tag:blogger.com,1999:blog-10267267.post4953569125170522655..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இளங்கோவடிகள் (கண்ணகி), பாரதி யார் தீவிரவாதி ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-10267267.post-42639862809017741562009-12-05T18:56:40.933+08:002009-12-05T18:56:40.933+08:00உங்கள் பதிவுகளை படிக்கும் ஆர்வம் இந்த கட்டுரையை பட...உங்கள் பதிவுகளை படிக்கும் ஆர்வம் இந்த கட்டுரையை படித்ததும் ஏற்படுகிறது தொடர்ந்து பேசுவோம்<br />நன்றி<br />பாலாபரிதியன்பன் https://www.blogger.com/profile/06209576602153964420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72540858276265925212008-04-18T13:45:00.000+08:002008-04-18T13:45:00.000+08:00//ILA(a)இளா said... //அரசியல் அசிங்கம் //ஜாதி அரசி...//ILA(a)இளா said... <BR/>//அரசியல் அசிங்கம் //<BR/>ஜாதி அரசியல் அசிங்கம்னு மாத்திருங்க..<BR/>//<BR/><BR/>இளா,<BR/><BR/>நான் அசிங்கத்துக்கு முன் 'அரசியல்' அடைமொழி போட்டேன், நீங்கள் மேலும் ஒரு அடைமொழி சேர்க்கச் சொல்கிறீர்கள், நீங்கள் சொல்வது தான் இடுகைக்கு பொருத்தமானதும்.<BR/>மி(க்)க நன்றி !<BR/><BR/>மாற்றிவிட்டேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85065017048046688612008-04-18T13:44:00.000+08:002008-04-18T13:44:00.000+08:00//Thamizhan said... பாவம்!ஜெகத்தினை அழித்திடுவோம் ...//Thamizhan said... <BR/>பாவம்!ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற புரட்சிக் கவிஞரை மயிலாப்பூர் பட்டினி போட்டுக் கொன்றது.புதுவையில் இருந்திருந்தால் பட்டினியில் செத்திருக்க மாட்டார்!<BR/>இளங்கோவடிகள் கண்ணகி என்ன கோபத்தில் போனாலும் காட்ட வேண்டியவரிடந்தான் காட்டியுள்ளார்.<BR/>வாயில் காவலரை மரியாதையுடன் <BR/>வாயிலோயே வாயிலோயே என்றழைப்பவர் பாண்டிய மன்னரைத்<BR/>தேரா மன்னா என்றழைக்கிறார்.<BR/><BR/>கலைஞர் விளக்கு விழுந்து மதுரை எரிவது போல் காண்பித்துள்ளார்.<BR/>//<BR/><BR/>Thamizhan,<BR/><BR/>என்ன விளக்கம் கொடுத்தாலும் ... அதெல்லாம் இல்லை ஒப்புக் கொள்ள மாட்டேன், கண்ணகி தமிழ்பெண் அதனால் அவள் செய்தது (தமிழ்) தீவிரவாதம்,<BR/>பாரதி புரட்சிக்கென்றே பிற(ழ்)ந்தவர் அவர் சொன்னால் அது புரட்சி.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35961960871211531392008-04-18T04:36:00.000+08:002008-04-18T04:36:00.000+08:00//அரசியல் அசிங்கம் //ஜாதி அரசியல் அசிங்கம்னு மாத்த...//அரசியல் அசிங்கம் //<BR/>ஜாதி அரசியல் அசிங்கம்னு மாத்திருங்க..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15298175289765411452008-04-17T08:13:00.000+08:002008-04-17T08:13:00.000+08:00பாவம்!ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற புரட்சிக் கவிஞர...பாவம்!ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற புரட்சிக் கவிஞரை மயிலாப்பூர் பட்டினி போட்டுக் கொன்றது.புதுவையில் இருந்திருந்தால் பட்டினியில் செத்திருக்க மாட்டார்!<BR/>இளங்கோவடிகள் கண்ணகி என்ன கோபத்தில் போனாலும் காட்ட வேண்டியவரிடந்தான் காட்டியுள்ளார்.<BR/>வாயில் காவலரை மரியாதையுடன் <BR/>வாயிலோயே வாயிலோயே என்றழைப்பவர் பாண்டிய மன்னரைத்<BR/>தேரா மன்னா என்றழைக்கிறார்.<BR/><BR/>கலைஞர் விளக்கு விழுந்து மதுரை எரிவது போல் காண்பித்துள்ளார்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53293593668466030142008-04-16T23:14:00.000+08:002008-04-16T23:14:00.000+08:00//TBCD said... "பாரதி" யார் என்று அவ்வப்போது ஆள் ஆ...//TBCD said... <BR/>"பாரதி" யார் என்று அவ்வப்போது ஆள் ஆளுக்கு வேட்டியயை உருவினால், கொஞ்ச பேர் ரொம்ப வருத்தப்படுவாங்களே... :)<BR/><BR/>இன்னும் கொஞ்ச நாளில், கண்+ணகி என்றுச் சொல்லி,<BR/>ணகி என்பது, இந்தி..இந்தியின் மூலம் தேவ பாடை என்றுச் சொல்லி,கண்ணகிக்கும் உரிமை கோருவாங்க..<BR/><BR/>7:10 PM, April 16, 2008<BR/>//<BR/><BR/>டிபிசிடி ஐயா,<BR/><BR/>பாரதி பஞ்சகச்சம் மாதிரி கட்டுவாரே, அவரின் வேட்டியை உருவுவது சுலபமா என்ன ? வே.மதிமாறன் ஐயா தான் அதை செய்ய முயன்று கொண்டிருக்கிறார்.<BR/><BR/>பாரதி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் சொல்லும் புனித பிம்பங்கள், கண்ணகி - மதுரை 'பற்றிய' சிலப்பதிகாரத்தை குறிப்பிட்டு, கண்ணகியை தீவிரவாதி ரேஞ்சுக்கு சிலர் பழித்து எழுதும் போது அதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64439578748884083982008-04-16T23:10:00.000+08:002008-04-16T23:10:00.000+08:00// யோகன் பாரிஸ்(Johan-Paris) said... உண்மை இதுவே!!...// யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/>உண்மை இதுவே!!!//<BR/><BR/>யோகன் ஐயா,<BR/><BR/>நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9033630540410480562008-04-16T23:08:00.000+08:002008-04-16T23:08:00.000+08:00//ஜோதிபாரதி...saidகாவியக் கவிஞர் வாலி தான் "தரைமேல...//ஜோதிபாரதி...said<BR/>காவியக் கவிஞர் வாலி தான் "தரைமேல் பிறக்கவைத்தான்" எழுதினார். அவரே "முக்காலா முக்காப்புலா" எழுதினார். "விழியில் விழுந்து இதயம் நுழைந்து" எழுதிய கருப்பட்டிக் கவிஞன் தான் "டேக் இட் ஈசி பாலிசி" என்று எழுதினான். இவர்களை எப்படி ஒப்பிடுவது?<BR/><BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.//<BR/><BR/>ஜோதி,<BR/><BR/>வேறெந்த கவிஞர்களைவிட எனக்கு வாலியை மிகவும் பிடிக்கும், இளமை மாறா எண்ணம் கொண்டவர்.<BR/>நட்சத்திர <A HREF="http://govikannan.blogspot.com/2007/08/blog-post_25.html" REL="nofollow">வாரத்தில் எழுதிய இடுகையில் </A> அதனை குறிப்பிட்டு இருக்கிறேன்.<BR/><BR/><BR/><BR/>இங்கு இவற்றைச் சுட்டிக்காட்டியதன் நோக்கம் ?<BR/><BR/>நண்பர் ஜமாலன் அவர்களுக்கு இட்டு இருக்கும் அதே மறுமொழிதான்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10882827801316583992008-04-16T23:05:00.000+08:002008-04-16T23:05:00.000+08:00//ஜமாலன் said... நண்பருக்கு...உங்கள் ஆதங்கம் புரிக...//ஜமாலன் said... <BR/>நண்பருக்கு...<BR/><BR/>உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் கேள்வி எழுப்பியவர் நிலைப்பாடு என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சிந்தனை. குறிப்பாகச் சொன்னால் “டீக்கடை பெஞ்ச்" வதம் தவிர வேறு ஒன்றும் இல்லை. முதலில் இளங்கோ மற்றும் பாரதி இருவரும் தமிழின் மிகச்சிறந்த உன்னத படைப்பாளிகள். அவர்களது தார்மீக அறமும் கொபமுமே அவர்களது படைப்புகளாக வெளிப்பட்டுள்ளது. அந்த உக்ரத்தை புரிந்து கொள்ளாமல் கண்ணகி திருகி எறிந்த முலை போல்ட் போட்டு முடுக்கப்பட்டிருந்ததா? என்று கேட்கிற அசட்டுத்னதம்தான் இது. மணிமேகலையின் அட்சயப்பாத்திரம் என்பதெல்லாம் ஒரு குறியீடுகள். சமீபத்தில் வெளிவந்து பிரபலமாகப் பேசப்பட்ட டாவின்சி கோட் திரைப்படத்தில் வரும் “புனிதக் கிண்ணம்“ என்பது என்ன? அது ஒரு ஏசுவின் வாரிசைச் சுமந்த கருமுட்டையைக் குறிக்கும் குறியீடு. அவற்றின் சொல்லப்படுபவை வேறு. இப்படி எளிமையாக கொச்சைப்படுத்திப் பார்ப்பது தவறு மட்டுமல்ல மலினப்படுத்தி மற்றவரை தாழ்த்திப் பார்க்கும் அசட்டுத்னதமான அரசியலாகும்.<BR/><BR/>கண்ணகியின் முலை என்பது பெண்மீது “பத்தினித்தனம்“ என்கிற பெயரில் தமிழ் அறத்தால் ஒடக்கிவைக்கப்பட்ட பாலியல் ஆற்றலின் வெளிப்பாடு. மதுரையை எரித்தது வீடு திரும்பிய கணவனுடன் இல்வாழ்வை துவங்கி எண்ணிய ஒரு பெண். தன்கணவன்அறமற்ற முறையில் கொல்லப்பட்டதை கேட்டவுடன் பீறிட்டுக் கிளம்பிய சமூகம் மற்றும் அரசு முறை மீதான கோபமும் அவளுக்குள் இத்தனை நாள் உடசெறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கிடந்த பாலுந்த ஆற்றலின் கொதிநிலையும்தான் மதுரையை எரித்த வெப்பம். முலை என்பது தாய்மையின் குறியீடு. அதை இவ்வளவு கீழாக கொச்சைப்படுத்த முனைவது மொண்ணைவாதம்தான். அதேபோல் பாரதியின் கோபத்தை மலினப்படுத்தும் இத்தகைய எழுத்துக்கள் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல நிராகாரிக்கப்பட வேண்டியவையும்கூட. அதற்கு முக்கியத்துவம் தந்து நீங்கள் பதிவிட்டிருப்பது கொஞ்சம் அதிகம்தான்.<BR/>//<BR/><BR/>ஜமா,<BR/><BR/>வழக்கம் போல் கலக்கலாக பிரிச்சு மேஞ்சு பெரிய பின்னூட்டமிட்டதற்கு நன்றி !<BR/><BR/>இந்த இடுகையின் நோக்கம் இளங்கோ அடிகளை புகழ்வதோ, பாரதியைத் தூற்றுவதற்கோ இல்லை. ஒன்று போல் இருக்கும் சிந்தனைகளை சிலர் எப்படியெல்லாம் வசதிக்கு ஏற்றவாறு உள்நோக்கத்தோடு திரிக்கிறார்கள் என்று காட்டவே எழுதினேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65988610750433863492008-04-16T19:10:00.000+08:002008-04-16T19:10:00.000+08:00"பாரதி" யார் என்று அவ்வப்போது ஆள் ஆளுக்கு வேட்டியய..."பாரதி" யார் என்று அவ்வப்போது ஆள் ஆளுக்கு வேட்டியயை உருவினால், <B>கொஞ்ச</B> பேர் ரொம்ப வருத்தப்படுவாங்களே... :)<BR/><BR/>இன்னும் கொஞ்ச நாளில், கண்+ணகி என்றுச் சொல்லி,<BR/>ணகி என்பது, இந்தி..இந்தியின் மூலம் தேவ பாடை என்றுச் சொல்லி,கண்ணகிக்கும் உரிமை கோருவாங்க..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56552395042101482852008-04-16T19:01:00.000+08:002008-04-16T19:01:00.000+08:00//எது புரட்சி ? யார் செய்வது புரட்சி ? அது ஏன் பரப...//எது புரட்சி ? யார் செய்வது புரட்சி ? அது ஏன் பரப்பப்படுகிறது, ஒன்று ஏன் தாழ்வாகவும், மற்றொன்று ஏன் உயர்வாகவும் சித்தரிக்கப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ந்தால் எல்லாவற்றிலுமே அரசியல் அசிங்கம் இருப்பதுதான் தெரிகிறது.//<BR/><BR/>உண்மை இதுவே!!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18674619389501330602008-04-16T18:41:00.000+08:002008-04-16T18:41:00.000+08:00//எது புரட்சி ? யார் செய்வது புரட்சி ? அது ஏன் பரப...//எது புரட்சி ? யார் செய்வது புரட்சி ? அது ஏன் பரப்பப்படுகிறது, ஒன்று ஏன் தாழ்வாகவும், மற்றொன்று ஏன் உயர்வாகவும் சித்தரிக்கப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ந்தால் எல்லாவற்றிலுமே அரசியல் அசிங்கம் இருப்பதுதான் தெரிகிறது.//<BR/><BR/>முத்தாய்ப்பு வைத்தது போல முடித்திருக்கிறீர்கள். இருவரையும் ஒப்பிட இயலாது. ஒவ்வொருவருக்கும் தனி நடை உண்டு. சிலருக்கு கோபங்கள் வரும். சிலருக்கு குறைவாக வரும். பாரதி பிரயோகித்த வார்த்தைகளும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி மதுரையை எரித்ததாக வரும் நிகழ்வும், ஒரு படைப்பாளியின் கோபத்தின் வெளிப்பாடாகத் தான் இருக்க முடியும். கண்ணதாசனையும், பட்டுக்கோட்டையாரையும், இவர் நல்லா எழுதினார் அவர் நன்றாக எழுதவில்லை என்று சொல்ல எப்படி மனம் வரவில்லையோ அதே நிலை தான் இதற்கும் எடுக்க வேண்டியிருக்கிறது. காவியக் கவிஞர் வாலி தான் "தரைமேல் பிறக்கவைத்தான்" எழுதினார். அவரே "முக்காலா முக்காப்புலா" எழுதினார். "விழியில் விழுந்து இதயம் நுழைந்து" எழுதிய கருப்பட்டிக் கவிஞன் தான் "டேக் இட் ஈசி பாலிசி" என்று எழுதினான். இவர்களை எப்படி ஒப்பிடுவது?<BR/><BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74859963548778628242008-04-16T18:05:00.000+08:002008-04-16T18:05:00.000+08:00நண்பருக்கு...உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் கேள்வ...நண்பருக்கு...<BR/><BR/>உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் கேள்வி எழுப்பியவர் நிலைப்பாடு என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சிந்தனை. குறிப்பாகச் சொன்னால் “டீக்கடை பெஞ்ச்" வதம் தவிர வேறு ஒன்றும் இல்லை. முதலில் இளங்கோ மற்றும் பாரதி இருவரும் தமிழின் மிகச்சிறந்த உன்னத படைப்பாளிகள். அவர்களது தார்மீக அறமும் கொபமுமே அவர்களது படைப்புகளாக வெளிப்பட்டுள்ளது. அந்த உக்ரத்தை புரிந்து கொள்ளாமல் கண்ணகி திருகி எறிந்த முலை போல்ட் போட்டு முடுக்கப்பட்டிருந்ததா? என்று கேட்கிற அசட்டுத்னதம்தான் இது. மணிமேகலையின் அட்சயப்பாத்திரம் என்பதெல்லாம் ஒரு குறியீடுகள். சமீபத்தில் வெளிவந்து பிரபலமாகப் பேசப்பட்ட டாவின்சி கோட் திரைப்படத்தில் வரும் “புனிதக் கிண்ணம்“ என்பது என்ன? அது ஒரு ஏசுவின் வாரிசைச் சுமந்த கருமுட்டையைக் குறிக்கும் குறியீடு. அவற்றின் சொல்லப்படுபவை வேறு. இப்படி எளிமையாக கொச்சைப்படுத்திப் பார்ப்பது தவறு மட்டுமல்ல மலினப்படுத்தி மற்றவரை தாழ்த்திப் பார்க்கும் அசட்டுத்னதமான அரசியலாகும்.<BR/><BR/>கண்ணகியின் முலை என்பது பெண்மீது “பத்தினித்தனம்“ என்கிற பெயரில் தமிழ் அறத்தால் ஒடக்கிவைக்கப்பட்ட பாலியல் ஆற்றலின் வெளிப்பாடு. மதுரையை எரித்தது வீடு திரும்பிய கணவனுடன் இல்வாழ்வை துவங்கி எண்ணிய ஒரு பெண். தன்கணவன்அறமற்ற முறையில் கொல்லப்பட்டதை கேட்டவுடன் பீறிட்டுக் கிளம்பிய சமூகம் மற்றும் அரசு முறை மீதான கோபமும் அவளுக்குள் இத்தனை நாள் உடசெறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கிடந்த பாலுந்த ஆற்றலின் கொதிநிலையும்தான் மதுரையை எரித்த வெப்பம். முலை என்பது தாய்மையின் குறியீடு. அதை இவ்வளவு கீழாக கொச்சைப்படுத்த முனைவது மொண்ணைவாதம்தான். அதேபோல் பாரதியின் கோபத்தை மலினப்படுத்தும் இத்தகைய எழுத்துக்கள் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல நிராகாரிக்கப்பட வேண்டியவையும்கூட. அதற்கு முக்கியத்துவம் தந்து நீங்கள் பதிவிட்டிருப்பது கொஞ்சம் அதிகம்தான்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.com