tag:blogger.com,1999:blog-10267267.post5199545593883203148..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: எஸ்.பாலபாரதியின் அவன்-அது=அவள்கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-10267267.post-72294680896127036632010-01-27T21:20:56.314+08:002010-01-27T21:20:56.314+08:00திருநங்கை ஆண்குறி அறுத்துக் கொள்ளும் தாயம்மா சடங்க...திருநங்கை ஆண்குறி அறுத்துக் கொள்ளும் தாயம்மா சடங்கை ஏற்கனவே சு.சமுத்திரம் எழுதிய வாடமல்லியில் படித்து இருக்கிறேன். அந்த பகுதியை எஸ்.பா எழுதியதைப் படிக்கும் போது அதற்கும் சற்றும் குறைவில்லாத திகிலாகவே காட்சி அமைப்பு விவரிக்கப்பட்டு இருந்தது. தனக்கு இருக்கும் 'ஆண் குறி' ஆணவத்துடன் (Penis Pride) நடந்து கொள்ளும் ஆண்களின் எண்ணங்களை தூக்கியெறியும்படி பெண்ணாக மாறும் ஒரு திருநங்கை அதை வினாடிக்குள் அறுத்து எரிவதைப் படித்தால் எந்த ஆணுக்கும் ஆண் குறி என்பது பெருமையான ஒன்றல்ல என்றே உணர்வார்கள்.<br />////<br /><br />ஆமாம் படிக்கும் போதே திகிலா இருந்தது<br /><br />அப்படியொரு செயலை செய்ய துணிந்துள்ளார்கள் எனும் போதே அவர்களின் பெண் என்ற உணர்வு எவ்வளவு ஆழமது என்று புரிகிறது<br /><br />இதை சிலர் கேலி பேசுவது அறியாமையேpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40567550610575063062009-01-22T22:41:00.000+08:002009-01-22T22:41:00.000+08:00நல்லா எழுதியிருக்கீங்க. அனேக எண்ணங்களுடன் ஒத்துப் ...நல்லா எழுதியிருக்கீங்க. அனேக எண்ணங்களுடன் ஒத்துப் போகிறேன். நன்றி!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46195637209046046412008-11-27T10:41:00.000+08:002008-11-27T10:41:00.000+08:00//ஜோதிபாரதி said... நான் இன்னும் நூலைப் படிக்கவில்...//ஜோதிபாரதி said... <BR/>நான் இன்னும் நூலைப் படிக்கவில்லை, படித்தவுடன் எனது கருத்தைப் பதிவு செய்கிறேன். //<BR/><BR/>பாரதி, மிக்க நன்றி !<BR/><BR/>//எனக்கு நூலைத் தருவித்துத் தந்த அருமைச் சகோதரர்கள் பாலு(ஜோசப் பால்ராஜ்) செகு (ஜெகதீசன்) ஆகியோருக்கு நன்றி!<BR/>//<BR/><BR/>அவ்வண்ணமே கோருகிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71692938023216811912008-11-27T08:59:00.000+08:002008-11-27T08:59:00.000+08:00நான் இன்னும் நூலைப் படிக்கவில்லை, படித்தவுடன் எனது...நான் இன்னும் நூலைப் படிக்கவில்லை, படித்தவுடன் எனது கருத்தைப் பதிவு செய்கிறேன். எனக்கு நூலைத் தருவித்துத் தந்த அருமைச் சகோதரர்கள் பாலு(ஜோசப் பால்ராஜ்) செகு (ஜெகதீசன்) ஆகியோருக்கு நன்றி!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71018321777253007862008-11-26T23:31:00.001+08:002008-11-26T23:31:00.001+08:00//வடகரை வேலன் said... நல்ல நடுநிலையான விமர்சனம் கோ...//வடகரை வேலன் said... <BR/>நல்ல நடுநிலையான விமர்சனம் கோவி.<BR/>//<BR/><BR/>மிக்க நன்றி அண்ணாச்சி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69679849338237352942008-11-26T23:31:00.000+08:002008-11-26T23:31:00.000+08:00அப்துல்லா தம்பி,ஒத்தக் கருத்தொற்றுமைக்கு மகிழ்ச்சி...அப்துல்லா தம்பி,<BR/><BR/>ஒத்தக் கருத்தொற்றுமைக்கு மகிழ்ச்சி !<BR/><BR/>நடுநிலை என்ன நேர்மை ?, நண்பர்கள் மீது நம்பிக்கை இருந்தால் விமர்சனங்கள் செய்யலாம். 'அப்படியா சொல்லிட்டான் அவன்?' என்று கொதித்து எழ நம் நண்பர்கள் யாரும் குறுகிய மனப்பாண்மை கொண்டவர்கள் இல்லையே. :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10428209133075314812008-11-26T22:41:00.000+08:002008-11-26T22:41:00.000+08:00நல்ல நடுநிலையான விமர்சனம் கோவி.நல்ல நடுநிலையான விமர்சனம் கோவி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14888251739313013022008-11-26T21:58:00.000+08:002008-11-26T21:58:00.000+08:00நாவல் படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வை அப்படியே உ...நாவல் படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வை அப்படியே உங்க விமர்சனத்தில் கண்டேன். நம்ப தல எழுதுனதுனாலும் கூட நடுநிலை மாறாத உங்க விமர்சனத்தில் மகிழ்ந்தேன்புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39552750959306509992008-11-26T21:30:00.000+08:002008-11-26T21:30:00.000+08:00//Email follow-up comments - பாலோ அப்புல போட்டு வச...//Email follow-up comments - பாலோ அப்புல போட்டு வச்சிட்டு உடனுக்கு உடன் மறுமொழியா ?<BR/>:)//<BR/><BR/>ஹிஹி.. உங்க கிட்ட சாட்ல சொன்னேன்.. நினைவிருக்கிறதா? இந்த மின்னஞ்சல் முகவரியை வலைப்பூ உபயோகத்திற்காக மட்டுமே வைத்திருக்கிறேன்.. பின்னூட்டம் போடும் பெரும்பாலான இடங்களில் ( சில வலைப்பூக்கள் தவிர) Email follow up டிக் பண்ணிடுவேன்.. :)<BR/>வலைப்பூ நண்பர்கள் தவிர வெறு யாருக்கும் இந்த ஐடி தெரியாது.. மற்ற நண்பர்களுக்கு இந்த ஐடி தெரியாது.. :))<BR/><BR/>ஜிமெயில் ஆரம்பித்த நட்களில் இருந்து ஒரு ஐடியை உபயோகித்து வருகிறேன்.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85610471769995338362008-11-26T15:03:00.000+08:002008-11-26T15:03:00.000+08:00//பொடியன்-|-SanJai said... மீன் சாப்பிட பிடிக்காது...//பொடியன்-|-SanJai said... <BR/>மீன் சாப்பிட பிடிக்காது தான்.. அதுக்காக மீன் கடை அருகில் வாழ்ந்தால் மீன் வாசனை வரத்தானே செய்யும்.. மூச்சுக்காற்று வாங்கும் போது அதுவும் உள்ளே போகத் தானே செய்யும்.. நாம் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும்.. அதுக்காக அதை விரும்பி தான் நுகர்கிறோம் என்று சொன்னால் எப்படி சாரே.. :)<BR/>//<BR/>Email follow-up comments - பாலோ அப்புல போட்டு வச்சிட்டு உடனுக்கு உடன் மறுமொழியா ?<BR/>:)<BR/><BR/>//அதுக்காக அதை விரும்பி தான் நுகர்கிறோம் என்று சொன்னால் எப்படி சாரே.. :)<BR/>மூச்சுக்காற்று வாங்கும் போது அதுவும் உள்ளே போகத் தானே செய்யும்.. நாம் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும்.. //<BR/><BR/>பெட்ரோல் வாசனை கூட சிலருக்கு பிடிக்கும் விரும்பியே நுகர்வார்கள், அதுக்காக குடித்துவிட முடியாமா ? - இந்த பொருளில் தான் கேட்டேன். நீலப்படம் பார்க்கிறவனெல்லாம் வக்ரம் பிடித்தவங்கன்னு சொல்ல முடியாது இல்லையா ?<BR/><BR/>தெரிந்து கொள்ள விரும்பினேன்<BR/>உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள், உங்கள் முதல் பின்னூட்டம் அதைத்தான் சொல்லுது. ஆனால் என்கிட்ட அதற்கு பதிலே கிடையாதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73813034800026735012008-11-26T14:56:00.000+08:002008-11-26T14:56:00.000+08:00மீன் சாப்பிட பிடிக்காது தான்.. அதுக்காக மீன் கடை அ...மீன் சாப்பிட பிடிக்காது தான்.. அதுக்காக மீன் கடை அருகில் வாழ்ந்தால் மீன் வாசனை வரத்தானே செய்யும்.. மூச்சுக்காற்று வாங்கும் போது அதுவும் உள்ளே போகத் தானே செய்யும்.. நாம் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும்.. அதுக்காக அதை விரும்பி தான் நுகர்கிறோம் என்று சொன்னால் எப்படி சாரே.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47205305760737120482008-11-26T14:50:00.000+08:002008-11-26T14:50:00.000+08:00//பொடியன்-|-SanJai said... அட நீங்க வேற.. சும்மா ட...//பொடியன்-|-SanJai said... <BR/>அட நீங்க வேற.. சும்மா டமாசுக்கு கேட்டேன்.. //<BR/><BR/><BR/>கேட்டதையும் கேட்டுவிட்டு, பிறகு என்ன தமாஷ் ? பொழச்சு போங்க !<BR/>:)<BR/><BR/>//நான் அதை எதிர்க்கைலைனாலும் அதை பத்தி தெர்ஞ்சிக்க கூட விரும்பல.. என்னை பொறுத்த்வரையில் அது அருவெருபபான சமாச்சாரம்.<BR/>//<BR/><BR/>தெரிஞ்சிக்க விரும்பலை என்றால் அப்பறம் ஏன் இங்கே நோண்டுதல் நோண்டாமை ? மீன் சாப்பிடப் பிடிக்காது, மீன் வருவல் வாசனை நுகருவது மட்டும் பிடிக்கும் என்று சொல்வது போல் இருக்கு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53805827677624731102008-11-26T14:47:00.000+08:002008-11-26T14:47:00.000+08:00//Ŝ₤Ω..™ 2:21 PM, November 25, 2008 நான் இந்த நா...//Ŝ₤Ω..™ 2:21 PM, November 25, 2008 <BR/>நான் இந்த நாவலைப் படிக்கவில்லை.. இருப்பினும் உங்களது விமர்சனத்தை படிக்கும் போது நாவலை படித்த ஒரு பிரம்மை.. <BR/><BR/>சரி.. <BR/>//<BR/><BR/>இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகிவிடக்கூடாது. புத்தகத்தை வாங்கி படித்து நண்பர் பாலபாரதியை ஊக்கப்படுத்துங்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30726079982903551322008-11-25T14:53:00.000+08:002008-11-25T14:53:00.000+08:00//அதில் நாட்டமுள்ளவர்கள் யாராவது இருந்தால் கேட்டுத...//அதில் நாட்டமுள்ளவர்கள் யாராவது இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், /<BR/><BR/>அட நீங்க வேற.. சும்மா டமாசுக்கு கேட்டேன்.. நான் அதை எதிர்க்கைலைனாலும் அதை பத்தி தெர்ஞ்சிக்க கூட விரும்பல.. என்னை பொறுத்த்வரையில் அது அருவெருபபான சமாச்சாரம்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78441452943249207382008-11-25T14:40:00.000+08:002008-11-25T14:40:00.000+08:00//ஹிஹி.. வெக்கப் படாதிங்க பஸு.. சும்மா உங்க அனுபவத...//ஹிஹி.. வெக்கப் படாதிங்க பஸு.. சும்மா உங்க அனுபவதை எடுத்து விடுங்க பாஸு :))//<BR/><BR/>சஞ்செய்,<BR/><BR/>நாலுவரி பாராட்டிவிட்டு அதை ஈடு செய்ய இப்படி ஒரு கேள்வியும் வைக்கனுமா ?<BR/><BR/>அதில் நாட்டமுள்ளவர்கள் யாராவது இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், ஓரின புணர்ச்சியாளர்கள் உறுப்புகளை அகற்றிக் கொள்வதில்லை என்பதால் அந்த கருத்தைச் சொன்னேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21964231605722347672008-11-25T14:33:00.000+08:002008-11-25T14:33:00.000+08:00பொதுவாக, நண்பர்களின் படைப்புகளை விமர்சிக்கும் போது...பொதுவாக, நண்பர்களின் படைப்புகளை விமர்சிக்கும் போது அந்த படைப்பில் உள்ள புகழும் அம்சங்களை மட்டுமே முன் வைப்பார்கள் அல்லது வலுக்கட்டாயமாக சொதப்பல்களையும் புகழ வேண்டியதாக ஆக்கி அதுக்கு சொதப்பலான காரணங்களையும் கண்டுபிடித்து எழுதுவார்கள். விமர்சங்களால் நட்பு கெடக் கூடாதாம். நண்பனின் பலவீனக்களை சொல்லி அதை சரி செய்வதை விட ஜால்றா போடுவது மட்டுமே நட்பு என்று நினைக்கிறார்கள் போல.<BR/><BR/>அப்படி இல்லாமல் சொதப்பல்கள் என்று சொல்லி அதைப் பற்றியும் எழுதி இருபப்தற்கு கோவிஜிக்கு ஒரு சல்யூட்.. நல்ல விமர்சனம்.. இதை பாலா படித்து அடுத்த படைப்பில் சரி செய்வார் என எதிர்பார்க்கிறேன்.<BR/><BR/>//ஓரின புணர்ச்சியாளார்களுக்கு ஆண்குறி தடையே அல்ல என்றே நினைக்கிறேன்.//<BR/><BR/>ஹிஹி.. வெக்கப் படாதிங்க பஸு.. சும்மா உங்க அனுபவதை எடுத்து விடுங்க பாஸு :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50540645512194367602008-11-25T14:21:00.000+08:002008-11-25T14:21:00.000+08:00நான் இந்த நாவலைப் படிக்கவில்லை.. இருப்பினும் உங்கள...நான் இந்த நாவலைப் படிக்கவில்லை.. இருப்பினும் உங்களது விமர்சனத்தை படிக்கும் போது நாவலை படித்த ஒரு பிரம்மை.. <BR/><BR/>சரி.. <BR/><BR/>அன்பு என்ற கதாபாத்திரம் முதலில் ஒரு முற்போக்கு எண்ணம் உள்ளவனாகவும், திருநங்கைகள் பற்றிய அக்கரை உள்ளவனாகவும் அறிமுகப்படுத்திவிட்டு பின்னர் அவனே ஒரு சராசரி மனிதனாக, ஒரு குடிகாரனாக சித்தரிக்கபட்டுருப்பதாக கூறியுள்ளீர்.. <BR/>ஒரு வேளை, இந்த சமூகத்தில் முற்போக்கு சிந்தணாவாதிகளின் லட்சணம் இது தான் என்று தோலுரித்துகாட்டவே பாலா அப்படி சொல்லி இருப்பாரோ?? இன்று முற்போக்கு சிந்தணாவாதி என்று சொல்லிக்கொள்ளும் வியாதிகள் ஊருக்கு உபதேசம் செய்யும் வீரர்கள் தானே.. <BR/><BR/>கோமதி .. படிப்பு, நல்ல வேலை பற்றி பேசி வந்ததும் பின்னர் பிற திருநங்கள் போலவே அவதியுறுவதுமாக சொல்லப்பட்டிருப்பது.. ஒரு வேளை திருநங்கைகளின் அவல நிலையை அப்படியே சொல்லி இருப்பாரோ???Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52849206413514722292008-11-25T14:12:00.000+08:002008-11-25T14:12:00.000+08:00//அதிஷா said... அந்த நாவலை படித்ததும் எனக்கு தோன்ற...//அதிஷா said... <BR/>அந்த நாவலை படித்ததும் எனக்கு தோன்றியது அத்தனையும் உங்கள் பதிவில் ... கலக்கல் அண்ணா..<BR/>//<BR/><BR/>:) பாலபாரதி பக்கத்தில் இருக்கார், தோலை உறித்துவிடுவார் என்று அதையெல்லாம் எழுதாமல் விட்டுவிட்டீர்களா ?<BR/><BR/>தல அதையெல்லாம் கண்டுகிற மாட்டார் என்பதற்குத்தான், 'தல போல வருமான்னு' நாம அவரை கொண்டாடுறோம். சரியா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86869454745741743892008-11-25T13:41:00.000+08:002008-11-25T13:41:00.000+08:00அந்த நாவலை படித்ததும் எனக்கு தோன்றியது அத்தனையும் ...அந்த நாவலை படித்ததும் எனக்கு தோன்றியது அத்தனையும் உங்கள் பதிவில் ... கலக்கல் அண்ணா..Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27038671078014055352008-11-25T13:26:00.000+08:002008-11-25T13:26:00.000+08:00//ஜோசப் பால்ராஜ் said... உடனடியாக விமர்சனம் எழுதிய...//ஜோசப் பால்ராஜ் said... <BR/>உடனடியாக விமர்சனம் எழுதியமைக்கு நன்றிகள். நான் இன்னும் புத்தகத்தை படித்து முடிக்கவில்லை. // விரைவாக படித்து முடிங்க.<BR/><BR/>/முடித்துவிட்டு இதே பதிவில் என் எண்ணங்களையும் தெரிவிக்கிறேன். புத்தகம் படித்த மற்றவர்களும் இதில் தங்களது கருத்துக்களை சொல்லி விவாதித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். வாங்க விவாதிப்போம்.<BR/><BR/>11:07 AM, November 25, 2008<BR/>//<BR/><BR/>அதே அதே அதைச் செய்தால் எனது விமர்சனம் சரிதானா என்று நானும் தெரிந்து கொள்ள முடியும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50984215568871679472008-11-25T13:25:00.000+08:002008-11-25T13:25:00.000+08:00//வால்பையன் 1:01 PM, November 25, 2008 நடுநிலையா...//வால்பையன் 1:01 PM, November 25, 2008 <BR/>நடுநிலையான விமர்சனம்.<BR/>//<BR/><BR/>VP நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65881624829567118262008-11-25T13:18:00.001+08:002008-11-25T13:18:00.001+08:00//இதுவும் மனம் சம்பந்தப்பட்டது என்பது என் கருத்து....//இதுவும் மனம் சம்பந்தப்பட்டது என்பது என் கருத்து.. Anyways i don't want to hijack this Good blog into a different discussion. we can have that later..//<BR/><BR/>பரத்,<BR/><BR/>இதை முற்றிலும் மனம் தொடர்புடையது என்று சொல்லிவிட முடியாது அப்படி பால் மாற்றம் அடையும் சிறுவர்கள் சிலருக்கு மார்பு வளர்ச்சியும் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள், குரல் கூட மாறிவிடுகிறது.<BR/><BR/>எப்படியோ விவாதத்தை முடித்துக் கொண்டதற்கும், கருத்துரைத்தலுக்கும் மிக்க மிக்க நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38612181029319754112008-11-25T13:12:00.000+08:002008-11-25T13:12:00.000+08:00//Bharath, அதுபற்றி எனக்கு உயர்ந்த எண்ணம் வராது, த...//Bharath, அதுபற்றி எனக்கு உயர்ந்த எண்ணம் வராது, திருநங்கைகள் தங்களை மனதால் பெண்ணாக உணர்ந்து கொண்டு பிறகு உடலை மாற்றிக் கொள்பவர்கள், GAY/LESBIANS அப்படி அல்ல. மனதால் அவர்கள் பாலினம் மாறுபடாது. வெறும் இச்சை அளவில் தான் அவர்களது செயல்பாடுகள். //<BR/><BR/>இதுவும் மனம் சம்பந்தப்பட்டது என்பது என் கருத்து.. Anyways i don't want to hijack this Good blog into a different discussion. we can have that later..Bharathhttps://www.blogger.com/profile/01090335450046365805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75880319236754397422008-11-25T13:05:00.000+08:002008-11-25T13:05:00.000+08:00//Bharath said... Good one.. இதேப்போல் Gay/Lesbian...//Bharath said... <BR/>Good one.. இதேப்போல் Gay/Lesbians பற்றி ஓரு புத்தகத்தை யாராவது எழுதி உங்கள் கண்களை சாரி மனதை திறக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..<BR/>//<BR/>Bharath, அதுபற்றி எனக்கு உயர்ந்த எண்ணம் வராது, திருநங்கைகள் தங்களை மனதால் பெண்ணாக உணர்ந்து கொண்டு பிறகு உடலை மாற்றிக் கொள்பவர்கள், GAY/LESBIANS அப்படி அல்ல. மனதால் அவர்கள் பாலினம் மாறுபடாது. வெறும் இச்சை அளவில் தான் அவர்களது செயல்பாடுகள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66110792559406445422008-11-25T13:01:00.000+08:002008-11-25T13:01:00.000+08:00நடுநிலையான விமர்சனம்.நடுநிலையான விமர்சனம்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com