tag:blogger.com,1999:blog-10267267.post5193093946653258931..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நோவா கப்பல் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-10267267.post-70423746799663513302009-11-19T00:23:44.236+08:002009-11-19T00:23:44.236+08:00//சேவியர் said...
//ஆம் ! தமிழ்தான் உலகின் முதல் ...//சேவியர் said... <br />//ஆம் ! தமிழ்தான் உலகின் முதல் மொழி எல்லா மொழிகளிலும் தமிழ் சொற்களின் ஆதிக்கம் இருக்கிறது//<br /><br />தமிழ் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, இலக்கியச் செழுமை மிக்கது, மூத்த மொழி... எல்லாம் உண்மை தான். அதற்காக ஒத்த ஒலியுடைய பிற மொழி வார்த்தைகளெல்லாம் தமிழிலிருந்து போனவை என்பது அர்த்தமற்றது. <br />"பயில் பூஞ்சோலை மயில் எழுந்து ஆலவும்" என்பது ஒரு கையறு நிலைப் பாடல். அதுக்காக ஆலன் பார்டர் - எனும் பெயரிலுள்ள ஆலன் புறநாநூற்றிலிருந்து சொல்ல முடியாதில்லையா !<br /><br />10:30 PM, November 18, 2009<br />//<br /><br />சேவியர் நான் அப்படி எதுவும் சொல்லி இருந்தால் குறிப்பிடுங்கள். இங்கு கப்பலைப் பற்றிய ஒத்த ஒலிப்புடைய ஒரே ஒரு பொருளைக் குறிக்கும் சொல்லாக வேறு வேறு மொழிகளில் வழங்கப்படுகிறது என்பதற்காக இங்கே குறிப்பிட்டேன். <br /><br />"பேச்சு" என்ற ஒலியில் இருந்து (S)peech வந்திருக்கலாம் என்று கூட நினைப்பதுண்டு.<br /><br />பஞ்சு > ஸ்பாஞ்ச்(Sponch)<br />பொட்டு(திடல்) > ஸ்பாட் (Spot) என்று திரிந்திருப்பதாக இராமகி ஐயா எழுதும் போது ஏற்றுக் கொள்ளவே வேண்டி இருக்கிறது<br /><br />மொழிகள் மூலம் என்று பார்த்தால் அவை ஒரே மொழியில் இருந்து கிளைத்தவையாகவே இருந்திருக்கலாம் என்கிற கூற்று இருக்கிறது. அந்த முதல் மொழி பழந்தமிழாக இருக்க கூறுகள் இருப்பதாக தேவநேயப்பாவாணர் போன்றோர்கள் ஆய்ந்து சொல்கிறார்கள், அவர்களை மறுக்கும் அளவுக்கு எனக்கு மொழி அறிவு கிடையாதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45921716485862185302009-11-18T22:30:51.850+08:002009-11-18T22:30:51.850+08:00//ஆம் ! தமிழ்தான் உலகின் முதல் மொழி எல்லா மொழிகளில...//ஆம் ! தமிழ்தான் உலகின் முதல் மொழி எல்லா மொழிகளிலும் தமிழ் சொற்களின் ஆதிக்கம் இருக்கிறது//<br /><br />தமிழ் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, இலக்கியச் செழுமை மிக்கது, மூத்த மொழி... எல்லாம் உண்மை தான். அதற்காக ஒத்த ஒலியுடைய பிற மொழி வார்த்தைகளெல்லாம் தமிழிலிருந்து போனவை என்பது அர்த்தமற்றது. <br />"பயில் பூஞ்சோலை மயில் எழுந்து ஆலவும்" என்பது ஒரு கையறு நிலைப் பாடல். அதுக்காக ஆலன் பார்டர் - எனும் பெயரிலுள்ள ஆலன் புறநாநூற்றிலிருந்து சொல்ல முடியாதில்லையா !சேவியர்https://www.blogger.com/profile/03631583050470778620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56046900375090654942009-11-18T09:55:20.134+08:002009-11-18T09:55:20.134+08:00//2012 படக் கதை படி, உலக அழிவை ஒட்டி நோவா கப்பல் எ...//2012 படக் கதை படி, உலக அழிவை ஒட்டி நோவா கப்பல் எங்காவது செய்யப்படுவது கேள்விப்பட்டால் துண்டு போட்டு வைப்போம்.<br />:)//<br /><br />எனக்கொன்னு சொல்லி வையுங்கள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27075524437349784892009-11-18T02:58:39.383+08:002009-11-18T02:58:39.383+08:00நாம் அந்த காலத்தில் இருந்தோமில்லையே ! என்ன !!! சே ...நாம் அந்த காலத்தில் இருந்தோமில்லையே ! என்ன !!! சே ....Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46591506066590267302009-11-18T01:20:19.405+08:002009-11-18T01:20:19.405+08:00//நோவா கப்பல் 77 கட்டப்பட்டது நாட்களில் //
இது என...//நோவா கப்பல் 77 கட்டப்பட்டது நாட்களில் //<br /><br />இது என்ன ஜுனூன் தமிழா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82300474964784229792009-11-18T01:11:14.315+08:002009-11-18T01:11:14.315+08:00//அவ்வளவு பெரிய கப்பல் ஆறே நாட்களில் கட்டப்பட்டதாக...//அவ்வளவு பெரிய கப்பல் ஆறே நாட்களில் கட்டப்பட்டதாகவும் கதையில் குறிப்பிடுகிறார்கள்//<br /><br />நோவா கப்பல் 77 கட்டப்பட்டது நாட்களில்குப்பத்து ராசாhttps://www.blogger.com/profile/10718849949637142785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18051652158832926722009-11-17T22:57:38.351+08:002009-11-17T22:57:38.351+08:00/சேவியர் said...
//நாவாய் என்கிற தமிழ் சொல்லே உலக.../சேவியர் said... <br />//நாவாய் என்கிற தமிழ் சொல்லே உலகெங்கிலும் பலமொழிகளில் உள்வாங்கப்பட்டதாகக் கூடச் சொல்கிறார்கள்.//<br /><br />யார் என்றும் சொன்னால் கொஞ்சம் பயனுள்ளதாய் இருக்கும் :D<br />//<br /><br />பயனுள்ளதாக இருக்கும் சரி. அதற்கு சிரிப்பான் எதற்கு ? புரியல<br /><br />1. http://groups.google.co.ve/group/tamil_wiktionary/msg/a662c657ee19d151<br /><br />2. நாவுதல் = நீரைத் தள்ளுதல். அது துடுப்பாலும் இருக்கலாம், கையாலும் இருக்கலாம். நாவிப் போகும் கலம் நாவாய். கடலோடுவது பற்றிய தமிழ்ச் சொற்களை நான் இங்கு அடுக்கினால் அது விரியும். அதற்கு இது இடமல்ல. நாவிகன்>நாய்கன் = கடலோடி, மாநாய்கன் = பெரும் கடலோடி, பெரும் நாவாய்களுக்குச் சொந்தக்காரன். மாநாய்கனின் இயற்பெயரும் சிலம்பில் கிடையாது. <br />- இது இராமகி ஐயாவின் கூற்று.<br />http://valavu.blogspot.com/2009/03/4.html<br /><br />3. " ஆம் ! தமிழ்தான் உலகின் முதல் மொழி எல்லா மொழிகளிலும் தமிழ் சொற்களின் ஆதிக்கம் இருக்கிறது. ' நேவி ' என்கிறார்கள். 'நாவாய் ' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து போனதுதான்!" என்றான் கபிலன்.<br /><br />- இது அந்திமழை இணையப்பக்கத்தில் இடம் பெற்றிருந்த ஒரு ஆக்கம்<br />http://www.andhimazhai.com/news/viewmore.php?id=8861<br /><br />***** <br />நான் குறிப்பிட்டிருந்த புறநானூற்றுப் பாடல் சங்க இலக்கியம் (கிமு காலத்தைச்) சேர்ந்தது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20184344847824293412009-11-17T22:32:42.630+08:002009-11-17T22:32:42.630+08:00//நாவாய் என்கிற தமிழ் சொல்லே உலகெங்கிலும் பலமொழிகள...//நாவாய் என்கிற தமிழ் சொல்லே உலகெங்கிலும் பலமொழிகளில் உள்வாங்கப்பட்டதாகக் கூடச் சொல்கிறார்கள்.//<br /><br />யார் என்றும் சொன்னால் கொஞ்சம் பயனுள்ளதாய் இருக்கும் :Dசேவியர்https://www.blogger.com/profile/03631583050470778620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42460263391636492132009-11-17T20:38:53.960+08:002009-11-17T20:38:53.960+08:00//அவ்வளவு பெரிய கப்பல் ஆறே நாட்களில் கட்டப்பட்டதாக...//அவ்வளவு பெரிய கப்பல் ஆறே நாட்களில் கட்டப்பட்டதாகவும் கதையில் குறிப்பிடுகிறார்கள்//<br />என்னது ஆறே நாட்களில் கட்டுனாங்களா ? ( .."ஆயிரம் பொய் சொல்லி கருத்தும் சொல்லலாம்" போல இருக்கே. )<br /><br />//கதை படி உலகம் நீரால் அழிக்கப்படும் முன் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இணை இணையாக (ஜோடிகள்) கப்பலில் ஏற்றப்பட்டதாம்//<br />அப்புறம் எதுக்கு டினோசர் பத்தி கேள்வி ...ஏன் அனைத்து உயிரினங்கள் லிஸ்டில் டினோசர் வராதுன்னு "பெரியார்" சொல்லிட்டாரா ??? <br /><br />பயங்கர டரர்ரா கேள்வி கேட்கறீங்க ? நீங்க நோவா சம்பந்தமா கேட்ட கேள்வி எல்லாத்துக்கும் எளிதா பதில் சொல்லலாம், முதலில் நீங்க அவர் எவ்வளவு நாள்ல கட்டினாருன்னு படிச்சு பாருங்க, உங்க எல்லா கேள்விக்கும் பதில் அதில் இருக்கலாம்.Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39752791988983249972009-11-17T17:42:07.413+08:002009-11-17T17:42:07.413+08:00//பித்தனின் வாக்கு said...
மரணத்தின் பயத்தைக் கொண்...//பித்தனின் வாக்கு said...<br />மரணத்தின் பயத்தைக் கொண்டு மதத்தை வளர்க்க கூறும் கட்டுக்கதைகள் உலகம் அழியும் என்பதும் மனிதனின் வளர்ச்சியும், மதங்கள் கூறும் இந்தக் கருத்துக்கள் ஏற்ப்புடையன அல்ல. <br />நன்றி. //<br /><br />நன்றி !<br /><br />//கடைசி ரெண்டு வரிகளில் உங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைத்துருக்கும் என்று நினைக்கின்றேன். திட்டினாலும் சந்தோசப் படுவபன் கண்ணன் (கோ வி அல்ல). நன்றி.<br />//<br />ஒப்புக் கொள்கிறேன்.<br />அவன் மகிழ்ச்சியடைவானா இல்லையயன்னு ஐயப்பன் கூட இருப்பது போல் கூடவே குந்தி இருக்கும் உங்களுக்குத்தான் நல்லா தெரியும் !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42444402637838132892009-11-17T17:19:23.444+08:002009-11-17T17:19:23.444+08:00மரணத்தின் பயத்தைக் கொண்டு மதத்தை வளர்க்க கூறும் கட...மரணத்தின் பயத்தைக் கொண்டு மதத்தை வளர்க்க கூறும் கட்டுக்கதைகள் உலகம் அழியும் என்பதும் மனிதனின் வளர்ச்சியும், மதங்கள் கூறும் இந்தக் கருத்துக்கள் ஏற்ப்புடையன அல்ல. <br />நன்றி. கடைசி ரெண்டு வரிகளில் உங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைத்துருக்கும் என்று நினைக்கின்றேன். திட்டினாலும் சந்தோசப் படுவபன் கண்ணன் (கோ வி அல்ல). நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11359951449470469452009-11-17T17:12:48.957+08:002009-11-17T17:12:48.957+08:00//..:: Mãstän ::.. said...
அதுக்குள்ளயுமா???
ஒரு...//..:: Mãstän ::.. said...<br />அதுக்குள்ளயுமா??? <br /><br />ஒரு புது உண்மை தமிழன் உருவாகிறார் :D<br /><br />//<br /><br />குறும்படமெல்லாம் எடுக்கும் எண்ணம் இல்லை :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47924851583209710372009-11-17T17:12:04.427+08:002009-11-17T17:12:04.427+08:00//maruthu said...
சபாஷ்.மீண்டும் ஜாதி வெறியோடு பதி...//maruthu said...<br />சபாஷ்.மீண்டும் ஜாதி வெறியோடு பதில் சொல்லியிருக்கிறீர்கள்.<br />//<br /><br />ஆமாம் சாதி வெறியர்கள் மீது வெறி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22782143284735565342009-11-17T15:12:58.690+08:002009-11-17T15:12:58.690+08:00சபாஷ்.மீண்டும் ஜாதி வெறியோடு பதில் சொல்லியிருக்கிற...சபாஷ்.மீண்டும் ஜாதி வெறியோடு பதில் சொல்லியிருக்கிறீர்கள்.Unknownhttps://www.blogger.com/profile/15562203953054248135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71447215764768248982009-11-17T14:46:43.331+08:002009-11-17T14:46:43.331+08:00அதுக்குள்ளயுமா???
ஒரு புது உண்மை தமிழன் உருவாகிற...அதுக்குள்ளயுமா??? <br /><br />ஒரு புது உண்மை தமிழன் உருவாகிறார் :D<br /><br /><<<<br />ஸ்வாமி ஓம்கார் said<br />நேற்று பாவ மன்னிப்பு என வம்புக்கு இழுத்தீர்கள் :)<br /><br />நேற்றும் இன்று ஆபரகாமிய மதம் என பதிவில் கூறி இருந்தீர்கள்.<br /><br />உங்க பேரை ”அ-னா நீ-னானு” மாத்திபுட்டீங்களா? :)<br />>>><br /><br />ஹிஹி... ரீப்பீட்டு... வேற வழி. :DAnonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11443582813186201632009-11-17T14:22:35.229+08:002009-11-17T14:22:35.229+08:00//மீண்டும் திசை திருப்பலா?கம்ப இராமாயண்ம்,சிலப்பதி...//மீண்டும் திசை திருப்பலா?கம்ப இராமாயண்ம்,சிலப்பதிகாரம்,பெரிய புராணம் போன்ற நூல்கள் தமிழில் இருந்ததால் தானே பெரி(ய பொறிக்கி)யார், காட்டு மிராண்டி மொழி என்று வசை பாடினார்.<br />இப்படி சளைக்காம, நீங்க ரீல் விடுவதால், "எங்கே, உண்மையான திராவிடத் தமிழன்" என்று தேடி அலைந்து வரும் குஞ்சுகளுக்கு,நீங்க தான் அவங்க தேடும் உண்மையான திராவிடன் என்ற உண்மையைப் போட்டு உடைத்து, உங்களுக்கு டபுள் அண்ணா பெரியார் விருது வழங்க வகை செய்கிறேன்.//<br /><br />கம்பராமயண வால்மீகி இராமனை பெரியார் செருப்பால் அடித்ததைச் சொல்லி இருக்கலாம். கற்பு பேசும் பெண்ணடிமைத்தனம் சிலப்பதிகாரத்திலும், பார்பனர்கள் பலரை நாயன்மார்களாக குறிப்பாக 8 ஆயிரம் சமணர்களை கழுவேற்றக் காரணமானவன் என்று கூறப்படும் ஞானசம்பந்தன் போன்றோரை புனிதம் படுத்தி உயர்வு படுத்திய பெரிய புராண புளுகுகளைப் பெரியார் எதிர்த்ததில் தவறில்லை. பெரியார் தந்தை பெரியர் என்று தமிழகத்தில் புகழப்படுவதை உங்களைப் போன்ற பார்பனர்கள் என்றுமே தடுக்க முடியாது, முகமூடிப் போட்டுக் கொண்டு (புரொபைல் இல்லா ப்ளாக்கர் முகவரியுடன்) வசை பொழியத்தான் முடியும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14167827684760704122009-11-17T14:15:56.822+08:002009-11-17T14:15:56.822+08:00//தமிழ் காட்டு மிராண்டிகளின் கையில் சிக்கி மொழி பா...//தமிழ் காட்டு மிராண்டிகளின் கையில் சிக்கி மொழி பாழ்பட்டு இருந்த போது அவ்வாறு சொல்லப்பட்டது உண்மைதான். வடமொழி கலந்து செய்யப்பட்ட பழைய மனிப்ப்ரளவ எழுத்து நடை காட்டுமிராண்டி வடிவம் தான். பெரியாருக்கு பாராட்டுகள்//<br /><br />மீண்டும் திசை திருப்பலா?கம்ப இராமாயண்ம்,சிலப்பதிகாரம்,பெரிய புராணம் போன்ற நூல்கள் தமிழில் இருந்ததால் தானே பெரி(ய பொறிக்கி)யார், காட்டு மிராண்டி மொழி என்று வசை பாடினார்.<br />இப்படி சளைக்காம, நீங்க ரீல் விடுவதால், "எங்கே, உண்மையான திராவிடத் தமிழன்" என்று தேடி அலைந்து வரும் குஞ்சுகளுக்கு,நீங்க தான் அவங்க தேடும் உண்மையான திராவிடன் என்ற உண்மையைப் போட்டு உடைத்து, உங்களுக்கு டபுள் அண்ணா பெரியார் விருது வழங்க வகை செய்கிறேன்.Unknownhttps://www.blogger.com/profile/15562203953054248135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25951997667731259442009-11-17T13:59:39.109+08:002009-11-17T13:59:39.109+08:00எல்லா மதத்திலும் இப்படியொரு டுபாக்கூர் கதை இருக்கு...எல்லா மதத்திலும் இப்படியொரு டுபாக்கூர் கதை இருக்கும் போல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29009537319127077492009-11-17T13:44:42.298+08:002009-11-17T13:44:42.298+08:00// maruthu said...
//அந்த ரகசியம் 'தமிழ் சூத்த...// maruthu said...<br />//அந்த ரகசியம் 'தமிழ் சூத்திர பாஷை' என்று தூற்றிய பொறுக்கிகளுக்கு தெரியுமோ என்னவோ ? எதுக்கும் கேட்டு சொல்லுங்களேன்.//<br /><br />என்ன கோவி,இப்படி திசை திருப்பறீங்க?பொறிக்கிகள், "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி" என்று தானே காறி உமிழ்ந்தனர்.மேலும் அது ரகசியம் ஒன்றும் அல்லவே.<br />//<br /><br />தமிழ் காட்டு மிராண்டிகளின் கையில் சிக்கி மொழி பாழ்பட்டு இருந்த போது அவ்வாறு சொல்லப்பட்டது உண்மைதான். வடமொழி கலந்து செய்யப்பட்ட பழைய மனிப்ப்ரளவ எழுத்து நடை காட்டுமிராண்டி வடிவம் தான். பெரியாருக்கு பாராட்டுகள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37988662724655741562009-11-17T13:41:59.450+08:002009-11-17T13:41:59.450+08:00//அந்த ரகசியம் 'தமிழ் சூத்திர பாஷை' என்று ...//அந்த ரகசியம் 'தமிழ் சூத்திர பாஷை' என்று தூற்றிய பொறுக்கிகளுக்கு தெரியுமோ என்னவோ ? எதுக்கும் கேட்டு சொல்லுங்களேன்.//<br /><br />என்ன கோவி,இப்படி திசை திருப்பறீங்க?பொறிக்கிகள், "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி" என்று தானே காறி உமிழ்ந்தனர்.மேலும் அது ரகசியம் ஒன்றும் அல்லவே.Unknownhttps://www.blogger.com/profile/15562203953054248135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54799334820912543582009-11-17T13:28:34.784+08:002009-11-17T13:28:34.784+08:00//ஸ்வாமி ஓம்கார் said...
//ஆபரகாமிய மத நம்பிக்கையி...//ஸ்வாமி ஓம்கார் said...<br />//ஆபரகாமிய மத நம்பிக்கையில் உலகம் அழிந்தாலும் மனித இனம், உயிரினங்கள் அழியக் கூடாது,//<br /><br />நேற்று பாவ மன்னிப்பு என வம்புக்கு இழுத்தீர்கள் :)<br /><br />நேற்றும் இன்று ஆபரகாமிய மதம் என பதிவில் கூறி இருந்தீர்கள்.<br /><br />உங்க பேரை ”அ-னா நீ-னானு” மாத்திபுட்டீங்களா? :)<br />//<br /><br />அவரு வேறங்க. நானும் சார்ட்ஸ் போடுவேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41852011245236540352009-11-17T13:27:50.627+08:002009-11-17T13:27:50.627+08:00//அகல்விளக்கு said...
ஆழமான இடுகை.
இந்த அளவிற்கு ...//அகல்விளக்கு said...<br />ஆழமான இடுகை.<br /><br />இந்த அளவிற்கு கூட ஆழமாக யோசிக்க முடியுமா என யோசிக்கிறேன்<br />//<br /><br />இடுகையில் கப்பல் இருந்தால் ஆழமான இடுகையா ?<br /><br />:)<br /><br />பாராட்டுக்கு நன்றி அகல்விளக்கு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61121875842309647782009-11-17T13:26:59.811+08:002009-11-17T13:26:59.811+08:00//நிகழ்காலத்தில்... said...
வர வர ரொம்ப ஆழமா எழுதற...//நிகழ்காலத்தில்... said...<br />வர வர ரொம்ப ஆழமா எழுதறீங்க..<br /><br />என்னை மாதிரி மெர்க்குரி லைட்களுக்கு புரிபடமாட்டீங்கிது.,<br /><br />கடைசியில இரண்டுவரி என்ன சொல்ல வர்ரீங்க அப்படீன்னு சுருக்கமா எழுதிட்டீங்கன்னா நெம்ப ஒத்தாசையா இருக்கும் :))<br />//<br /><br />என்ன சொல்ல வருகிறேனா ?<br /><br />உலகம் என்றுமே அழியாது, புதுப்பிக்கப்படும் என்று மதங்களே வேறொரு கருத்தும் சொல்லுது, சொர்கம் நரகம் என்று பிலிம் காட்டடதிங்க, மக்களை பயமுறுத்தி எதையும் திணிக்ககதிங்கன்னு சொன்னதாகத் தானே நான் நினைத்தேன்.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90404026808054742922009-11-17T13:24:25.179+08:002009-11-17T13:24:25.179+08:00//maruthu said...
அது சரி கோவி.இந்த தமிழ்ச் சொல்லை...//maruthu said...<br />அது சரி கோவி.இந்த தமிழ்ச் சொல்லை மட்டும் மற்ற சமுதாய்ங்கள் ஏன் உள் வாங்கின?இன்னும் ஒரு சில சொறகள் கூட உள்வாங்க தகுதி இல்லாத மொழியா தமிழ்.<br />//<br /><br />அந்த ரகசியம் 'தமிழ் சூத்திர பாஷை' என்று தூற்றிய பொறுக்கிகளுக்கு தெரியுமோ என்னவோ ? எதுக்கும் கேட்டு சொல்லுங்களேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65280784596386523632009-11-17T13:23:41.843+08:002009-11-17T13:23:41.843+08:00ஆழமான இடுகை.
இந்த அளவிற்கு கூட ஆழமாக யோசிக்க முட...ஆழமான இடுகை.<br /><br />இந்த அளவிற்கு கூட ஆழமாக யோசிக்க முடியுமா என யோசிக்கிறேன்அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.com