதுவும் அந்த அழைப்பிதழ் இணை...கோவி ,<br />சிறப்பான பதிவு. அதுவும் அந்த அழைப்பிதழ் இணைப்பு கடந்தகாலத்தை எடுத்துக்காட்டுகிறது.<br /><br />நன்றி!கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85325285909269030632010-07-05T16:49:27.343+08:002010-07-05T16:49:27.343+08:00சரியாகச் சொன்னீர்கள் கோவியாரே!
நல்ல கருத்துகள். ந...சரியாகச் சொன்னீர்கள் கோவியாரே!<br /><br />நல்ல கருத்துகள். நானும் முடிந்த அளவில் முயற்சிக்கிறேன்.<br /><br />அன்புடன்,<br />-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77743255972559820712010-07-05T13:58:18.768+08:002010-07-05T13:58:18.768+08:00மிக நேர்த்தியான பதிவு. வரவேற்கிறேன். தமிழின் இந்த ...மிக நேர்த்தியான பதிவு. வரவேற்கிறேன். தமிழின் இந்த நிலையை நானும் கவனித்துள்ளேன்.<br />கல்லூரி நாள் ஒன்றில் எனக்கு பரிசாக அளிக்கப்பட்ட பாரதியின் கட்டுரைகளில் இருப்பதா தமிழா என்கிற நிலையில்தான் தமிழ் இருந்தது.<br /><br />திராவிட இயக்கங்களால் விழைந்த நன்மை தமிழ் மீட்சி. ஆனால் இன்னும் முழுமை பெறவில்லை.<br />இப்போது கைபேசி என்கிற வார்த்தை பயன்பாட்டிற்கு வந்து உள்ளது. கணினி. இன்னும் நிறைய.<br />தமிழ் மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78706670220305449562010-07-05T13:10:25.409+08:002010-07-05T13:10:25.409+08:00முடிந்த அளவுக்கு ஆங்கிலம் உட்பட பிறமொழி கலப்பின்றி...முடிந்த அளவுக்கு ஆங்கிலம் உட்பட பிறமொழி கலப்பின்றி எழுதமுடிகிறோ இல்லையோ, அதற்கான முயற்சியை எடுப்பது தான் தமிழில் நாம் எழுதும் சமூக எழுத்தின் ஊடாக மொழிக்கு ஆற்றும் பிரிதொரு மறைமுக பலன் மற்றும் பயன்.<br />////////////<br /><br />முயற்சிப்போம்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20497783720414136162010-07-05T13:08:48.372+08:002010-07-05T13:08:48.372+08:00நல்ல கட்டுரை ஐயா!
நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முட...நல்ல கட்டுரை ஐயா!<br />நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.<br />மிக நன்றிகள்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21565132848607702072010-07-05T12:58:42.978+08:002010-07-05T12:58:42.978+08:00நல்ல செய்திகள், கோவி.
எப்பொழுதெல்லாம் முடியுமோ, அ...நல்ல செய்திகள், கோவி.<br /><br />எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்பொழுதெல்லாம் இதை விடாது அழுந்தச் சொல்லிக் கொண்டிருங்கள். கொஞ்சங் கொஞ்சமாய் வலைப்பதிவர் பலருக்கும் இந்தச் செய்தி பரவட்டும். <br /><br />எதிர்காலஞ் சிறக்கும்.<br /><br />அன்புடன்,<br />இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com