tag:blogger.com,1999:blog-10267267.post5085960616898210680..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஒவ்வாமை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10267267.post-36423422788664539722007-03-31T14:43:00.000+08:002007-03-31T14:43:00.000+08:00//நண்பர்களே உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விலங்க...//நண்பர்களே உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விலங்குகள், ஊர்வன உண்டா ? //<BR/>அதைப் பற்றி தனி பதிவே நான் போடலாம்.சரி உங்களுக்காக சுருக்கமாக சொல்கின்றேன் :)<BR/><BR/>கரப்பான் பூச்சி,புழு,அட்டை,சிலந்தி,நாய்(esp சோறி புடிச்ச நாய்),குரங்கு(ஒரு தடவை கடிக்க வந்துருச்சி),பாம்பு(ஆனால் சிங்கப்பூர் zoo வில மலைப்பாம்போடு படம் எல்லாம் பிடிச்சு இருக்கேன்),பல்லி,ஒணான்,உடும்பு,எருமை,காட்டு பன்றி,....மொத்ததில் எனக்கு மிருகங்களைக் கண்டாலே பயம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68847216727425571042007-03-31T14:07:00.000+08:002007-03-31T14:07:00.000+08:00//ஒவ்வாமை, பயம், டென்சன் எல்லாம் சில மனிதர்களைப் ப...//ஒவ்வாமை, பயம், டென்சன் எல்லாம் சில மனிதர்களைப் பார்க்கும் போது தான்! :)//<BR/><BR/>பொன்ஸ் அம்மா,<BR/><BR/>வெளியே மிதக்கும் அய்யா,சிங்கப்பூர் கருப்பு போன்றவர்கள் ஒரு மாதிரி ஆசாமிங்க தான்.அதுக்காக இப்படியா கேவலமா எழுதுவது?<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55748620261711733192007-03-31T13:07:00.000+08:002007-03-31T13:07:00.000+08:00//'ப்ல் கிட்டி' மயங்கிவிடுவார்கள்//பல் கட்டிகோவியா...//'ப்ல் கிட்டி' மயங்கிவிடுவார்கள்//<BR/><BR/>பல் கட்டி<BR/><BR/>கோவியாரே! எனக்கு தாங்கள் கூறியதுபோல் பல்லி, கரப்பான் பூச்சிகளின்மேல் பயமோ அல்லது ஒவ்வாமையோ கிடையாது, பொன்ஸ் அக்காவைப் போல் நானும் அதனுடன் நட்பு முறியிலேயே பழகுவேன்!<BR/><BR/> நல்ல பதிவை படிக்காமல் கால தாமதத்திற்க்கு மன்னிக்கவும்!அதற்குக் காரணம் தங்களின் பதிவில் இருக்கும் அந்த பாம்புதான்!ஐய்யோ சொல்லும் போதே எனக்கு ஒருவித பயம் வருகின்றது! மை ஃபிரண்ட் சொன்னது போல் உங்கள் பதிவிலிருக்கும் பாம்பும் பயங்கரம்(உமக்கு வேறு படமே கிடைக்கலையா?),பாம்பிற்க்கு பக்கத்திலிருக்கும் கருத்துக்களைக்கூடப் படிக்காமல் நேரடியாக படத்தின் கீழிருந்துதான் படிக்க முடிந்தது!<BR/><BR/>சேரில் உக்கார்ந்து டீவி பார்க்கும் போது அல்லது திரைப்படங்களில் பாம்பைப் பார்த்தால் கால்களை தூக்கி மேலே வைத்துக் கொள்வேன்(காலூக்கு கீழே ஊர்வது போன்ற ஒரு பய உணர்வு),<BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20264235996151858742007-03-31T11:38:00.000+08:002007-03-31T11:38:00.000+08:00ஒவ்வாமை உள்ளுக்குள் ஒளிர்ந்தாலும்ஒவ்வி நடக்கும் தன...ஒவ்வாமை உள்ளுக்குள் ஒளிர்ந்தாலும்<BR/>ஒவ்வி நடக்கும் தன்மை மனிதனுக்கு மட்டுமே உண்டு!<BR/><BR/>மற்ற இனங்களுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் பெரும் வேறுபாடு இது!<BR/><BR/>அதைத்தான் வள்ளலாரும்,<BR/>"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்"<BR/>எனச் சொல்லி இருக்கிறார்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32693514009588874912007-03-31T11:35:00.000+08:002007-03-31T11:35:00.000+08:00//ஒவ்வாமை, பயம், டென்சன் எல்லாம் சில மனிதர்களைப் ப...//ஒவ்வாமை, பயம், டென்சன் எல்லாம் சில மனிதர்களைப் பார்க்கும் போது தான்! :)///<BR/><BR/>,, ,, ,, ,, எனக்கும்....மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39648983778848009192007-03-31T02:04:00.000+08:002007-03-31T02:04:00.000+08:00கண்ணா,என்னால் இந்த பதிவை படிக்க முடியவில்லை. அந்த ...கண்ணா,<BR/><BR/>என்னால் இந்த பதிவை படிக்க முடியவில்லை. அந்த சர்ப்பத்தை பார்த்தாலே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்குது..<BR/><BR/>மன்னிச்சிடுங்கள்.MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41451016753110019672007-03-28T13:30:00.000+08:002007-03-28T13:30:00.000+08:00எனக்கு விலங்குகளிடத்தில் ஒவ்வாமை இல்லவே இல்லை.. பல...எனக்கு விலங்குகளிடத்தில் ஒவ்வாமை இல்லவே இல்லை.. பல்லி ரொம்ப friend. பல்லி இருக்கும் அறையில் மட்டும் தான் உட்கார்ந்து பாடம் படிப்பேன் என்று அடம்பிடிப்பேன்.<BR/><BR/>கரப்பு, மரவட்டை, தும்பி, பட்டாம்பூச்சி போன்ற கையில் பிடிக்கக் கூடிய அளவு பெரிய பூச்சிகளைப் பிடித்துத் தூர எறிந்துவிடுவேன் (யாராச்சும் பார்த்து அடிச்சி கொன்னுடறதுக்குள்ளே...). நாய், பூனை, யானை, பன்றி, பசு, எருமை, ஒட்டகம், குதிரை, கழுதை என்று தெருவில் பார்த்திருக்கும் மிருகங்களைப் பார்த்தும் ஒவ்வாமை ஏதும் இல்லை. <BR/><BR/>ஒவ்வாமை, பயம், டென்சன் எல்லாம் சில மனிதர்களைப் பார்க்கும் போது தான்! :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82857142410507722002007-03-28T12:17:00.000+08:002007-03-28T12:17:00.000+08:00முதல் பின்னூட்டம் வந்ததா?பாம்பு,தேளைவிட சின்ன புழு...முதல் பின்னூட்டம் வந்ததா?பாம்பு,தேளைவிட சின்ன புழுவப் பார்த்தாதான்'உவ்வே'ன்னு குமட்டும்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42791575194133384232007-03-28T10:17:00.000+08:002007-03-28T10:17:00.000+08:00எனக்கு சின்ன வயதிலிருந்து பயமே கிடையாது. ஒரு சமயம்...எனக்கு சின்ன வயதிலிருந்து பயமே கிடையாது. ஒரு சமயம் பாம்பாட்டி பாம்பை ஆட வைத்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் ஒருவித சங்கடம் வந்தது உண்மை. அது பயம்ன்னு சொல்ல முடியவில்லை. இன்று கூட எங்கள் வீட்டு பின்புறத்தில் சிறு பாம்பு ஒன்னு அழகா சுருண்டு மரத்துல ராஜாவாட்டம் தெனாவட்டா உட்கார்ந்திருந்ததை பாத்ததும் போட்டோ எடுக்கணும்ன்னு தான் தோணியது. இது நீங்கள் சொன்ன ஒவ்வாமை கீழ் வருமா?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.com