tag:blogger.com,1999:blog-10267267.post5486907022317858440..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஜெமோவின் ஏழாம் உலகம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-10267267.post-62514173043528820032021-09-07T03:56:24.209+08:002021-09-07T03:56:24.209+08:00அது ஆண்டிப்பண்டாரம். ஒரு காலத்தில் பழனி முருகன் கோ...அது ஆண்டிப்பண்டாரம். ஒரு காலத்தில் பழனி முருகன் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ராமநாதபுரம் ராமநாத ஆலயம் முதலிய இடங்களில் கோவில் அர்ச்சகர்களாக இருந்தவர்கள். பின் பிராமணர்களால் சிறுமைப்படுத்த பட்டு வெளியேற்றப்பட்டவர்கள். பண்டாரம் சாதியினர் வீரசைவர் உட்பிரிவில் (அதாவது) வீர சைவர்களின் பூசாரிகள் பண்டாரம் ஜாதியினர் வருவார்கள். இவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிபீடியாவில் தெரிந்து கொள்ளவும்.Anonymoushttps://www.blogger.com/profile/02261576366057830512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63348220786150883982009-09-15T20:53:42.257+08:002009-09-15T20:53:42.257+08:00//பண்டாரம் சாதி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். ...//பண்டாரம் சாதி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்களின் தொழில் இதுவென்று தெரியாது.//<br /><br />பண்டாரம் என்ற சாதியச் சேர்ந்தவர்கள், கோவிலின் அருகே இருந்து கோவிலுக்கு தேவையான பூக்கட்டுதல், தேங்காய் பழ வியாபாரம் பார்த்து வாழ்ந்துவருகிறார்கள்.//<br /><br />கோவை பகுதியில் பண்டாரங்கள் கோவில்களில் (அம்மன், விநாயகர்) பூசாரிகளாக இருப்பார்கள்.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24062883876835367162009-09-14T23:10:12.333+08:002009-09-14T23:10:12.333+08:00//’டொன்’ லீ
நான் கடவுள் படம் வருவதற்கு முன்பே நான...//’டொன்’ லீ <br />நான் கடவுள் படம் வருவதற்கு முன்பே நான் இந்த நாவலைப் படித்து விட்டதால், படம் பார்க்கும் போது நாவலுக்கும் கதைக்குமான வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. இந்த நாவலை முற்றாக படமாக்குவது மிக மிக கடினம்...:-)//<br /><br />அதே.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51139789324009267222009-09-14T18:13:08.938+08:002009-09-14T18:13:08.938+08:00நான் கடவுள் படம் வருவதற்கு முன்பே நான் இந்த நாவலைப...நான் கடவுள் படம் வருவதற்கு முன்பே நான் இந்த நாவலைப் படித்து விட்டதால், படம் பார்க்கும் போது நாவலுக்கும் கதைக்குமான வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. இந்த நாவலை முற்றாக படமாக்குவது மிக மிக கடினம்...:-)சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78090202600330398682009-09-14T17:13:15.705+08:002009-09-14T17:13:15.705+08:00//பண்டாரம் என்னும் சாதி சில ஊர்களில் வாழ்வதாக நாவல...//பண்டாரம் என்னும் சாதி சில ஊர்களில் வாழ்வதாக நாவலில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நாவலில் பிச்சைக்காரர்கள் குறித்து அவரது ஆராய்ச்சி முழுவதும் அடங்கி இருக்கிறது என்பதால் அவர் சொல்வது சரியாகவே இருக்கும். பண்டாரம் சாதி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்களின் தொழில் இதுவென்று தெரியாது.//<br /><br /> பண்டாரம் என்ற சாதியச் சேர்ந்தவர்கள், கோவிலின் அருகே இருந்து கோவிலுக்கு தேவையான பூக்கட்டுதல், தேங்காய் பழ வியாபாரம் பார்த்து வாழ்ந்துவருகிறார்கள்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17895179235103439292009-09-14T15:08:48.557+08:002009-09-14T15:08:48.557+08:00//
துபாய் ராஜா said...
நல்லதொரு பகிர்வு.
//
மிக...//<br /> துபாய் ராஜா said... <br />நல்லதொரு பகிர்வு.<br />//<br /><br />மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52003371728824945802009-09-14T15:08:31.238+08:002009-09-14T15:08:31.238+08:00//துளசி கோபால் said...
போன பயணத்தில் வாங்கினேன். ...//துளசி கோபால் said... <br />போன பயணத்தில் வாங்கினேன். படிச்சு முடிச்சதும் மனசுலே இனந்தெரியாத ஒரு துக்கம், சுமை இப்படி.....<br /><br />இதை வாசிக்குமுன்பே நான் கடவுள் பார்த்துருந்தேன். அப்புறம்தான்......<br /><br />ஏழாம் உலகத்துக்கு அருகில் வந்து போன படமுன்னு நினைச்சேன்.<br /><br />இதில் முழுக்க முழுக்க ...... அந்தப் பண்டாரத்தின் வாழ்க்கை, அவர் குடும்பமுன்னுதானே பின்னணியில் ஒடுது.<br /><br />அப்புறம் இன்னொரு விஷயம்.... இங்கே இந்தப் பெயர் குறிப்பிடப்பட்டதாலே கேட்கிறேன்.....<br /><br />பண்டாரம் என்பது ஒரு சாதியைக் குறிக்குதாம். அதே போல ஆண்டி என்ற சொல்லும் ஒரு சாதியைக் குறிப்பிடுதா?<br />//<br /><br />பண்டாரம் என்னும் சாதி சில ஊர்களில் வாழ்வதாக நாவலில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நாவலில் பிச்சைக்காரர்கள் குறித்து அவரது ஆராய்ச்சி முழுவதும் அடங்கி இருக்கிறது என்பதால் அவர் சொல்வது சரியாகவே இருக்கும். பண்டாரம் சாதி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்களின் தொழில் இதுவென்று தெரியாது.<br /><br />ஆண்டிகள் என்பது சாதிப் பெயர் கிடையாது, கோவில் வாசலில் அமர்ந்தும், தெருக்களில் திருவோடு ஏந்தி பிச்சை எடுப்பவர்களையும் ஆண்டிகள் என்று சொல்லுவார்கள். ஆண்டிகள் சாமியார் தோற்றத்தில் இருப்பதால் முன்பு அவர்கள் சைவம் தான் சாப்பிடுவார்கள் என்று நினைத்ததுண்டு, பின்பு தான் அவர்கள் பழைய கருவாட்டுக்கு குழம்பையும் சாப்பிடுவார்கள், அவர்கள் காவி உடை போட்ட பிச்சைக்காரர்கள் என்று பிறகு தெரிந்தது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32514970075748636242009-09-14T14:32:19.382+08:002009-09-14T14:32:19.382+08:00போன பயணத்தில் வாங்கினேன். படிச்சு முடிச்சதும் மனசு...போன பயணத்தில் வாங்கினேன். படிச்சு முடிச்சதும் மனசுலே இனந்தெரியாத ஒரு துக்கம், சுமை இப்படி.....<br /><br />இதை வாசிக்குமுன்பே நான் கடவுள் பார்த்துருந்தேன். அப்புறம்தான்......<br /><br />ஏழாம் உலகத்துக்கு அருகில் வந்து போன படமுன்னு நினைச்சேன்.<br /><br />இதில் முழுக்க முழுக்க ...... அந்தப் பண்டாரத்தின் வாழ்க்கை, அவர் குடும்பமுன்னுதானே பின்னணியில் ஒடுது.<br /><br />அப்புறம் இன்னொரு விஷயம்.... இங்கே இந்தப் பெயர் குறிப்பிடப்பட்டதாலே கேட்கிறேன்.....<br /><br />பண்டாரம் என்பது ஒரு சாதியைக் குறிக்குதாம். அதே போல ஆண்டி என்ற சொல்லும் ஒரு சாதியைக் குறிப்பிடுதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70550849249563169542009-09-14T13:45:32.210+08:002009-09-14T13:45:32.210+08:00நல்லதொரு பகிர்வு.நல்லதொரு பகிர்வு.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29006169822130132472009-09-14T13:41:32.660+08:002009-09-14T13:41:32.660+08:00//ஸ்வாமி ஓம்கார் said...
ஆங்கில டப்பிங் பட பாணியி...//ஸ்வாமி ஓம்கார் said... <br />ஆங்கில டப்பிங் பட பாணியில் படிக்கவும் :)...<br /><br /><br /><br />சிங்கையில் ஒரு இலக்கிய சூரியன் உதிக்க தயாராகிவிட்டது....<br /><br />வாசிப்பு அனுபவமும் பெறுகிறது...<br /><br />எல்லாரும் ஓடுங்க ஓடுங்க..<br />//<br /><br />ஓம்கார் ஸ்வாமி,<br />ஏன் கொல வெறி, பேச்சு வார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்வோம் !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48414292681496891942009-09-14T13:39:59.398+08:002009-09-14T13:39:59.398+08:00ஆங்கில டப்பிங் பட பாணியில் படிக்கவும் :)...
சிங...ஆங்கில டப்பிங் பட பாணியில் படிக்கவும் :)...<br /><br /><br /><br />சிங்கையில் ஒரு இலக்கிய சூரியன் உதிக்க தயாராகிவிட்டது....<br /><br />வாசிப்பு அனுபவமும் பெறுகிறது...<br /><br />எல்லாரும் ஓடுங்க ஓடுங்க..ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43088851924675462012009-09-14T13:34:01.073+08:002009-09-14T13:34:01.073+08:00//அப்பாவி முரு said...
புத்தகம் பாஸ்.,
(படித்தும...//அப்பாவி முரு said... <br />புத்தகம் பாஸ்.,<br /><br />(படித்துமுடித்தும் கொடுக்கவும்)<br />//<br /><br />2 வாரம் முடிஞ்சு போச்சு, தேம்பனீஸ் நூலகத்தில் போடனும், அங்கிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24337367672660261412009-09-14T13:33:23.521+08:002009-09-14T13:33:23.521+08:00//அப்பாவி முரு said...
அண்ணே என்ன ஆச்சு?
ஓட்டு...//அப்பாவி முரு said... <br />அண்ணே என்ன ஆச்சு?<br /><br /><br /><br />ஓட்டுப் போட தமிழிஸ் சுட்டியைக் காணோம்?<br />//<br /><br />அந்த திரட்டியில் எனது லாகின் முடக்கப்பட்டது, எனக்கும் இணைக்க விருப்பம் இல்லை. தான் தோன்றிகள் ஏன் திரட்டி என்று ஒன்று சுய சொரிதலுக்கு வைத்து அதை பொதுவில் வைக்கிறார்களோ, சொந்த காழ்ப்புகளுக்கு இடம் உண்டு என்று முன்குறிப்பு கொடுத்தால் என் போன்றவர்கள் இணைக்காமல் இருப்போம்.<br /><br />வாழ்க நடுநெலமைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65063837626880467042009-09-14T13:16:31.495+08:002009-09-14T13:16:31.495+08:00அண்ணே என்ன ஆச்சு?
ஓட்டுப் போட தமிழிஸ் சுட்டியைக...அண்ணே என்ன ஆச்சு?<br /><br /><br /><br />ஓட்டுப் போட தமிழிஸ் சுட்டியைக் காணோம்?அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25251688251356791402009-09-14T13:15:10.784+08:002009-09-14T13:15:10.784+08:00புத்தகம் பாஸ்.,
(படித்துமுடித்தும் கொடுக்கவும்...புத்தகம் பாஸ்.,<br /><br /> (படித்துமுடித்தும் கொடுக்கவும்)அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.com