tag:blogger.com,1999:blog-10267267.post4945395502241214277..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள் குறித்து...கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-10267267.post-12192111947337891542007-09-13T00:24:00.000+08:002007-09-13T00:24:00.000+08:00கோவி என்கிற பெயரில் கோவி. கண்ணன் பெயரைக் கெடுக்க வ...கோவி என்கிற பெயரில் கோவி. கண்ணன் பெயரைக் கெடுக்க வந்த போலியா ???<BR/><BR/>இதுதான் இப்பொழுது கேள்வி. கோவி. கண்ணன் பயப்பட வேண்டாம். என் பின்னுட்டங்கள் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. வேறு எந்த வலையுலக நண்பர்களையும் தனிப்பட்ட முறையில் பாதிக்காது. பலரும் இது குறித்து பின்னுட்டமிட்டிருக்கிறார்கள். இதை பார்க்கும்போது ஒன்று மனதிற்கு வருகிறது. கிராம்த்தில் யாராவது புதியவர் தெருவில் நடந்துச் சென்றால் எல்லோரும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். அது போல இருக்கிறது.<BR/>இப்பொழுது நான் "கோவி என்ற பெயறை அப்ப்டியே வைத்துக் கொள்வதா அல்லது "கோவி எனும் கோவிந்து" என்று மாற்றிக்கொள்வதா ? ஓட்டெடுப்புக்கு விடுகிறேன். உங்கள் பின்னூட்ட்ங்கள் மூலம் கருத்துக்களையிட்டு உதவவும். என் அப்பா அன்புடன் இட்ட பெயரை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. (என் அப்பா ஆவி வருத்தப்படுமோ...அதில் எல்லாம் நம்பிக்கையில்லை).<BR/>இப்போதைக்கு..<BR/>கோவி<BR/>(அண்ணன் கோவி. கண்ணன் மன்னிப்பாராக)Unknownhttps://www.blogger.com/profile/11839639511647610049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25022867510172197122007-09-12T23:13:00.000+08:002007-09-12T23:13:00.000+08:00நீங்க கோவிக்கண்ணன்னா கோவி உங்க தம்பி தானே?நீங்க கோவிக்கண்ணன்னா கோவி உங்க தம்பி தானே?Floraipuyalhttps://www.blogger.com/profile/05785138749091246398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22101421563326221712007-09-12T20:25:00.000+08:002007-09-12T20:25:00.000+08:00அவரவர்கள் சொந்தப் பெயரில் பதிலிட என்ன தயக்கமோ?கராத...அவரவர்கள் சொந்தப் பெயரில் பதிலிட என்ன தயக்கமோ?<BR/>கராத்து, ரிக்ஷா போன்ற வார்த்தைகளை/எழுத்துகளை தாங்கள் உபயோகிப்பதில்லை என்றே நினைக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66657226804219658332007-09-12T14:16:00.000+08:002007-09-12T14:16:00.000+08:00நான் போலி என்ற சொல்லை இந்த இடுகையில் பயன்படுத்தவில...நான் போலி என்ற சொல்லை இந்த இடுகையில் பயன்படுத்தவில்லை. நான் எவரையும் சந்தேகப்படவில்லை என்பது பதிவில் தெளிவாக இருக்கிறது, வேண்டுமென்றே<BR/><BR/>போலித்தன்மையான போலி பாலிடிக்ஸ் தாங்கி வந்த பின்னூட்டம் ஒன்று நிராகரிக்கப்பட்டது. அது மிஸ்டர் டோண்டு ராகவனின் பின்னூட்டம் அல்ல.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73630641453389135062007-09-12T13:47:00.000+08:002007-09-12T13:47:00.000+08:00என் பதிவில் கோவி என்றவர் பெயரில் வந்த பின்னூட்டம் ...என் பதிவில் கோவி என்றவர் பெயரில் வந்த பின்னூட்டம் உங்களுடையது அல்ல என்பது தெரியும். அதே நேரத்தில் அது அனானியாக வந்தது. எந்த முறையிலும் கோவி கண்ணன் என்ற பெயரை சஜஸ்ட் செய்யவில்லை. கோவி என்ற பெயர் உங்களுக்கு மட்டுமே சொந்தம் அல்ல என்ற அடிப்படையிலேயே அதை அனுமதித்தேன். <BR/><BR/>அதுவே அதர் ஆப்ஷனில் உங்கள் பிளாக்கர் எண்ணிலோ அல்லது உங்கள் நண்பர் விடாது கருப்பு மூர்த்தி போலி டோண்டுவாக வந்து என் விஷயத்தில் செய்தது போல உங்களுக்கும் எனது பதிவில் வேறு யாராலோ செய்யப்பட்டிருந்தால் நானே அதை அனுமதித்திருக்க மாட்டேன், அது ஆபாசம் இல்லாமல் இருந்தாலும் சரி.<BR/><BR/>ஆக எனது பதிவில் கோவி என்ற பெயரில் வந்தது நீங்கள் இல்லை. ஏன் அது கோவி மணிசேகரனாகக் கூட இருக்கலாம், for all I care.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54713052358578332022007-09-12T13:16:00.001+08:002007-09-12T13:16:00.001+08:00//லக்கிலுக் said... வாழ்த்துக்கள்! 1:01 PM, Septem...//லக்கிலுக் said... <BR/>வாழ்த்துக்கள்! <BR/><BR/>1:01 PM, September 12, 2007 <BR/>//<BR/><BR/>என்ன ஒரு மகிழ்ச்சி. அதுக்குத்தான் இந்த பாராட்டா லக்கி சார் ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42982705584339009812007-09-12T13:16:00.000+08:002007-09-12T13:16:00.000+08:00//நாமக்கல் சிபி said... ஆமா! அண்ணன் வளர்ந்துட்டாரு...//நாமக்கல் சிபி said... <BR/><BR/>ஆமா! அண்ணன் வளர்ந்துட்டாருல்ல இப்ப! <BR/>//<BR/><BR/>நான் தான் கோவி.கண்ணன் என்று சென்னை பதிவர் சந்திப்பில் கூட யாரோ இமிடேட் பண்ணி இருக்காங்க சிபியாரே :)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91991625989781355392007-09-12T13:14:00.000+08:002007-09-12T13:14:00.000+08:00// TBCD said... இப்ப என்ன ஒரு ஏழு அடி இருப்பீங்களா...// TBCD said... <BR/>இப்ப என்ன ஒரு ஏழு அடி இருப்பீங்களா..கோவியாரே <BR/>//<BR/><BR/>யப்பா TBCD,<BR/><BR/>எந்த அடியும் வேணாம். உடம்பு தாங்காது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35048186172129973592007-09-12T13:13:00.000+08:002007-09-12T13:13:00.000+08:00//வடுவூர் குமார் said... கோவியாரே..நீங்கள் வளர்ந்த...//வடுவூர் குமார் said... <BR/>கோவியாரே..<BR/>நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்பதை தான் காட்டுகிறது. :-)) <BR/>//<BR/><BR/>குமார்,<BR/>நான் காம்ப்ளானோ, ஆர்லிக்ஸோ குடிக்கலையே... அப்பறம் எப்படி ?<BR/>ஆராய்ச்சிக்குறியது. :))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6211727590619830942007-09-12T13:12:00.000+08:002007-09-12T13:12:00.000+08:00// குமரன் (Kumaran) said... :-)அதென்ன கோவி என்பதோட...// குமரன் (Kumaran) said... <BR/>:-)<BR/><BR/>அதென்ன கோவி என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். உங்கள் பெயரில் இட விரும்புபவர் என்றால் முழுமையாக கோவி.கண்ணன் என்றே இடலாமே. :-) //<BR/><BR/>குமரன்,<BR/>நண்பர்கள் யாரோ கலாய்கிறார்கள் போல் தெரிகிறது.<BR/>:))<BR/>நல்லா இருக்கட்டும் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91104479900497901872007-09-12T13:01:00.000+08:002007-09-12T13:01:00.000+08:00வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44748895049757482052007-09-12T11:14:00.000+08:002007-09-12T11:14:00.000+08:00//இப்ப என்ன ஒரு ஏழு அடி இருப்பீங்களா..கோவியாரே//ஆம...//இப்ப என்ன ஒரு ஏழு அடி இருப்பீங்களா..கோவியாரே//<BR/><BR/>ஆமா! அண்ணன் வளர்ந்துட்டாருல்ல இப்ப!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84722685903884793892007-09-12T10:43:00.000+08:002007-09-12T10:43:00.000+08:00இப்ப என்ன ஒரு ஏழு அடி இருப்பீங்களா..கோவியாரேஇப்ப என்ன ஒரு ஏழு அடி இருப்பீங்களா..கோவியாரேTBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3036590020487779152007-09-12T10:22:00.000+08:002007-09-12T10:22:00.000+08:00கோவியாரே..நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்பதை தான் ...கோவியாரே..<BR/>நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்பதை தான் காட்டுகிறது. :-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77930580280082033352007-09-12T09:48:00.000+08:002007-09-12T09:48:00.000+08:00:-)அதென்ன கோவி என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். உங்...:-)<BR/><BR/>அதென்ன கோவி என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். உங்கள் பெயரில் இட விரும்புபவர் என்றால் முழுமையாக கோவி.கண்ணன் என்றே இடலாமே. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com