tag:blogger.com,1999:blog-10267267.post528772837597063266..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: என் ஓட்டும் ஜெ-வுக்கே !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger93125tag:blogger.com,1999:blog-10267267.post-69220324409782015162009-04-30T10:40:00.000+08:002009-04-30T10:40:00.000+08:00//உடன்பிறப்பு said...
தூங்குறவனை எழுப்பலாம் ஆனால்...//உடன்பிறப்பு said... <br />தூங்குறவனை எழுப்பலாம் ஆனால் கோவியாரை எழுப்ப முடியாது.<br /><br />அபி அப்பா உங்கள் நன்றிக்கு நன்றி<br />//<br /><br />தூங்குவது போல் நடிப்பவனைக் கூட தண்ணீரைக் கொட்டினால் எழுப்பலாம்ம்.<br /><br />செத்தவனையும், கோமாவில் இருப்பவனையும் எப்போதுமே எழுப்ப முடியாது என்பது... ஐயோ பாவம், தேர்தல் முடிந்ததும் தெரியும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36533879787548158482009-04-30T10:12:00.000+08:002009-04-30T10:12:00.000+08:00தூங்குறவனை எழுப்பலாம் ஆனால் கோவியாரை எழுப்ப முடியா...தூங்குறவனை எழுப்பலாம் ஆனால் கோவியாரை எழுப்ப முடியாது.<br /><br />அபி அப்பா உங்கள் நன்றிக்கு நன்றிஉடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78496753815039279882009-04-29T08:39:00.000+08:002009-04-29T08:39:00.000+08:00//Maithili said...
எனக்கு கலைஞரின் நாடகம் பிடிக்க...//Maithili said... <br />எனக்கு கலைஞரின் நாடகம் பிடிக்க வில்லை தான் ஆனால் அதற்காக ஜெயலலிதாவிற்கு ஒட்டு கேட்கும் கோவியாரின் செயல் வன்மையாக கண்டிக்க தக்கது 1 மாதத்திற்கு முன்னால் வரையிலும் kaza வில் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்ட அம்மையார் இப்பொழுது தனி ஈழம் அமைப்போம் என்கிறாராம் அதை நம்பி கோவியார் அம்மையாருக்கு ஓட்டு போடுவாராம் என்ன கொடுமை சரவணன் இது<br /><br />4:11 AM, April 29, 2009<br />//<br /><br />கருணாநிதி விசுவாசம் திராவிடக் கொள்கைகளால், தமிழ் பற்றால் ஏற்பட்டது, தற்பொழுது இரண்டையுமே அங்கே காணும்,<br /><br />உழல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் கூடுதலாக வாரிசு அரசியல் என கருணாநிதி ஜெ வை விட எந்த விதத்தில் குறைந்தவர் என்று சொன்னால் நானும் ஜால்ரா தட்டுவேன்.<br /><br />சேது திட்டத்தைவிட ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படனும், இராமேஷ்வரம் தமிழர்கள் காப்பாற்றப்படனும், தமிழ் ஈழம் கிடைக்கனும் என்பதைத்தான் விரும்புகிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79132104532678458552009-04-29T08:34:00.000+08:002009-04-29T08:34:00.000+08:00//அபி அப்பா said...
நான் இங்க வந்து பார்த்துவிட்ட...//அபி அப்பா said... <br />நான் இங்க வந்து பார்த்துவிட்டு பதில் சொல்ல வரும் போதும் என் உடன்பிறப்பு பதில் சொல்வது எனக்கு மனதுக்கு திருப்தியாக இருந்தது. இங்கே உக்கிரமாக அவர் ஒரு போர் புரிந்து கொண்டிருந்த காரணத்தால் தான் அவரால் கலைஞருக்கு நன்றி சொல்லி பதிவு போட நேரமில்லை என் உணந்து நான் பதிவு போட வேண்டியதாயிற்று!//<br /><br />உண்ணாவிரதம் இருக்க சில ஆயிரம் உயிர்கள் போய் இருக்க வேண்டும் என்று நினைப்பதை நானும் பாராட்டுகிறேன். வாழ்க கருணா நிதி.<br /><br />அப்படியே அரசு செலவில் உண்ணாவிரதம் வெற்றி வெற்றி வெற்றி என்று கொண்டாடும் விழா ஏற்பாடு செய்யச் சொல்லுங்கோ !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58070087040615701272009-04-29T04:11:00.000+08:002009-04-29T04:11:00.000+08:00எனக்கு கலைஞரின் நாடகம் பிடிக்க வில்லை தான் ஆனால் அ...எனக்கு கலைஞரின் நாடகம் பிடிக்க வில்லை தான் ஆனால் அதற்காக ஜெயலலிதாவிற்கு ஒட்டு கேட்கும் கோவியாரின் செயல் வன்மையாக கண்டிக்க தக்கது 1 மாதத்திற்கு முன்னால் வரையிலும் kaza வில் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்ட அம்மையார் இப்பொழுது தனி ஈழம் அமைப்போம் என்கிறாராம் அதை நம்பி கோவியார் அம்மையாருக்கு ஓட்டு போடுவாராம் என்ன கொடுமை சரவணன் இதுUnknownhttps://www.blogger.com/profile/13929990629103846374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45228561640089357352009-04-29T00:31:00.000+08:002009-04-29T00:31:00.000+08:00நான் இங்க வந்து பார்த்துவிட்டு பதில் சொல்ல வரும் ப...நான் இங்க வந்து பார்த்துவிட்டு பதில் சொல்ல வரும் போதும் என் உடன்பிறப்பு பதில் சொல்வது எனக்கு மனதுக்கு திருப்தியாக இருந்தது. இங்கே உக்கிரமாக அவர் ஒரு போர் புரிந்து கொண்டிருந்த காரணத்தால் தான் அவரால் கலைஞருக்கு நன்றி சொல்லி பதிவு போட நேரமில்லை என் உணந்து நான் பதிவு போட வேண்டியதாயிற்று!<br /><br />மிக்க நன்றி உடன்பிறப்பு! உங்க எல்லா மதிலுக்கும் ரிப்பீடேய்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25054936925843238842009-04-28T23:04:00.000+08:002009-04-28T23:04:00.000+08:00எவ்வளவு சீரியசான விஷயத்தை போய்.... இவ்வளவு நகைக்ச...எவ்வளவு சீரியசான விஷயத்தை போய்.... இவ்வளவு நகைக்ச்சுவையாவா விவாதம் பண்ணுவீங்க!<br />ஈழம் வாங்கித் தர்றேன்ன ஜெயலலிதாவுக்கு நன்றி!<br />உண்ணாவிரதம் இருந்த கலைஞருக்கு நன்றி!<br />உரத்த குரல் கொடுக்கும் மன்சூர் அலிகானுக்கு நிறைந்த மனதுடன் நன்றி!<br />மன்சூர் அலிகானின் குரல் நான்கைந்து மாதமாக ஒரே அளவில் தான் ஒலிக்குது.<br />இவங்களுக்கு அவர் பரவாயில்லை!<br /><br />இந்தியாவின் பாரிய உதவியுடன் உக்கிர போர் தொடக்கி நான்கைந்து மாதங்கள் ஆகின்றன. எப்போதே செய்திருக்க வேண்டியதை தேர்தல் நெருங்கியதும் செய்யத் துணிவது ஏன்? இதுவரை கொல்லப்பட்ட குழந்தைகளுக்கும், விலைமதிப்பற்ற தங்களது உடல் உறுப்புகளை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கும் இவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?<br /> எதிர்ப்பாகவும், விளக்கெண்ணை போலும் இருந்த குரல் தேர்தல் நெருங்கியதும் ஆதரவாக உரக்க ஒலிப்பது ஏன்? <br /><br />அதை சிந்தித்திருந்தால் இவ்வளவு பெரிய விவாதமே இங்கு நடந்திருக்காது.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65765553461266404652009-04-28T05:41:00.000+08:002009-04-28T05:41:00.000+08:00ஜெயை நம்ம முடியாது. ரவிசங்கர் சொல்லித்தான் அவருக்க...ஜெயை நம்ம முடியாது. ரவிசங்கர் சொல்லித்தான் அவருக்கு ஈழம் பத்தித் தெரிஞ்சிருக்குன்னு சொல்றதே பெரிய காமெடி. அவ்ளோ அரசியல் அறிவு.<br /><br />ஆனா தனி ஈழம்... அதை இலங்கையிலேயே வாங்கித் தருவேன்னு சொல்றப்போ.. கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா ஜெயலலிதா பேசி எவ்ளோ கேட்டுருக்கோம்.<br /><br />இந்தம்மா நடிக்க.. அத விட தனக்கு நடிக்க வரும்னு ஐயா நடிக்க.... உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்னு எம்.ஜி.ஆர் பாடுனதுதான் நினைவுக்கு வருது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59599751711711639802009-04-27T20:23:00.000+08:002009-04-27T20:23:00.000+08:00//கோவி.கண்ணன் said...
நாலே நாலு மணி நேரத்தில் ...//கோவி.கண்ணன் said...<br /> நாலே நாலு மணி நேரத்தில் போர் முடிவுக்கு வந்ததாக ஊடகங்கள் வழியாக பரப்புவது காமடியாக தெரியலையா ?//<br /><br />கோவியார் இப்போதெல்லாம் காமெடியை கூட தரம் பிரித்து தான் பார்க்கிறார் போலும்உடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28496600412855050952009-04-27T20:21:00.000+08:002009-04-27T20:21:00.000+08:00//ஜோசப் பால்ராஜ் 12:30 PM, April 27, 2009
/...//ஜோசப் பால்ராஜ் 12:30 PM, April 27, 2009 <br /><br /> //அண்ணே! அம்மையார் உண்ணாவிரதம் இருக்கும் போது அமுக்கி கொண்டு இருந்தீங்களே அதுக்கு என்னண்ணே காரணம்<br /> //<br /> அம்மையார் இப்போ எதிர்கட்சி, அதோட மத்தியில ஆளும் கூட்டணியிலயும் அவங்க இல்ல. அதுனால அவங்களுக்கு உண்ணாவிரதத்த தவிர வேற வழியில்ல. ஆனா இவரு அப்டியா?<br /> இந்த உண்ணாவிரதம் யாரை நோக்கி ? மத்திய அரசை நோக்கி என்றால் இவர் கூட்டணியில் இருக்கும் அரசை நோக்கி உண்ணாவிரதமும், வேலை நிறுத்தமும் செய்து மக்களை ஏன் ஏமாற்ற வேண்டும்?<br /> இலங்கை அரசை நோக்கி என்றால், இந்த உண்ணாவிரதத்தைப் பார்த்து உடனே போர்நிறுத்தம் செய்ய இலங்கை முன்வருமா?<br /> ஆடுற மாட்ட ஆடிகறக்கனும், பாடுற மாட்ட பாடிக்கறக்கனும். இது தேவையே இல்லாத ஒன்று என்பதே என் வாதம்//<br /><br />ஒபாமாவாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை என்னும் போது கலைஞரால் உண்ணாவிரதம் தான் இருக்க முடியும். இங்கே பலர் கலைஞரை மட்டும் குறை சொல்வது வேறு சில உள்நோக்கம் இருப்பதாலேயேஉடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18501151690130273732009-04-27T20:10:00.000+08:002009-04-27T20:10:00.000+08:00//அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம் தவறே இல்லை, சாதி ...//அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம் தவறே இல்லை, சாதி ரீதியான விமர்சனம் தேவை அற்றது. கருணாநிதி சாதிப் பெயரைப் பயன்படுத்தாத போது அதுக் குறித்து பேசுவதும் சரி இல்லை. சாதியின் பாரம்பரியம் பார்த்து தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்குபவர்களுக்குத்தான் இது போன்ற கீழான எண்ணம் தோன்றும்//<br /><br />சபாஷ் கோவியாரே.<br /><br />இந்த ராவணன் என்பவர், சீல் பிடித்த மூளைக்கு சொந்தக்காரர் போல. என் பதிவில் ஒரு முறை என் தாயை பழித்து ஒரு பின்னூட்டம் போட்டார். அப்போதே எச்சரித்தேன். ஆனாலும் இந்த மூளையில் வடியும் சீலை குணமாக்கிக் கொள்ளவில்லை போல.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47134946481308986132009-04-27T20:02:00.000+08:002009-04-27T20:02:00.000+08:00//Dharan said...
///நான் தெளிவாக பதில் சொல்லிவிட்...//Dharan said... <br />///நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன், ஜெ-வுக்கான ஆதரவு தனி ஈழம் நிரந்தர தீர்வு, அதைப் பெற்றுத்தருவேன் என்று கூறியதற்கு என்று///<br /><br /><br /><br />ஒரு சிடி யில் செயலலிதா மாறிட்டாங்களாக்கும்...காமெடி..நாளைக்கு சுப்பிரமணிய சாமி புலிகளுக்கு எதிரா ஒரு சிடி காண்பித்தார் அதனால் ஈழ கோரிக்கையை கைவிட்டேன் என்பார்...ம்...தமிழனின் அரசியல் அறிவு மெய்சிலிர்க்க வைக்குதய்யா!!!!ஈழம் அமைய ஒரே தேவை ஈழப்போராளிகளே தவிர வேறு ஒருவரும் இல்லை..ஆயுத பலமே அமைதியை கொடுக்கும்<br />//<br /><br />நாலே நாலு மணி நேரத்தில் போர் முடிவுக்கு வந்ததாக ஊடகங்கள் வழியாக பரப்புவது காமடியாக தெரியலையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85494316350427204752009-04-27T20:00:00.000+08:002009-04-27T20:00:00.000+08:00//அந்த சாதியின் பாரம்பரியம் என்னவென்று பாருங்கள்.க...//அந்த சாதியின் பாரம்பரியம் என்னவென்று பாருங்கள்.கருணாநிதியிடம் தமிழின எதிர்ப்பு,வெறுப்பு என்றுமே அணையாத நெருப்பாக கனன்றுகொண்டே இருக்கும்.ஓட்டுப் பொறுக்குவதற்காக சிலநேரம் ஏதாவது உளருவது உண்டு//<br /><br />இராவணன் இந்த வரிகளை கடுமையாக எதிர்க்கிறேன். அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம் தவறே இல்லை, சாதி ரீதியான விமர்சனம் தேவை அற்றது. கருணாநிதி சாதிப் பெயரைப் பயன்படுத்தாத போது அதுக் குறித்து பேசுவதும் சரி இல்லை. சாதியின் பாரம்பரியம் பார்த்து தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்குபவர்களுக்குத்தான் இது போன்ற கீழான எண்ணம் தோன்றும். எனது இடுகைக்க்கு ஆதரவென்றாலும், தரமற்ற வரிகள் ஏற்புடையது அல்லகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77285562068559220192009-04-27T19:57:00.000+08:002009-04-27T19:57:00.000+08:00//இதென்னவோ தன் பதிவுக்கு தானே போட்ட பின்னூட்டம் மா...//இதென்னவோ தன் பதிவுக்கு தானே போட்ட பின்னூட்டம் மாதிரி இருக்கே? :-))))))//<br /><br />அரண்டவன் கண்ணுக்கு...<br />என் பதிவில் எல்லாவற்றையும் வெளிப்படையாகத்தான் எழுதி இருக்கிறேன். எனக்கு நானே வேறு பெயர்களில் பின்னூட்டம் இட்டுக் கொள்ளத் தேவை எதுவும் இருப்பதாக தெரியவில்லை.<br /><br />அவதூறுகள் தொடரட்டும்...கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20599630195988039452009-04-27T19:45:00.000+08:002009-04-27T19:45:00.000+08:00//ராவணன் 6:30 PM, April 27, 2009
சிங்கப்பூரில் இரு...//ராவணன் 6:30 PM, April 27, 2009<br />சிங்கப்பூரில் இருந்துகொண்டு எப்படி ஓட்டு போடுவீர்கள்.சரி ஓட்டுப் போட ஊருக்குச் செல்வீர்களானால்,உங்களுக்கு முன்பே, கள்ளவோட்டு புகழ் கருணாநிதியின் அடிவருடிகள் போட்டுவிடுவார்கள் போட்டுவிடுவார்கள்.<br />கள்ளவோட்டிலே சாதனை படைப்பது கருணாநிதி கும்பல் என்பது ஊருக்கே தெரிந்த செய்தி.//<br /><br />இதென்னவோ தன் பதிவுக்கு தானே போட்ட பின்னூட்டம் மாதிரி இருக்கே? :-))))))லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87910555119224307592009-04-27T19:29:00.000+08:002009-04-27T19:29:00.000+08:00//மோகன் கந்தசாமி 12:33 PM, April 27, 2009
/...//மோகன் கந்தசாமி 12:33 PM, April 27, 2009 <br /><br /> ////கூட்டத்தோடு சேர்ந்து கூவுபவருக்கு பிரியாணி பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது////<br /><br /> நீங்கள் தனிமைப்படுத்தப் பட்டால் மற்றவர்களெல்லாம் கூட்டமாகி விடுவார்களா! நீங்கள் கூட்டம் போட்டு கும்மிய கதைகள் எல்லாம் நினைவு படுத்திப் பாருங்கள்!<br />//<br /><br />நீங்கள் அப்போது எங்களுடன் சேர்ந்து கூவினீர்கள் இப்போது இடம் மாறி இருக்கிறீர்கள் அவ்வளவு தான் ஆனால் கூவுவதை நிறுத்தவில்லை, கூட்டம் அதிகமாக இருக்கும் இடம் எதுவோ அங்கே சென்றுவிடுவீர்கள் நாங்கள் அப்படி இல்லைஉடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32893545431464797092009-04-27T18:30:00.000+08:002009-04-27T18:30:00.000+08:00சிங்கப்பூரில் இருந்துகொண்டு எப்படி ஓட்டு போடுவீர்க...சிங்கப்பூரில் இருந்துகொண்டு எப்படி ஓட்டு போடுவீர்கள்.சரி ஓட்டுப் போட ஊருக்குச் செல்வீர்களானால்,உங்களுக்கு முன்பே, கள்ளவோட்டு புகழ் கருணாநிதியின் அடிவருடிகள் போட்டுவிடுவார்கள் போட்டுவிடுவார்கள்.<br />கள்ளவோட்டிலே சாதனை படைப்பது கருணாநிதி கும்பல் என்பது ஊருக்கே தெரிந்த செய்தி.<br /><br />கள்ளவோட்டு அடிவருடி கும்பலைச் சேர்ந்த ஒரு அதிஷ்டமான பதிவர் சுண்ணாம்பை முன்னாலும் பின்னாலும் பூசிக்கொண்டு எழுதிய பதிவைப் படிக்கவில்லையா?<br /><br />கருணாநிதி இப்போதல்ல,1969-லேயே <br />இந்திராவின் காலை அடிவருடும் போதே தமிழினத்தை அடகு வைத்துவிட்டார்.மானமில்லதா ஒரு நபரை இத்தனை காலம் தமிழினத் தலைவர் என்று கொண்டாடுவது ஏனோ?<br /><br />இதற்கு விரிவான விளக்கம் வேண்டுமாயின் கருணாநிதியின் சாதி என்னவென்று பாருங்கள்,அந்த சாதியின் பாரம்பரியம் என்னவென்று பாருங்கள்.கருணாநிதியிடம் தமிழின எதிர்ப்பு,வெறுப்பு என்றுமே அணையாத நெருப்பாக கனன்றுகொண்டே இருக்கும்.ஓட்டுப் பொறுக்குவதற்காக சிலநேரம் ஏதாவது உளருவது உண்டு.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39293064039588941432009-04-27T16:14:00.000+08:002009-04-27T16:14:00.000+08:00please see abhara.blogspot.complease see abhara.blogspot.comabharahttps://www.blogger.com/profile/12777415066452314520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83213181908101613692009-04-27T15:54:00.001+08:002009-04-27T15:54:00.001+08:00//ஜெ-வுக்கான ஆதரவு தனி ஈழம் நிரந்தர தீர்வு, அதைப் ...//ஜெ-வுக்கான ஆதரவு தனி ஈழம் நிரந்தர தீர்வு, அதைப் பெற்றுத்தருவேன் என்று கூறியதற்கு என்று//<br /><br /> சரி சரி...நம்புங்க..இந்தம்மா மேல இருக்கிற கேஸ மட்டும்தான் வாபஸ் வாங்கும்..வேற ஒரு புண்ணாக்கும் நடக்காது..இந்தம்மா புலிகளை எதிர்பாங்களாம்..பிரபாகரனை பிடிக்கனும்னு சொல்லுவாங்களாம்..அப்புறம் யார் தலைமையிம் ஈழம் அமைப்பாங்களாம்?? சசிகலாவின் தலைமையிலா???Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71763206757132803632009-04-27T15:54:00.000+08:002009-04-27T15:54:00.000+08:00//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
காங்கிர்ஸ...//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...<br />காங்கிர்ஸ் ஆட்களெல்லாம் கிண்டல் பண்ணுற மாதிரி ஆகிப்போச்சே தமிழனோட நிலமை!!!//<br /><br />:))))<br />//<br /><br />அரசு பணத்தில் உண்ணா விரத வெற்றி விழாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க ஸ்வாமியோவ்.........கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54721845528522118742009-04-27T15:52:00.000+08:002009-04-27T15:52:00.000+08:00காங்கிர்ஸ் ஆட்களெல்லாம் கிண்டல் பண்ணுற மாதிரி ஆகிப...காங்கிர்ஸ் ஆட்களெல்லாம் கிண்டல் பண்ணுற மாதிரி ஆகிப்போச்சே தமிழனோட நிலமை!!!//<br /><br />:))))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60788419806968376332009-04-27T15:49:00.000+08:002009-04-27T15:49:00.000+08:00///நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன், ஜெ-வுக்கான ஆ...///நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன், ஜெ-வுக்கான ஆதரவு தனி ஈழம் நிரந்தர தீர்வு, அதைப் பெற்றுத்தருவேன் என்று கூறியதற்கு என்று///<br /><br /><br /><br />ஒரு சிடி யில் செயலலிதா மாறிட்டாங்களாக்கும்...காமெடி..நாளைக்கு சுப்பிரமணிய சாமி புலிகளுக்கு எதிரா ஒரு சிடி காண்பித்தார் அதனால் ஈழ கோரிக்கையை கைவிட்டேன் என்பார்...ம்...தமிழனின் அரசியல் அறிவு மெய்சிலிர்க்க வைக்குதய்யா!!!!ஈழம் அமைய ஒரே தேவை ஈழப்போராளிகளே தவிர வேறு ஒருவரும் இல்லை..ஆயுத பலமே அமைதியை கொடுக்கும்Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86795681203534365672009-04-27T15:43:00.000+08:002009-04-27T15:43:00.000+08:00///நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன், ஜெ-வுக்கான ஆ...///நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன், ஜெ-வுக்கான ஆதரவு தனி ஈழம் நிரந்தர தீர்வு, அதைப் பெற்றுத்தருவேன் என்று கூறியதற்கு என்று///<br /><br />தமிழனின் அரசியல் அறிவு மெய்சிலிர்க்க வைக்குதய்யா!!!!Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27454083305628022222009-04-27T15:26:00.000+08:002009-04-27T15:26:00.000+08:00காங்கிர்ஸ் ஆட்களெல்லாம் கிண்டல் பண்ணுற மாதிரி ஆகி...காங்கிர்ஸ் ஆட்களெல்லாம் கிண்டல் பண்ணுற மாதிரி ஆகிப்போச்சே தமிழனோட நிலமை!!!<br /><br />என்ன கொடுமை சார் இது????அப்பாவி முருhttps://www.blogger.com/profile/08469839087541502079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56305771645743179222009-04-27T14:33:00.000+08:002009-04-27T14:33:00.000+08:00//அது நாடகமென்றாலும் இவர்களும் கொடுத்தார்கள் வராலா...//அது நாடகமென்றாலும் இவர்களும் கொடுத்தார்கள் வராலாற்றில் பதியப்படும்.//<br /><br />ஸ்ஸ்ஸ்ஸபாஆஆஆஆ.. :(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com