tag:blogger.com,1999:blog-10267267.post5102433181469309504..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அல்ஃபோன்ஸா அன்னை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-10267267.post-73992306642750359222010-05-20T23:44:54.668+08:002010-05-20T23:44:54.668+08:00அருமையான கட்டுரை. வாழ்துக்கள்.அருமையான கட்டுரை. வாழ்துக்கள்.mootookinghttps://www.blogger.com/profile/03389734194700269282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65747568617318462492008-10-14T11:11:00.000+08:002008-10-14T11:11:00.000+08:00//ஜோ / Joe said... கோவி.கண்ணன்,கிறிஸ்தவர்கள் மீது ...//ஜோ / Joe said... <BR/>கோவி.கண்ணன்,<BR/>கிறிஸ்தவர்கள் மீது புரிந்து கொள்ள முடியாத வன்மமும் வெறுப்பும் தலைதூக்கி வரும் இந்த கால கட்டத்தில் , பெரும்பான்மை இந்து சகோதரர்கள் உங்களைப் போல பரிவும் புரிந்துணர்வும் கொண்டிருக்கிறார்கள் என்பதே இந்திய கிறிஸ்தவர்களின் ஒரே ஆறுதல் .<BR/><BR/>சில நேரங்களில் படித்தவர்கள் சிலரின் எதிர் வினைகளும் ,இணையத்தில் பரவலால காணப்படும் வன்மமும் அதிர்ச்சியளிக்கிறது .. இவையெல்லாவற்ருக்கும் ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டுள்ள புரிந்துணர்வில் குறைபாடு என்பதே என் கருத்து .<BR/><BR/>மேலும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்போம் .நம்முடைய தமிழ் மண்ணிலாவது ஒன்றுபடுவோம் .<BR/><BR/>பதிவுக்கு மிக்க நன்றி!<BR/>//<BR/><BR/>ஜோ / Joe,<BR/><BR/>பாராட்டுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48196723440762764492008-10-14T09:37:00.000+08:002008-10-14T09:37:00.000+08:00கோவி.கண்ணன், கிறிஸ்தவர்கள் மீது புரிந்து கொள்ள ம...கோவி.கண்ணன்,<BR/> கிறிஸ்தவர்கள் மீது புரிந்து கொள்ள முடியாத வன்மமும் வெறுப்பும் தலைதூக்கி வரும் இந்த கால கட்டத்தில் , பெரும்பான்மை இந்து சகோதரர்கள் உங்களைப் போல பரிவும் புரிந்துணர்வும் கொண்டிருக்கிறார்கள் என்பதே இந்திய கிறிஸ்தவர்களின் ஒரே ஆறுதல் .<BR/><BR/>சில நேரங்களில் படித்தவர்கள் சிலரின் எதிர் வினைகளும் ,இணையத்தில் பரவலால காணப்படும் வன்மமும் அதிர்ச்சியளிக்கிறது .. இவையெல்லாவற்ருக்கும் ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டுள்ள புரிந்துணர்வில் குறைபாடு என்பதே என் கருத்து .<BR/><BR/>மேலும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்போம் .நம்முடைய தமிழ் மண்ணிலாவது ஒன்றுபடுவோம் .<BR/><BR/>பதிவுக்கு மிக்க நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86126022116446352512008-10-13T23:31:00.000+08:002008-10-13T23:31:00.000+08:00// T.V.Radhakrishnan said... அருமையான பதிவு..நீங்க...//<BR/> T.V.Radhakrishnan said... <BR/>அருமையான பதிவு..நீங்கள் சொல்வது போல கல்விக்கு இந்த கிறிஸ்துவ மிஷீனரிகள் ஆற்றிக்கொண்டிருக்கும் யொண்டு மகத்தானது.<BR/>தரம்..ஒழுக்கம்..ஆங்கிலக்கல்வி இப்பள்ளிகளின் ஸ்பெஷாலிட்டி.<BR/>தவிர..கிறிஸ்துவ பாதிரிமார்களைவிட..இந்த கன்னியா ஸ்திரிகள் பங்கு அளவிடமுடியாது.<BR/>இப்படி ஒரு பதிவிட்டமைக்கு என் பாராட்டுகள் கோவி<BR/>//<BR/><BR/>Radhakrishnan ஐயா,<BR/><BR/>கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72629115815537610822008-10-13T23:30:00.000+08:002008-10-13T23:30:00.000+08:00//புதுகை.அப்துல்லா said... அண்ணே நானும் ஓரு கிருத்...//புதுகை.அப்துல்லா said... <BR/>அண்ணே நானும் ஓரு கிருத்துவப் பள்ளியில்தான் படித்தேன்.<BR/><BR/><BR/>சிந்திக்க வேண்டியவங்க சிந்திச்சா சரி<BR/>//<BR/><BR/>அப்துல்லா,<BR/>சிந்திக்க வேண்டியவங்க எப்பவும் சிந்திக்க மாட்டாங்க, புதுசா யாராவது சிந்திக்க நினைத்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33425377102504546192008-10-13T23:29:00.000+08:002008-10-13T23:29:00.000+08:00// மணிகண்டன் said... மிகவும் நல்ல பதிவு. வாழ்த்துக...// மணிகண்டன் said... <BR/>மிகவும் நல்ல பதிவு. வாழ்த்துக்கள் கோவி சார். <BR/><BR/>********* நூற்றில் தொன்னூறு இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள், எதாவது கிறித்துவ பள்ளியில் தான் ஆரம்ப வகுப்போ, உயர்நிலை வகுப்போ படித்திருப்பார்கள், கிறித்துவ மிசனெறிகள் இந்தியாவுக்குள் கிறித்துவ மதத்தைப் கொண்டு வந்திருக்காவிட்டால், பாமரர்களுக்கு ஏட்டுக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்திருக்கும் *********<BR/><BR/>இந்த பத்தியில் இருந்த கருத்தாழத்தை மிகவும் ரசித்தேன்.<BR/><BR/>3:56 PM, October 13, 2008<BR/>//<BR/><BR/>மணிகண்டன்,<BR/><BR/>எடுத்துச் சொல்லி பாராட்டுவதற்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51367961291620519212008-10-13T21:09:00.000+08:002008-10-13T21:09:00.000+08:00அருமையான பதிவு..நீங்கள் சொல்வது போல கல்விக்கு இந...அருமையான பதிவு..நீங்கள் சொல்வது போல கல்விக்கு இந்த கிறிஸ்துவ மிஷீனரிகள் ஆற்றிக்கொண்டிருக்கும் யொண்டு மகத்தானது.<BR/>தரம்..ஒழுக்கம்..ஆங்கிலக்கல்வி இப்பள்ளிகளின் ஸ்பெஷாலிட்டி.<BR/>தவிர..கிறிஸ்துவ பாதிரிமார்களைவிட..இந்த கன்னியா ஸ்திரிகள் பங்கு அளவிடமுடியாது.<BR/>இப்படி ஒரு பதிவிட்டமைக்கு என் பாராட்டுகள் கோவிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90068956373520136562008-10-13T17:46:00.000+08:002008-10-13T17:46:00.000+08:00அண்ணே நானும் ஓரு கிருத்துவப் பள்ளியில்தான் படித்தே...அண்ணே நானும் ஓரு கிருத்துவப் பள்ளியில்தான் படித்தேன்.<BR/><BR/>//என்னைப் பொறுத்து கல்வி தரும் கலைச் செல்வி சரஸ்வதியாக தெரிபவர்கள், தூய வெள்ளையாடையில் அதைச் சிறப்பாகச் செய்யும் கிறித்துவ சகோதரிகள் மட்டுமே.<BR/>//<BR/><BR/><BR/>சிந்திக்க வேண்டியவங்க சிந்திச்சா சரிபுதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16684479046232722182008-10-13T15:56:00.000+08:002008-10-13T15:56:00.000+08:00மிகவும் நல்ல பதிவு. வாழ்த்துக்கள் கோவி சார். *****...மிகவும் நல்ல பதிவு. வாழ்த்துக்கள் கோவி சார். <BR/><BR/>********* நூற்றில் தொன்னூறு இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள், எதாவது கிறித்துவ பள்ளியில் தான் ஆரம்ப வகுப்போ, உயர்நிலை வகுப்போ படித்திருப்பார்கள், கிறித்துவ மிசனெறிகள் இந்தியாவுக்குள் கிறித்துவ மதத்தைப் கொண்டு வந்திருக்காவிட்டால், பாமரர்களுக்கு ஏட்டுக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்திருக்கும் *********<BR/><BR/>இந்த பத்தியில் இருந்த கருத்தாழத்தை மிகவும் ரசித்தேன்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55472470098681392872008-10-13T15:16:00.000+08:002008-10-13T15:16:00.000+08:00//ஆ.ஞானசேகரன் said... நல்ல பதிவு, இன்னும் சொல்லவேண...//ஆ.ஞானசேகரன் said... <BR/>நல்ல பதிவு, இன்னும் சொல்லவேண்டியது நிறைய இருக்கின்றது. சொல்லி இருக்கலாம்!!<BR/>//<BR/><BR/>ஞான சேகர்,<BR/>பதிவின் நீளம் கருதில் கொள்ளவதும் தேவைதான். நீளமாக இருந்தால் பத்திகளை விட்டுவிட்டு படிப்பார்கள், நன்றாகச் சொல்லி இருப்பதெல்லாம் கண்ணில் படாமல் போகும். மையம் தொட்டு ஓரளவு நீளம் குறைவாக எழுதுவது மிகத் தேவையான ஒன்று !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53882618272095654782008-10-13T15:14:00.001+08:002008-10-13T15:14:00.001+08:00//Robin said... தற்போதெல்லாம் மனிதர்களுக்கு சேவை ச...//Robin said... <BR/>தற்போதெல்லாம் மனிதர்களுக்கு சேவை செய்பவர்களைவிட மனிதர்களை கொல்பவர்களுக்கு மட்டுமே அதிக மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படுகிறது.<BR/><BR/>12:25 PM, October 13, 2008<BR/>//<BR/><BR/>மதங்களை கடவுள் வழி நடத்திய வரை நன்றாக இருந்திருக்கிறது, அதன் பிறகு இவர்களே நடத்துவதாக எடுத்துக் கொண்டதானால் சீரழிந்துவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மதத்தின் தவறு அல்ல, மதவாதிகளின் தவறுகள் தான் எல்லா கொடுமைக்கும் காரணம். மதத்தையும் மதவாதிகளையும் இனி பிரிக்கவும் முடியாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40147573905341994512008-10-13T15:12:00.000+08:002008-10-13T15:12:00.000+08:00//Robin said... - இந்த உண்மையை பலரும் உணராமல் கிறி...//Robin said... <BR/>- இந்த உண்மையை பலரும் உணராமல் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவதுதான் கொடுமை. கிறிஸ்தவ மிஷனரிகள் பலர் தமிழ் இலக்கியத்திற்கும் அரிய பங்காற்றியுள்ளனர். பதிவிற்கு நன்றி.//<BR/><BR/>ராபின், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சீகன் பால்கு வீரமாமுனிவர் போன்றோர் தமிழ் இலக்கியங்களில் கரைகண்டவர்கள், அவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் எப்போது படித்தாலும் குலுங்கி சிரிக்கவைப்பவை. தமிழுக்கு அச்செழுத்துக்களை உருவாக்கித் தந்தவர்களே கிறித்துவ மிஷனரிகள் தான். இந்தியாவில் முதன் முறை அச்சேறிய மொழியாக தமிழ் சிறப்பு பெற்றது கிறித்துவர்களால் தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12642229040869456262008-10-13T13:08:00.000+08:002008-10-13T13:08:00.000+08:00நல்லவேலை . நானே அதை எடுக்கலாமுன்னுதான் மீண்டும் வந...நல்லவேலை . நானே அதை எடுக்கலாமுன்னுதான் மீண்டும் வந்தேன்.<BR/><BR/>நன்றி கண்ணன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86665835836570713952008-10-13T12:29:00.000+08:002008-10-13T12:29:00.000+08:00நல்ல பதிவு, இன்னும் சொல்லவேண்டியது நிறைய இருக்கின்...நல்ல பதிவு, இன்னும் சொல்லவேண்டியது நிறைய இருக்கின்றது. சொல்லி இருக்கலாம்!!ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21356067333786817122008-10-13T12:25:00.000+08:002008-10-13T12:25:00.000+08:00தற்போதெல்லாம் மனிதர்களுக்கு சேவை செய்பவர்களைவிட மன...தற்போதெல்லாம் மனிதர்களுக்கு சேவை செய்பவர்களைவிட மனிதர்களை கொல்பவர்களுக்கு மட்டுமே அதிக மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படுகிறது.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79639719010618652912008-10-13T12:22:00.000+08:002008-10-13T12:22:00.000+08:00//நூற்றில் தொன்னூறு இந்தியர்கள் குறிப்பாக இந்துக்க...//நூற்றில் தொன்னூறு இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள், எதாவது கிறித்துவ பள்ளியில் தான் ஆரம்ப வகுப்போ, உயர்நிலை வகுப்போ படித்திருப்பார்கள், கிறித்துவ மிசனெறிகள் இந்தியாவுக்குள் கிறித்துவ மதத்தைப் கொண்டு வந்திருக்காவிட்டால், பாமரர்களுக்கு ஏட்டுக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்திருக்கும், கால்டுவெல் ஐயர் போன்ற பாதிரிமார்கள் வந்திருக்காவிட்டால் தமிழர்கள் நாகரீகமற்றவர்கள், தமிழும் வடமொழியில் இருந்து பிறந்த நீச பாசை என்று கூறும் தமிழ்தூற்றிகளின் ஏச்சுக்களை உண்மை என்று நம்பி குறுகிக் கொண்டு இருந்திருப்போம்.//- இந்த உண்மையை பலரும் உணராமல் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவதுதான் கொடுமை. கிறிஸ்தவ மிஷனரிகள் பலர் தமிழ் இலக்கியத்திற்கும் அரிய பங்காற்றியுள்ளனர். பதிவிற்கு நன்றி.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76519075900171105962008-10-13T11:57:00.000+08:002008-10-13T11:57:00.000+08:00துளசி அம்மா,தாங்கள் சுட்டிக் காட்டிய பிழையை திருத்...துளசி அம்மா,<BR/><BR/>தாங்கள் சுட்டிக் காட்டிய பிழையை திருத்திவிட்டு உங்கள் பின்னூட்டத்தை எடுத்துவிட்டேன். படிப்பவர்களுக்கு அதுதான் மனதில் நிற்கும் அதை தவிர்கலாம் என்று தங்கள் பின்னூட்டத்தை நீக்கினேன். மன்னிக்க வேண்டும் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33848876900176245902008-10-13T11:51:00.000+08:002008-10-13T11:51:00.000+08:00//கிருஷ்ணா said... அருமையான பதிவு//கிருஷ்ணா,எனது ப...//கிருஷ்ணா said... <BR/>அருமையான பதிவு<BR/>//<BR/><BR/>கிருஷ்ணா,<BR/><BR/>எனது பல பதிவுகளில் பாராட்டி பின்னூட்டமிடுகிறீர்கள், உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16086054498204998122008-10-13T11:48:00.000+08:002008-10-13T11:48:00.000+08:00அருமையான பதிவுஅருமையான பதிவுகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/17592588155869080684noreply@blogger.com