tag:blogger.com,1999:blog-10267267.post5003213800827173181..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சென்னை பட்டாளம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-10267267.post-34853318587632936992009-02-24T14:16:00.000+08:002009-02-24T14:16:00.000+08:00dear kannan i,m arun .mail my photo to me sarun56...dear kannan<BR/> i,m arun .<BR/>mail my photo to me<BR/> <BR/><BR/>sarun566@gmail.com<BR/><BR/>then very soon i,ll try to start a blogBEST FUNDS ARUNhttps://www.blogger.com/profile/11049460313388037152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50764633209473247522009-02-07T01:17:00.000+08:002009-02-07T01:17:00.000+08:00மிகுதியா பேசியது சையத் என்றி போட்டிருக்கிறீர்கள்.....மிகுதியா பேசியது சையத் என்றி போட்டிருக்கிறீர்கள்..<BR/><BR/>அது நான் இல்லீங்கோ...அவர் பெயர் இஸ்மாயில்...சுனாமி எச்சரிக்கை கருவி<BR/>ஆய்வாளர்..அவரே தான்...அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16240892357086219212009-02-06T00:21:00.000+08:002009-02-06T00:21:00.000+08:00இன்ப அதிர்ச்சி...நன்றி கோவி அண்ணன் அவர்களே !!!!எங்...இன்ப அதிர்ச்சி...நன்றி கோவி அண்ணன் அவர்களே !!!!<BR/><BR/>எங்க போட்டோவ கூட போட்டதுக்கு...<BR/><BR/>உங்களை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6433667017034960252009-02-05T23:16:00.000+08:002009-02-05T23:16:00.000+08:00//* புரூனோ சார் ஏனோ மிகுதியாக பேசவில்லை, மேலே நடந்...//* புரூனோ சார் ஏனோ மிகுதியாக பேசவில்லை, மேலே நடந்த சந்திப்பை விட கீழே உற்சாகமாக இருந்தார்.//<BR/><BR/>கண்ணீர் புகை குண்டினால் ஒரே கண்ணீர். :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28789202929489022302009-02-05T23:15:00.000+08:002009-02-05T23:15:00.000+08:00//* எங்காவது பெரும் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைய...//* எங்காவது பெரும் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகையெல்லாம் தேவை இல்லை, டோண்டு சாரிடம் மைக் கொடுத்து இஸ்ரேல் பற்றி பேசச் சொல்லுங்க ஈ காக்காய் கூட அங்கிருக்காது என்று டோண்டு இஸ்ரேல் பற்றி சிறப்பு விவாத உரையாற்றிய போது எழுந்து வந்த நண்பர்கள் கிழே இளைப்பாறிக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள். 'நீங்களும் வந்துட்டிங்களா கோவி?' புரூனோ சார் கேட்டார். அவர் முதலில் எழுந்து சென்றதாக மற்றவர்கள் சொன்னார்கள். உண்மையா புரூனோ சார் ? :)//<BR/><BR/>ஹி ஹி ஹி :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19938327037465793502009-02-05T22:34:00.000+08:002009-02-05T22:34:00.000+08:00கமெண்டுகள் சூப்பர் கோவி-ஜி!!!கமெண்டுகள் சூப்பர் கோவி-ஜி!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44511832531347327252009-02-05T22:00:00.000+08:002009-02-05T22:00:00.000+08:00கோவி.கண்ணன் said... // K.R.அதியமான் said... Dear K...கோவி.கண்ணன் said... <BR/>// K.R.அதியமான் said... <BR/>Dear Kovi,<BR/><BR/>I couldn't call you for the past one week due to personal work and hurry bury. missed meeting you at Adyar ! hope to meet you next time.<BR/>pls mail me the link about our birthday to a*****@gmail.com<BR/>Writer Gyanai mailed his wishes on seeing your post and we became good freinds after that. :))<BR/><BR/><BR/>anbudan//<BR/><BR/>அதி,<BR/><BR/>அப்படியா மகிழ்ச்சி ... இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறீர்கள் கூடுதல் பொறுப்புகள் இருக்கிறது என்பது புரிந்து கொள்ள முடிவது தான். அடுத்த முறை சந்திப்போம் !<BR/><BR/>மின் அஞ்சல் முகவரி உங்கள் பின்னூட்டத்தில் இருக்கிறது அதனால் எடுத்துவிட்டேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64221723711516018432009-02-05T21:57:00.000+08:002009-02-05T21:57:00.000+08:00//’டொன்’ லீ said... ம்...உலகம் சுற்றும் பதிவராக மா...//’டொன்’ லீ said... <BR/>ம்...உலகம் சுற்றும் பதிவராக மாறுகின்றீர்கள் போல்...//<BR/><BR/>டொன்லீ,<BR/>தமிழ்நாடு, பெங்களூர், சிங்கை, மலேசியா இதுதான் உலகமா ?<BR/>:)<BR/><BR/><BR/>//அஜெண்டா சூட்சுமத்தை இப்பதான் நான் புரிந்து கொண்டேன்...:-)<BR/>//<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66956334036417174942009-02-05T21:56:00.000+08:002009-02-05T21:56:00.000+08:00// தேனியார் said... ஐ... எனக்கும் நெரய பேர் தெரியு...// தேனியார் said... <BR/>ஐ... எனக்கும் நெரய பேர் தெரியும்.<BR/>//<BR/><BR/>அப்படியா ? அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் பலரை நன்றாக அறிந்து கொள்வீர்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61237000933688352812009-02-05T19:30:00.000+08:002009-02-05T19:30:00.000+08:00ம்...உலகம் சுற்றும் பதிவராக மாறுகின்றீர்கள் போல்.....ம்...உலகம் சுற்றும் பதிவராக மாறுகின்றீர்கள் போல்...<BR/><BR/>அஜெண்டா சூட்சுமத்தை இப்பதான் நான் புரிந்து கொண்டேன்...:-)சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49752926601435202222009-02-05T18:51:00.000+08:002009-02-05T18:51:00.000+08:00ஐ... எனக்கும் நெரய பேர் தெரியும்.ஐ... எனக்கும் நெரய பேர் தெரியும்.வெற்றிhttps://www.blogger.com/profile/05584015805433906806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17898276855732738642009-02-05T14:31:00.000+08:002009-02-05T14:31:00.000+08:00//வால்பையன் said... படங்களுடன் சந்திப்பை சுருக்கமா...//வால்பையன் said... <BR/>படங்களுடன் சந்திப்பை சுருக்கமாக விவரித்திருந்தது அருமை.<BR/>படங்கள் எடுத்தது யாருன்னு சொல்லவேயில்லை<BR/>//<BR/><BR/>வால்,<BR/>பாராட்டுக்கு நன்றி !<BR/>நான் இருக்கும் படங்களை எனது நண்பர் எடுத்தார். மற்றவைகள் நானே எடுத்தேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60152961608283284262009-02-05T14:30:00.000+08:002009-02-05T14:30:00.000+08:00//T.V.Radhakrishnan said... பதிவில் விடுபட்டு போன...//T.V.Radhakrishnan said... <BR/>பதிவில் விடுபட்டு போனது..<BR/>சந்திப்பில்..கோவி..சிங்கை பதிவர் சார்பில் அனைவருக்கும்..வாழ்த்துக்கள் கூறியது..<BR/><BR/>//<BR/><BR/>ஐயா,<BR/>சந்திப்பில் அதை மட்டும் தான் நான் சொன்னேன் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85575652579865674372009-02-05T14:28:00.001+08:002009-02-05T14:28:00.001+08:00//narsim said... கலக்கல் கமெண்ட்ஸ் தல//நர்சிம் நன...//narsim said... <BR/>கலக்கல் கமெண்ட்ஸ் தல<BR/>//<BR/><BR/>நர்சிம் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78100435920652435752009-02-05T14:28:00.000+08:002009-02-05T14:28:00.000+08:00//ராம்.CM said... நல்லாயிருந்தது....//திரு ராம், ந...//ராம்.CM said... <BR/>நல்லாயிருந்தது....<BR/>//<BR/><BR/>திரு ராம், நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6189349746346822512009-02-05T14:27:00.000+08:002009-02-05T14:27:00.000+08:00//ஜ்யோவ்ராம் சுந்தர் said... நண்பர் பைத்தியக்காரனு...//ஜ்யோவ்ராம் சுந்தர் said... <BR/>நண்பர் பைத்தியக்காரனும் நானும் அன்று நடந்த முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டிலும் பொதுக்கூட்டத்திலும் கலந்த கொள்ளச் சென்றிருந்தோம். அதனால்தான் வர இயலவில்லை :(//<BR/><BR/><BR/>அது கேள்வி பட்டேன்.<BR/><BR/>//வந்தால் உங்களைச் சந்தித்திருக்கலாம். ப்ச்... அடுத்தமுறை பார்ப்போம் :)<BR/>//<BR/><BR/>உறுதியாக !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23603614991717687752009-02-05T14:26:00.000+08:002009-02-05T14:26:00.000+08:00//முரளிகண்ணன் said... கோவிஜி,வேலை இப்போது அதிகம். ...//முரளிகண்ணன் said... <BR/>கோவிஜி,<BR/><BR/>வேலை இப்போது அதிகம். அமர்ந்த இடத்திலிருந்து இங்கும் அங்கும் நகர முடியவில்லை. அதுதான் எடைக்கு காரணம். இனிமேல் ஜாகிங் போகப் போகிறேன்.<BR/><BR/>உங்கள் கமெண்டுகள் சூப்பர்<BR/>//<BR/><BR/>அதனால் என்ன ? எடைக்கு எடை காணிக்கை செலுத்துகிறேன் என்று வேண்டிக் கொள்பவர்கள் கவலைப் பட வேண்டிய ஒன்று ! உங்களுக்கு எதும் வேண்டுதல் இருந்தால் ஜாகிங் போங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76882554279015426992009-02-05T14:24:00.000+08:002009-02-05T14:24:00.000+08:00//ஜோதிபாரதி said... //அண்டை நாடான கர்நாடகாவிற்கும்...//ஜோதிபாரதி said... <BR/>//அண்டை நாடான கர்நாடகாவிற்கும் சென்று வந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். //<BR/><BR/>ஒரு திருத்தம், <BR/><BR/>அ(ச)ண்டை நாடான கர்நாடகாவிற்கும் சென்று வந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.<BR/><BR/>இப்படி இருக்க வேண்டும்<BR/>//<BR/><BR/>மறுபடியும் திருத்தம், தமிழ் நாடு என்பது தனி நாடு அல்ல, தனி மாநிலம். 'நாடு' என்பது பெயர் சொல் மட்டுமே. அது கருநாடகாவிற்கும் பொருந்தும், கருநாடகம் தனி நாடு இல்லை, தனி மானிலம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-301401020282908272009-02-05T14:23:00.000+08:002009-02-05T14:23:00.000+08:00//அத்திரி said... அது எப்படி எல்லாருமே அதிஷாவை பாத...//அத்திரி said... <BR/>அது எப்படி எல்லாருமே அதிஷாவை பாத்த உடனே கட்டிப்பிடிக்கிறீங்க.........<BR/>//<BR/><BR/>அப்படியா சொல்றிங்க, சென்ற முறை ஜூன் மாதத்தில் நான் சென்ற சென்னை சந்திப்புக்கு நானும் வந்திருந்தேன் என்று அவர் சொல்லித்தான் எனக்கு நினைவே வந்தது. இப்ப அதிஷான்னே அதிருதுல்ல அந்த அதிர்ச்சியை உணரத்தான் எல்லோரும் கட்டிப்பிடிக்கிறார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1244037965827900542009-02-05T14:21:00.000+08:002009-02-05T14:21:00.000+08:00//ஜோதிபாரதி said... பதிவர் சந்திப்பிற்காகவே தங்கள்...//ஜோதிபாரதி said... <BR/>பதிவர் சந்திப்பிற்காகவே தங்கள் தாய் நாடான தமிழ் நாட்டிற்கும்(இந்தியா நம்ம நாடு இல்லைன்னு சிலர் சொல்கிறார்கள். ஆனா நான் சொல்லுறேன். இந்தியா என்றொரு நாடுண்டு அங்கு ஏலம் கிராம்பு மிக உண்டும் பொன்னும் பொருளும் பல உண்டு, ஆனால் போக்கறியாதோர் நிரம்ப உண்டு), //<BR/><BR/>ஜோபா, கவிஜையா ? இந்தியா நம்ம நாடு இல்லைன்னு சொல்லமாட்டாங்களே, உங்க நாடு இல்லைன்னு தானே சொல்லுவாங்க. :) உள் குத்து அரசியல் கவனமாக படிக்கவும், புரியவில்லை என்றால் போன் செய்து கேட்கவும் :))))<BR/><BR/>//அண்டை நாடான கர்நாடகாவிற்கும் சென்று வந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.//<BR/><BR/>பெங்களூர் எனக்கு பிடித்த ஊர்தான். <BR/> <BR/>//மற்றபடி, மண்(ன்) மோகனையும், கருணா "நிதி"யையும் ஈழப் பிரச்சனையில் சமாதானப் படுத்தச் சென்றதாக ஒரு வ தந்தி உலவிக் கொண்டிருந்தது. அது பற்றி நீங்கள் வாய் திறக்கவே இல்லையே ஏன்? இறை, ஆ(ண்)மை இதுபோன்ற பிரச்சனைகள் தலை தூக்கும் என்பதாலா?//<BR/><BR/>நான் போன நேரம் இரண்டு பேருமே படுத்துட்டாங்க, அப்பறம் ? பேசாவது வார்த்தையாவது ! :)))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37020918084307376072009-02-05T14:18:00.000+08:002009-02-05T14:18:00.000+08:00//அத்திரி said... படங்கள் எல்லாம் ஓகே.. உங்களுக்கு...//அத்திரி said... <BR/>படங்கள் எல்லாம் ஓகே.. உங்களுக்கு எப்படியும் 50 வயதிருக்கும் என்றிருந்தேன்...//<BR/><BR/>எல்லோருமே அப்படித்தான் கருதுகிறார்கள். அதற்காகவே அடிக்கடி புகைப்படம் போடுகிறேன் :)<BR/><BR/>//சில தவிர்க்க முடியாத காரணங்களால் அன்று என்னால் வர இயலவில்லை...மறுபடியும் சந்திக்கலாம்<BR/>//<BR/><BR/>பரவாயில்லை. அடுத்த முறை சந்திப்போம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3924689529278699492009-02-05T14:17:00.000+08:002009-02-05T14:17:00.000+08:00படங்களுடன் சந்திப்பை சுருக்கமாக விவரித்திருந்தது அ...படங்களுடன் சந்திப்பை சுருக்கமாக விவரித்திருந்தது அருமை.<BR/>படங்கள் எடுத்தது யாருன்னு சொல்லவேயில்லைவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59825979476421004782009-02-05T14:16:00.000+08:002009-02-05T14:16:00.000+08:00//Cable Sankar said... முரளியிடம் கேட்க வேண்டும் ந...//Cable Sankar said... <BR/>முரளியிடம் கேட்க வேண்டும் நிஜம்தானா என்று..?<BR/>//<BR/><BR/>பால் பவுடர் எந்த கடையில் வாங்குகிறார் என்று பார்த்து, அந்த கடையில் எத்தனை நாளைக்கு ஒருமுறை பால் பவுடர் வாங்குகிறார் என்று கடைக்காரரிடம் கேட்டுப் பாருங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54249327621512136592009-02-05T14:15:00.000+08:002009-02-05T14:15:00.000+08:00//Cable Sankar said... சூப்பரான நகைச்சுவை மிளிரும்...//Cable Sankar said... <BR/>சூப்பரான நகைச்சுவை மிளிரும் பதிவு கண்ணன் சார்..<BR/>//<BR/><BR/>நன்றி சங்கர் சார். உங்களைப் போன்ற பெரும்புள்ளிகளை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66059909951390088422009-02-05T14:14:00.001+08:002009-02-05T14:14:00.001+08:00//துளசி கோபால் said... படங்களுக்கு நன்றி.//பாராட்ட...//துளசி கோபால் said... <BR/>படங்களுக்கு நன்றி.//<BR/><BR/>பாராட்டுக்கும் நன்றி !<BR/><BR/>//இதுக்கு இன்னொரு பெயர் 'சரித்திரம்':-)<BR/>//<BR/><BR/>சுய சரித்திரமாக எழுதாதவரை சரித்திரம் சகிக்க முடியும். சரிதானே !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com