tag:blogger.com,1999:blog-10267267.post5453125254996151000..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: யாதும் நாடே யாவரும் பாரீர் - 1கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-10267267.post-46807682804045269102010-07-23T11:55:27.155+08:002010-07-23T11:55:27.155+08:00//ஜோதிஜி said...
எங்கும் காத்துருப்பதில் உடன்...//ஜோதிஜி said...<br /><br /> எங்கும் காத்துருப்பதில் உடன்பாடு இருப்பதில்லை. எந்த பெரிய பதவியாக இருந்தாலும் திட்டமிடல் மிக அவஸ்யம் என்று கருதுவதால். ஆனால் இங்கு இது தான் முக்கிய பிரச்சனையே.//<br /><br />ஜோதிஜி,நாம எதற்கு முக்கியதுவம் கொடுக்கிறோம் என்பதில் தான் நம் நிலைப்பாடு அடங்கி இருக்கும், வலைப்பதிவுகள் பற்றிச் சொன்னால் எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என்பார்கள் நண்பர்கள், ஆனால் அவங்க படுபிசியாக இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. நான் சுற்றுலா போன செலவு ஒரு 3 லட்சம் என்று வைத்துக் கொண்டால், போகும் முன்பே இவ்வளவு ஆகும் என்று கணக்கு பார்க்கும் போது, இந்த பணத்துக்கு ஊரில் ஒதுக்குப்புறமாக இரண்டு ப்ளாட் இடம் வாங்கினால் சொத்தாகுமே என்று நினைத்தால் என்னால் எங்குமே செல்ல முடியாது. திட்டமிடுவது ஒருபக்கம் இருந்தாலும் இது தேவையா இதற்கான முக்கியதுவம் என்ன என்ற கேள்வியில் தான் நாம் பலவற்றை ஒதுக்குகிறோம்<br /><br />// தன்னையும் மதிக்கத் தெரியாமல் பிறரையும் மதிக்கத் தெரியாத திருப்பூர் முதலாளிகள் உலகம் என்பது மொத்தத்தில் நாதாரி உலகம்.//<br /><br />எல்லா இடத்திலும் பிரச்சனைகள் உண்டு. உதாரணத்துக்கு மொட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது தலையில் அடிக்கடி அடிபடுவதாக தோன்றும், ஆனால் அவை எப்போதும் நடப்பவைதான், தலையில் முடி இல்லாத காரணத்தால் லேசான தட்டல் கூட நமக்கு வலிக்கும், முடி இருக்கும் போது அது தெரியாது. ஆக நிகழ்வுகள் பொதுவானது சூழல் அதை வேறு விதமாக புரிந்து கொள்ளவைக்கும்.<br /><br />// இதன் காரணமே வாகனத்தில் கட்டாயம் ஏதோ ஒரு பத்திரிக்கை அல்லது புத்தகம் இருக்கும். அப்போது தான் என்னுடைய இயல்பான முன்கோபம் கட்டுக்குள் வரும்.//<br /><br />நல்ல பழக்கம், மைண்ட் டைவர்சன் கோப சூழ்நிலையில் மிகவும் முக்கியம்<br /><br />// ஒரு 20 தளங்களை முழுமையாக 80 சதவிகிதம் படித்து முடித்து விட்டேன்.//<br /><br />மிக்க நன்றி, நேர்மையாகச் சொல்வதென்றால் நான் அவ்வளவாக பிறர் தளங்களை முழுதுமாக படித்தது இல்லை. திரட்டியில் கண்ணில் படும் இடுகைகளையும், அதிலும் உங்களைப் போன்றவர்களின் இடுகைகளை அப்போதே படித்துவிடுவதுடன் சரி. ஆனால் உங்கள் இராஜிவ் பற்றிய எழுத்துகளை ஒரே மூச்சில் ஒரே நாளில் படித்து முடித்தேன், ஓரளவு தெரிந்த தகவல்கள் என்றாலும் கூட ஒரு நாவலைப் போன்ற முழுமையான கோர்பாகவும், விறுவிறுப்பாகவும் இருந்ததால் படித்து முடித்தேன்.<br /><br />// உங்கள் தளம் பத்து வரிகள் நகரும் போதே பத்து இடுகைக்கு உரிய சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருக்கிறது.//<br /><br />மொக்கையாக எழுதுவதும் வழக்கம் தான். இருந்தாலும் எடுத்துக் கொண்ட பொருள் அதைச் சரியாகக் கொண்டு சொல்ல பதிவில் முன்னோட்டம் கொடுத்து பிறகு பொருளுக்குள் செல்வேன், அதுஒருவேளை உங்களுக்கு மாறுபட்டதாக தெரிந்திருக்கலாம்<br /><br />// முடிய இன்னும் ஒரு மாதம் ஆகலாம்.//<br /><br />1000 இடுகைகள் எழுதினால் படிப்பவர்களுக்கு இம்சை தான். நானும் எழுதியதை திரும்ப வாசித்தது இல்லை, ஒரு சில இடுகைகள் தவிர்த்து.<br /><br />// இந்த பின்னூட்டம் கொடுக்க முக்கிய காரணம் இதை எழுதியவர் எங்கு சென்றாலும் இதே போல நக்கல் நையாண்டியாகவே எழுதிகிறாரே உண்மையிலேயே அப்படித்தானா?<br /><br /> இல்லை எழுத்துக்காக எழுதுகிறாரா?//<br /><br />நக்கல் நையாண்டி கூட இடம் பொருளுக்கு ஏற்ப, முள்ளிக்காடு என்னும் போது அங்கு நக்கலெல்லாம் வைத்துக் கொள்ள முடியாது, அதே வேளையில் தமிழக அரசியல் களம் என்றால் சீரியசாக எதுவும் எழுத முடியாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1923377383474159472010-07-23T11:42:40.005+08:002010-07-23T11:42:40.005+08:00எங்கும் காத்துருப்பதில் உடன்பாடு இருப்பதில்லை. எந...எங்கும் காத்துருப்பதில் உடன்பாடு இருப்பதில்லை. எந்த பெரிய பதவியாக இருந்தாலும் திட்டமிடல் மிக அவஸ்யம் என்று கருதுவதால். ஆனால் இங்கு இது தான் முக்கிய பிரச்சனையே.<br /><br />தன்னையும் மதிக்கத் தெரியாமல் பிறரையும் மதிக்கத் தெரியாத திருப்பூர் முதலாளிகள் உலகம் என்பது மொத்தத்தில் நாதாரி உலகம்.<br /><br />இதன் காரணமே வாகனத்தில் கட்டாயம் ஏதோ ஒரு பத்திரிக்கை அல்லது புத்தகம் இருக்கும். அப்போது தான் என்னுடைய இயல்பான முன்கோபம் கட்டுக்குள் வரும்.<br /><br />ஒரு 20 தளங்களை முழுமையாக 80 சதவிகிதம் படித்து முடித்து விட்டேன்.<br />உங்கள் தளம் பத்து வரிகள் நகரும் போதே பத்து இடுகைக்கு உரிய சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருக்கிறது.<br /><br />முடிய இன்னும் ஒரு மாதம் ஆகலாம்.<br /><br />இந்த பின்னூட்டம் கொடுக்க முக்கிய காரணம் இதை எழுதியவர் எங்கு சென்றாலும் இதே போல நக்கல் நையாண்டியாகவே எழுதிகிறாரே உண்மையிலேயே அப்படித்தானா?<br /><br />இல்லை எழுத்துக்காக எழுதுகிறாரா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83920734593894740642010-07-23T11:22:33.744+08:002010-07-23T11:22:33.744+08:00// ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
கோவி.. தமிழ்மண வ...// ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...<br /><br /> கோவி.. தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..<br /><br /> :)<br /><br /> தோழன்<br /> பாலா//<br /><br />நன்றி பாபாகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20359168448920751042010-07-23T11:22:04.337+08:002010-07-23T11:22:04.337+08:00//வெண்பூ said...
தமிழ்மண விருது வெற்றிக்கு வா...//வெண்பூ said...<br /><br /> தமிழ்மண விருது வெற்றிக்கு வாழ்த்துகள் கோவி..//<br /><br />நன்றி வெண்பூகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83649256068822098302010-07-23T11:21:45.948+08:002010-07-23T11:21:45.948+08:00// திகழ் said...
வெற்றிக்கு வாழ்த்துகள்//
நன...// திகழ் said...<br /><br /> வெற்றிக்கு வாழ்த்துகள்//<br /><br />நன்றி திகழ்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21014690337221110252010-07-23T11:21:26.549+08:002010-07-23T11:21:26.549+08:00//ஜெகநாதன் said...
தமிழ்மண விருதுக்கு வாழ்த்த...//ஜெகநாதன் said...<br /><br /> தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் கோவி!<br /> நிலைசார் அலசல்கள், உபயோகக் குறிப்புகள் என உங்களின் ஆளுமைக்கு இதுபோன்ற விருதுகள் நிறையட்டும்!//<br /><br />உங்கள் பாராட்டுகள் ஊக்கப்படுத்துகிறது. நன்றி!கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23971658425144601062010-07-23T11:20:59.683+08:002010-07-23T11:20:59.683+08:00// ராமலக்ஷ்மி said...
தமிழ்மணம் விருதுக்கு என...// ராமலக்ஷ்மி said...<br /><br /> தமிழ்மணம் விருதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!//<br /><br />மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14099596342088357912010-07-23T11:20:39.133+08:002010-07-23T11:20:39.133+08:00//ஜோதிஜி said...
ஆசை இருக்கு கூழ் குடிக்க, மீ...//ஜோதிஜி said...<br /><br /> ஆசை இருக்கு கூழ் குடிக்க, மீசை இருக்கு வழிச்சு நக்கத்தான்னு சொல்லுவாங்.........//<br /><br />அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லிங்க ஜோதிஜி, முயற்சிகள் தொடரும் போது பலன் கூடிவரும். அங்கு சென்ற போது நாம இங்கெல்லாம் வருவது முன்பு நினைத்துப் பார்த்தது கூட இல்லையே என்றே நினைத்தேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38466350096828290522010-07-23T11:18:00.564+08:002010-07-23T11:18:00.564+08:00ஆசை இருக்கு கூழ் குடிக்க, மீசை இருக்கு வழிச்சு நக்...ஆசை இருக்கு கூழ் குடிக்க, மீசை இருக்கு வழிச்சு நக்கத்தான்னு சொல்லுவாங்.........ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85754602690958980992010-01-20T19:53:43.291+08:002010-01-20T19:53:43.291+08:00தமிழ்மணம் விருதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!தமிழ்மணம் விருதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3219611402416433972010-01-20T10:07:03.257+08:002010-01-20T10:07:03.257+08:00தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் கோவி!
நிலைசார் ...தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் கோவி!<br />நிலைசார் அலசல்கள், உபயோகக் குறிப்புகள் என உங்களின் ஆளுமைக்கு இதுபோன்ற விருதுகள் நிறையட்டும்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22995115079383265112010-01-17T15:01:57.903+08:002010-01-17T15:01:57.903+08:00தமிழ்மண விருது வெற்றிக்கு வாழ்த்துகள் கோவி..தமிழ்மண விருது வெற்றிக்கு வாழ்த்துகள் கோவி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12529522446815562322010-01-17T11:50:20.699+08:002010-01-17T11:50:20.699+08:00வெற்றிக்கு வாழ்த்துகள்வெற்றிக்கு வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74724787510504658642010-01-17T11:11:21.116+08:002010-01-17T11:11:21.116+08:00கோவி.. தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..
:)
தோழ...கோவி.. தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..<br /><br />:)<br /><br />தோழன்<br />பாலா- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85546599924405886392009-12-02T17:10:39.831+08:002009-12-02T17:10:39.831+08:00ஓஒ இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதா - அது தெரியாதே என...ஓஒ இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதா - அது தெரியாதே எனக்கு - சரி சரி சாரி கோவி<br /><br />நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4236529785122741622009-12-02T08:31:47.535+08:002009-12-02T08:31:47.535+08:00//அப்படியானால் பிராஸஸிங் திங்களே முடித்து கூரியர் ...//அப்படியானால் பிராஸஸிங் திங்களே முடித்து கூரியர் செய்ததால் தான் புதன் கிடைத்தது. இது நடந்த உண்மை.<br /><br />நல்வாழ்த்துகள் கோவி//<br /><br />சீனா ஐயா,<br /><br />உறவினர்கள் யாரேனும் இங்கிலாந்தில் இருந்தால் விசா நடைமுறை எளிது, மற்றபடி அங்கு யாருமற்ற இந்திய கடவு சீட்டு வைத்திருக்கும் சுற்றுலா பயணி விசா எடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும், அதாவது நான் மேலே குறிப்பிட்ட நடைமுறை தான்.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65463527607076547282009-12-02T04:55:10.915+08:002009-12-02T04:55:10.915+08:00மறு மொழிகளைப் பெறுவதற்கான மறு மொழிமறு மொழிகளைப் பெறுவதற்கான மறு மொழிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50011397911802996072009-12-02T04:54:39.242+08:002009-12-02T04:54:39.242+08:00அன்பின் கோவி
அருமையான துவக்கம் - இலண்டன் போய் இறங...அன்பின் கோவி<br /><br />அருமையான துவக்கம் - இலண்டன் போய் இறங்கி விட்டீர்கள் - கண்ணில் பட்டதை எல்லாம் படமாகவும் எழுத்தாகவும் சொல்லி விட்டீர்கள் - விசா எடுப்பது ஒரு வாரத்தில் எனக்கு முடிந்த வேலை - எப்படி என்று தெரியாது - நானே நேரடியாக அப்ளை செய்தேன் - மதுரையில் இருந்து சென்னை சென்றேன். ஒரு மணி நேரம் அங்கு - மேலும் சில தகவல்கள் கேட்டார்கள் - இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் வேண்டும் - இல்லை எனில் சனி ஞாயிறு விடுமுறை. திங்கள் காலை வாருங்கள் என்றனர். மிக்க சிரமத்துடன் கேட்டவை அனைத்தும் இரண்டு மணி நேரத்தில் - அலுவல நேரம் முடியும் முன்பு கொடுத்தேன். வெள்ளி அப்ளை செய்தது - சனி ஞாயிறு விடுமுறை - புதன் மாலை மதுரையில் கூரியர் மூலமாக வந்து சேர்ந்தது. அப்படியானால் பிராஸஸிங் திங்களே முடித்து கூரியர் செய்ததால் தான் புதன் கிடைத்தது. இது நடந்த உண்மை.<br /><br />நல்வாழ்த்துகள் கோவிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68024242402759158012009-10-28T12:13:41.234+08:002009-10-28T12:13:41.234+08:00//எப்போவும் எல்லோமே மஞ்சளாவே தெரியுது உங்களுக்கு ;...//எப்போவும் எல்லோமே மஞ்சளாவே தெரியுது உங்களுக்கு ;)<br /><br />நம் பாஸ்போர்ட் டின் நிறம் நீலம்.<br />//<br /><br /><br />சிவா,<br /><br />கலரை விடுங்க, காலரைத் தூக்கி நான் இங்கு எழுதி இருப்பது மற்றது பொய்யான்னு சொல்லுங்க பார்ப்போம்.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15378150481396392812009-10-28T12:12:47.433+08:002009-10-28T12:12:47.433+08:00// நாகை சிவா said...
//'இந்தியன் என்று சொல்லடா...// நாகை சிவா said...<br />//'இந்தியன் என்று சொல்லடா எங்கும் பெருமை இல்லைடா' என்கிற நிலமையில், அதாவது நம்ம அசோக சின்னம் பொறிக்கப்பட்ட கருப்பு வண்ண அட்டை பாஸ்போர்ட்டுக்கு எந்த நாட்டிலும் கதவு திறந்து வைப்பதில்லை//<br /><br />எப்போவும் எல்லோமே மஞ்சளாவே தெரியுது உங்களுக்கு ;)<br /><br />நம் பாஸ்போர்ட் டின் நிறம் நீலம்.<br />//<br /><br />இது பற்றி எனக்கும் அப்பாவி முருவுக்கும் ஒரு விவாதம் சாட்டில் ஓடியது.<br /><br />1:57 PM muru: அசோக சின்னம் பொறிக்கப்பட்ட கருப்பு வண்ண அட்டை பாஸ்போர்ட்டுக்கு <br /> அண்ணே<br /> கரு நீல பாஸ்போர்ட்<br /><br /><br />5 minutes<br /><br />2:03 PM me: ஓஹோ<br /> அது கருப்பு இல்லையா<br /> muru: அண்ணே, கலர் பிளைண்ட்னசா?<br /> ஆனா, அது உங்களுக்கா? இல்லை எனக்கா?<br /> me: வீட்டில போய் திரும்ப பார்க்கனும்<br />2:04 PM ஒருவேளை என்கிட்ட தான் கருப்பு பாஸ்போர்ட் இருக்ககன்னு<br /> muru: கூகுளில் பாருங்க<br /> இருக்காது<br /> எப்பிடி தருவாங்க<br /> இல்லை நீங்களே?<br /> me: Regular Passport (Black cover) - Issued for ordinary travel, such as vacations and business trips (36 or 60 pages)<br /> http://en.wikipedia.org/wiki/Indian_passport<br />2:06 PM http://www.gonomad.com/traveltalesfromindia/uploaded_images/Indian-Passport-789441.JPG<br /> muru: http://www.dinamalar.com/General_detail.asp?news_id=10346<br /> me: இரண்டு நிற பாஸ்போர்டும் இருக்கு<br /> muru: அப்படியா?<br /> me: http://images.google.com.sg/images?hl=en&source=hp&q=indian%20passport&um=1&ie=UTF-8&sa=N&tab=wi<br />2:07 PM muru: அறை நண்பர்களிடம் பார்த்தவரை நீலம் தான்<br />2:08 PM http://passport.gov.in/cpvhindi/CPV_Division_hindi.html<br /><br />:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43735920837613808082009-10-28T11:55:40.818+08:002009-10-28T11:55:40.818+08:00//'இந்தியன் என்று சொல்லடா எங்கும் பெருமை இல்லை...//'இந்தியன் என்று சொல்லடா எங்கும் பெருமை இல்லைடா' என்கிற நிலமையில், அதாவது நம்ம அசோக சின்னம் பொறிக்கப்பட்ட கருப்பு வண்ண அட்டை பாஸ்போர்ட்டுக்கு எந்த நாட்டிலும் கதவு திறந்து வைப்பதில்லை//<br /><br />எப்போவும் எல்லோமே மஞ்சளாவே தெரியுது உங்களுக்கு ;)<br /><br />நம் பாஸ்போர்ட் டின் நிறம் நீலம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54326420317338741932009-10-28T10:31:31.324+08:002009-10-28T10:31:31.324+08:00//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அருமையான தகவல்களை ...//அத்திவெட்டி ஜோதிபாரதி said...<br />அருமையான தகவல்களை உள்ளிருத்திய இடுகை கோவியாரே!<br /><br />சிரத்தை எடுத்து எழுதியிருக்கிறீர்கள்!<br /><br />தொடரட்டும் உங்கள் பா(ப)ணி!<br />//<br /><br />பாராட்டுக்கு நன்றி ஜோதிபாரதிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12472833588415606702009-10-28T10:29:44.255+08:002009-10-28T10:29:44.255+08:00//’டொன்’ லீ said...
ம்...நன்று...தொடரட்டும்
//
நன...//’டொன்’ லீ said...<br />ம்...நன்று...தொடரட்டும்<br />//<br /><br />நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66824441425195179852009-10-28T10:29:23.840+08:002009-10-28T10:29:23.840+08:00//பீர் | Peer said...
அடுத்தடுத்த பகுதிகளையும் ஆவல...//பீர் | Peer said...<br />அடுத்தடுத்த பகுதிகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.<br />//<br /><br />அடுத்த மூன்று பகுதிகளும் போட்டாகிவிட்டது. நன்றி பீர்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7737202860269958832009-10-28T10:28:56.846+08:002009-10-28T10:28:56.846+08:00//அறிவிலி said...
அசத்தல் ஆரம்பம். ஆர்வத்துடன் காத...//அறிவிலி said...<br />அசத்தல் ஆரம்பம். ஆர்வத்துடன் காத்திருக்கிறேன், தொடருங்கள்<br />//<br />மிக்க நன்றி அண்ணாச்சி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com