tag:blogger.com,1999:blog-10267267.post5328102702779979311..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பெயருக்குப் பின்னால் சாதி ? அவப்பெயரே !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-10267267.post-87420981761488307612020-10-27T18:31:51.676+08:002020-10-27T18:31:51.676+08:00ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெயரு...ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெயருக்கு முன்பு அவர் வாழும் ஊரின் பெயர் இருக்கும் அதாவது ஊர்பெயரின் முதல் எழுத்து தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்.அவர் சார்ந்த சமூகத்தின் பெயர் (சாதி)அவரி அவ பெயருக்கு பின்னால் இருக்கும்.உ.தா. என்.எஸ்.கிருஷ்ணன்.Rajamanoharan T Ehttps://www.blogger.com/profile/16063634834581839897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81957675574417945422007-02-08T11:24:00.000+08:002007-02-08T11:24:00.000+08:00//அவ்வப்போது இதையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிருப்...//அவ்வப்போது இதையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிருப்பதும் தேவையான ஒன்றே!//<BR/><BR/>இதைப் படிக்கவில்லை போலும்!<BR/>:)))))))))))))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37447727166112504632007-02-08T11:02:00.000+08:002007-02-08T11:02:00.000+08:00// SK said... ஒரு பத்து வருடம் முந்தி வந்திருக்க வ...// SK said... <BR/>ஒரு பத்து வருடம் முந்தி வந்திருக்க வேண்டிய பதிவு.<BR/><BR/>அடி, உதைக்குப் பயந்தோ, அல்லது அதன் இழிவு புரிந்தோ அல்லது இதில் ஒன்றும் தனிப்பெருமை இல்லை என்பதை உணர்ந்தோ, அநேகமாக எவருமே [நான் சொல்வது ஒரு 40 வய்துக்குக் கீழே இருப்பவரை மட்டுமே] இப்போதெல்லாம் சாதிப் பெயரை தங்கள் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதில்லை என நினைக்கிறேன்.<BR/><BR/>இருப்பினும், சொன்னதில் தவறில்ல்லை.<BR/><BR/>அவ்வப்போது இதையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிருப்பதும் தேவையான ஒன்றே!<BR/><BR/>பாராட்டுகள் கோவியாரே! <BR/>//<BR/><BR/>எஸ்கே ஐயா,<BR/><BR/>பத்துவருடத்துக்கு முன்பே இந்த பிரச்சனை முடிந்துவிடவில்லை. பிணங்களை தோண்டுவது போல் சாதிப் பெயர் போடுவதைப் பொறுத்து பலர் பலவித கருத்துக்களைச் சொல்கிறார்கள். சாதிப் பெயரால் அவப் பெயர்தான் இதுவரை கிடைத்திருக்கிறது என்பதை இந்த பதிவின் வழி சுட்டினேன்.<BR/><BR/>அடி உதைக்கு பயந்து என்பது சுஜாதா பாணி பதிலாக இருக்கிறது. :)<BR/><BR/>பதிவை பாராட்டியதற்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51318157933758584682007-02-08T10:27:00.000+08:002007-02-08T10:27:00.000+08:00ஒரு பத்து வருடம் முந்தி வந்திருக்க வேண்டிய பதிவு.அ...ஒரு பத்து வருடம் முந்தி வந்திருக்க வேண்டிய பதிவு.<BR/><BR/>அடி, உதைக்குப் பயந்தோ, அல்லது அதன் இழிவு புரிந்தோ அல்லது இதில் ஒன்றும் தனிப்பெருமை இல்லை என்பதை உணர்ந்தோ, அநேகமாக எவருமே [நான் சொல்வது ஒரு 40 வய்துக்குக் கீழே இருப்பவரை மட்டுமே] இப்போதெல்லாம் சாதிப் பெயரை தங்கள் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதில்லை என நினைக்கிறேன்.<BR/><BR/>இருப்பினும், சொன்னதில் தவறில்ல்லை.<BR/><BR/>அவ்வப்போது இதையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிருப்பதும் தேவையான ஒன்றே!<BR/><BR/>பாராட்டுகள் கோவியாரே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54645581294112424432007-02-08T09:48:00.000+08:002007-02-08T09:48:00.000+08:00தமிழ்ப்பழமொழிகள் ன்னு ஒரு புத்தகம் நம்ம கலைமகள் கி...தமிழ்ப்பழமொழிகள் ன்னு ஒரு புத்தகம் நம்ம கலைமகள் கி.வா.ஜ. தொகுத்து<br />வழங்கியது கிடைக்குது. அதுலே எக்கச்சக்கமாக் கொட்டிக்கிடக்குது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37113642358095625592007-02-08T09:32:00.000+08:002007-02-08T09:32:00.000+08:00பார்ப்பனர்களும் பாதிப்பார்ப்பனராகத் தம்மை எண்ணுபவர...பார்ப்பனர்களும் பாதிப்பார்ப்பனராகத் தம்மை எண்ணுபவர்களும் சாதியைப் போட்டுக் கொள்வது திமிருக்காக.<br />மற்றவர்கள் போட்டுக்கொள்வது தாங்கள் சூத்திரர்கள் என்று சூத்திரன் என்றால் என்ன பொருள் என்றே தெரியாமல் தங்கள் அறியாமையை வெளிப்படுத்துவதற்காக.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32232400006465432482007-02-08T09:26:00.000+08:002007-02-08T09:26:00.000+08:00பெயருக்குப் பின்னால் ஜாதி வேண்டுமா?
முதலில் ஜாதி...பெயருக்குப் பின்னால் ஜாதி வேண்டுமா?<br /><br /><br />முதலில் ஜாதியைக் கண்டு பிடித்தது யார்?<br /><br />பார்ப்பனர்தான். அதற்கு துணையாக புரட்டு வேதங்களையும் இழி(தி)காசங்களையும் அழைத்துக் கொண்டார்கள்.<br /><br />தாங்கள் பிரம்மனின் மூக்குச் சளியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்லி மன்னனை நம்ப வைத்து பெரிய பதவிகளை வாங்கிக் கொண்டார்கள். அதன்பிறகு பெரிய பதவிகளுக்கு மற்ற யாரும் வரவிடாமல் தடுக்க, செய்கின்ற தொழிலை வைத்து ஜாதிகளைப் பிடித்தார்கள்.<br /><br />அன்றைக்கு அவர்களுக்கு ஜாதிகள் தேவையாக இருந்தது. அவசியமாக இருந்தது. எனவே பிரித்தார்கள். தம்மை மற்றவர்களிடம் இருந்து பிரித்துக் காட்டினார்கள். மக்களைக் கூறு போட்டார்கள்!<br /><br />திராவிடன் என்றும் பஞ்சமன் என்றும் சூத்திரன் என்றும் சத்திரியன் என்றும் கலர் கலராக வர்ணங்களைக் கொண்டு மக்களைக் கூறு போட்டார்கள். ஆனால் இன்றைக்கு இட ஒதுக்கீடு என்று வரும்போது மட்டும் அதெல்லாம் முடியாது என்கின்றனர். அன்றைக்கு ஜாதியை அவர்கள் கண்டு பிடித்ததால்தானே இன்றைக்கு இவ்வளவும்? ஜாதியால் பிரிக்கப் பட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. ஏழையாகவே பிறந்தனர், வாழ்ந்தனர், வாழ்கின்றனர்.<br /><br />பல கால கட்டங்களில் அவர்களுக்கு கல்வி உரிமைகூட மறுக்கப் பட்டது. அப்படிப்பட்டவர்களுக்கு அரசாங்கம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கொடுத்தால் பார்ப்பனர்கள் ஒப்பாறி வைக்கின்றனர். குய்யோ முறையோ என குதிக்கின்றனர்! அரசு தங்கள் வயிற்றில் அடித்து விட்டதாக மண்ணை வாறி இறைக்கின்றனர்!<br /><br />சரி அது போகட்டும்.. பெயருக்குப் பின்னால் ஏன் ஜாதி? அதெல்லாம் ஒன்னும் இல்லை. பெயரை அழைக்கும்போது ஜாதியும் கூடவே வரும். அப்படி கூடவே வந்தால் அந்த பெயரை மக்கள் மறந்து விடாமல் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி மக்கள் மறக்காமல் நினைத்துக் கொண்டிருந்தால் பார்ப்பனர்கள் மேலோர் என்று மக்களை இன்னமும் எஞ்சிய காலத்திற்கும் நம்ப வைக்க முடியும். அதனால்தான் ஜாதிப் பெயர் அவர்களுக்கு வேண்டும். ஜாதிப் பெயரைச் சொல்லி அழைப்பதன் மூலம் மனிதன் ஒருவனை தொடலாமா தொடக் கூடாதா என்று தீண்டாமையை முடிவு செய்யலாம் அவர்கள்!<br /><br />தெருக்களின் பெயர்களில் ஏன் ஜாதி வேண்டும்? இதற்கும் மேலே சொன்ன காரணம்தான். நாம் அழைக்கும்போது ஜாதியையும் சேர்த்தே சொன்னால் ஜாதிப்பெயர் அழியாது. ஜாதிகள் இன்னும் வளரும். மக்கள் மனதில் நீடித்து நிற்கும். இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிரம்மன் மூக்குச் சளியில் இருந்துதான் பிறந்தோம் என்று புரூடாக் கதைகளை மக்களிடம் அள்ளி விடலாம்!கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91713507609411698112007-02-08T08:59:00.000+08:002007-02-08T08:59:00.000+08:00// நாமக்கல் சிபி said...
நன்றாகச் சொல்லி இருக்கிற...// நாமக்கல் சிபி said... <br />நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள் கோவியாரே! <br /><br />//ஜாதியால் பெருமை என்று நினைப்பவர்கள் எண்ணத்தால் சிறியவர்களாகிறார்கள் என்பது தான் உண்மை//<br /><br />செந்தில் குமரன்!<br />ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்! அதுவும் நச் என்று சொன்னீர்! <br /><br />7:00 PM, February 06, 2007 <br />//<br /><br />சிபியாரே,<br /><br />கருத்துக்களால் வழிமொழிந்ததற்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8522272951024457052007-02-07T15:38:00.000+08:002007-02-07T15:38:00.000+08:00// செந்தில் குமரன் said...
ஜாதியால் பெருமை என்று ...// செந்தில் குமரன் said... <br />ஜாதியால் பெருமை என்று நினைப்பவர்கள் எண்ணத்தால் சிறியவர்களாகிறார்கள் என்பது தான் உண்மை.<br /><br />ஆமா எங்க புடிச்சீங்க இத்தனை பழமொழியை? <br />//<br /><br />செந்தில் குமரன்,<br /><br />ஒன்றே சொன்னீர் அதில் அதிலும் நன்றே சொன்னீர்.<br /><br />கீழ்கண்ட புத்தகத்திலிருந்து தேடிப் எடுத்தேன்.<br /><br />பழமொழிகள் 5000<br />ஆசிரியர் முத்துக்குமரன்<br />சங்கர் பதிப்பகம்<br />21 ஆசிரியர் சங்கக் குடியிருப்பு<br />இராஜாஜி நகர் பிரிவு, வில்லிவாக்கம்,<br />சென்னை - 49கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75314308218216454092007-02-07T12:47:00.000+08:002007-02-07T12:47:00.000+08:00வெறி பிடித்த சில கிழட்டு மிருகங்களுக்கு மட்டும்தான...வெறி பிடித்த சில கிழட்டு மிருகங்களுக்கு மட்டும்தான் ஜாதி வேண்டும்.<br /><br />நமக்கெல்லாம் ரெண்டே ஜாதிதான்.<br /><br />ஒன்று ஆண்ஜாதி, இன்னொன்று பெண் ஜாதி.கொசுhttps://www.blogger.com/profile/12571102648627363474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-785981914951546292007-02-07T10:57:00.000+08:002007-02-07T10:57:00.000+08:00சிறில், அந்த டிகிரியையும் நம்ம ஊருல தானே போட்டுக்க...சிறில், அந்த டிகிரியையும் நம்ம ஊருல தானே போட்டுக்கிறாங்க. இங்கே அமெரிக்காவுல அது கூட கிடையாது. <br /><br />கோவி.கண்ணன் அண்ணா. நல்ல தொகுப்பு. இந்தப் பழமொழிகள் எல்லாம் சமூக ஆராய்ச்சியாளர்களுக்கு மிக உதவியாக இருக்கும். <br /><br />உங்கள் பதிவின் மொத்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45718612744442210142007-02-07T10:31:00.000+08:002007-02-07T10:31:00.000+08:00சூப்பரப்பு.
எப்படி?
பெயருக்குப் பின்னாடி ஏதாவது ப...சூப்பரப்பு.<br />எப்படி?<br /><br />பெயருக்குப் பின்னாடி ஏதாவது போடணுமுன்னா ஒரு டிகிரி படிச்சா போதுமே.<br /><br />:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69333488196803631662007-02-07T10:20:00.000+08:002007-02-07T10:20:00.000+08:00//சுல்தான் said...
என்னைப் பொருத்தவரை, நாம் முயலா...//சுல்தான் said... <br />என்னைப் பொருத்தவரை, நாம் முயலாமல் கிடைத்த ஒன்றிற்காக நாம் பெருமை கொள்ள நினைப்பது பெரும் சிறுமையே. அந்த ஜாதியில் அல்லது மதத்தில் பிறப்பதற்காக, நாம் என்ன முயற்சிகள் செய்தோம்?!. எனவே நம் முயற்சியில் கிடைக்கப் பெறாத ஒன்றை, நம் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டு பெருமை கொள்ள நினைப்பதும் இழிவே. <br />//<br /><br />ஐயா,<br /><br />நன்று சொன்னீர்கள், நல்லிணக்கம் தழைத்து எல்லோரும் ஓர் குலம் என்று முன்னேற்ற பாதையை பலர் தேடிக் கொண்டிருக்க, சிலர் சாதியினால் பெருமை என்பதை சொல்லும் போது பொறுப்பற்ற செயல் என்று சொல்லத் தோன்றுகிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7345316040799810952007-02-07T10:18:00.000+08:002007-02-07T10:18:00.000+08:00//மாசிலா said...
//ஆத்துல போனாலும் செட்டி ஆதாயம் ...//மாசிலா said... <br />//ஆத்துல போனாலும் செட்டி ஆதாயம் இல்லாமல் போவானா ?//<br /><br />"ஆதாயம் இல்லாமல் செட்டி ஆத்துல கால விடமாட்டான்!" <br />//<br /><br />மாசிலா,<br /><br />இரண்டும் ஒரே பொருள்தான் !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40003709208552645342007-02-06T20:42:00.000+08:002007-02-06T20:42:00.000+08:00//ஜாதியால் பெருமை என்று நினைப்பவர்கள் எண்ணத்தால் ச...//ஜாதியால் பெருமை என்று நினைப்பவர்கள் எண்ணத்தால் சிறியவர்களாகிறார்கள் என்பது தான் உண்மை//<br /><br />சரியான கருத்து.<br /><br />பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91196134360966275232007-02-06T19:00:00.000+08:002007-02-06T19:00:00.000+08:00நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள் கோவியாரே!
//ஜாதிய...நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள் கோவியாரே! <br /><br />//ஜாதியால் பெருமை என்று நினைப்பவர்கள் எண்ணத்தால் சிறியவர்களாகிறார்கள் என்பது தான் உண்மை//<br /><br />செந்தில் குமரன்!<br />ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்! அதுவும் நச் என்று சொன்னீர்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60384369235263378312007-02-06T18:13:00.000+08:002007-02-06T18:13:00.000+08:00//நாம் முயலாமல் கிடைத்த ஒன்றிற்காக நாம் பெருமை கொள...//நாம் முயலாமல் கிடைத்த ஒன்றிற்காக நாம் பெருமை கொள்ள நினைப்பது பெரும் சிறுமையே.// சரியாக சொன்னீர்கள் சுல்தான். <br /><br />வசதிபடைத்தவர்கள், ஆதிக்க சக்தி உள்ளவர்கள், தங்களது பிள்ளைகளை சிறு வயது முதற்கொண்டே இம்மன நிலையை ஊட்டியே வளர்க்கின்றனர்.<br /><br />இதெல்லாவற்றிற்கும் அடிப்படையில் சகிப்பு தன்மை இல்லாததுதான் காரணம் என் சொல்லலாமோ?மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41502098372758043312007-02-06T18:02:00.000+08:002007-02-06T18:02:00.000+08:00ஜாதியால் பெருமை என்று நினைப்பவர்கள் எண்ணத்தால் சிற...ஜாதியால் பெருமை என்று நினைப்பவர்கள் எண்ணத்தால் சிறியவர்களாகிறார்கள் என்பது தான் உண்மை.<br /><br />ஆமா எங்க புடிச்சீங்க இத்தனை பழமொழியை?senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61207845304187631012007-02-06T17:50:00.000+08:002007-02-06T17:50:00.000+08:00என்னைப் பொருத்தவரை, நாம் முயலாமல் கிடைத்த ஒன்றிற்க...என்னைப் பொருத்தவரை, நாம் முயலாமல் கிடைத்த ஒன்றிற்காக நாம் பெருமை கொள்ள நினைப்பது பெரும் சிறுமையே. அந்த ஜாதியில் அல்லது மதத்தில் பிறப்பதற்காக, நாம் என்ன முயற்சிகள் செய்தோம்?!. எனவே நம் முயற்சியில் கிடைக்கப் பெறாத ஒன்றை, நம் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டு பெருமை கொள்ள நினைப்பதும் இழிவே.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72315190613407070922007-02-06T17:29:00.000+08:002007-02-06T17:29:00.000+08:00//ஆத்துல போனாலும் செட்டி ஆதாயம் இல்லாமல் போவானா ?/...//ஆத்துல போனாலும் செட்டி ஆதாயம் இல்லாமல் போவானா ?//<br /><br />"ஆதாயம் இல்லாமல் செட்டி ஆத்துல கால விடமாட்டான்!"மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.com