tag:blogger.com,1999:blog-10267267.post4888451132293720068..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இராவ(ண)ன் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-10267267.post-88300520259119679502010-06-21T21:20:24.398+08:002010-06-21T21:20:24.398+08:00நல்ல விமர்சனம் கோவிஜி. அதிகம் எதிர்பார்த்த இப்படித...நல்ல விமர்சனம் கோவிஜி. அதிகம் எதிர்பார்த்த இப்படித்தான் போல...சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15801806843594604152010-06-21T15:44:41.640+08:002010-06-21T15:44:41.640+08:00// SurveySan said...
rendum paatha mana dhair...// SurveySan said...<br /><br /> rendum paatha mana dhairiyaththai paaraattugiren :)//<br /><br />ஏற்கனவே சுறா, குருவின்னு பார்த்து மனதை திடப்படுத்தி வைத்திருந்ததெல்லாம் பயன்பட்டது.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89727325220239135622010-06-21T13:08:06.939+08:002010-06-21T13:08:06.939+08:00rendum paatha mana dhairiyaththai paaraattugiren :...rendum paatha mana dhairiyaththai paaraattugiren :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32287148308106438772010-06-21T11:13:30.514+08:002010-06-21T11:13:30.514+08:00//ரவிச்சந்திரன் said...
கோவி,
ஹிந்தியும்...//ரவிச்சந்திரன் said...<br /><br /> கோவி,<br /><br /> ஹிந்தியும் பார்த்தாச்சா!!//<br /><br />:) அதெல்லாம் பெரியக் கதை இல்லை, நேரம் கிடைக்கும் போது சுறுக்கமாகச் சொல்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12131829595121234162010-06-21T10:51:40.208+08:002010-06-21T10:51:40.208+08:00கோவி,
ஹிந்தியும் பார்த்தாச்சா!!கோவி,<br /><br />ஹிந்தியும் பார்த்தாச்சா!!Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49493751419331801172010-06-21T10:28:21.150+08:002010-06-21T10:28:21.150+08:00ஆஜர். ஏன் எல்லோரும் சினிமான்னா கொலை வெறியோட எழுதறா...ஆஜர். ஏன் எல்லோரும் சினிமான்னா கொலை வெறியோட எழுதறாங்கன்னு தெரியலீங்களே? உங்களுது கொஞ்சம் மனிதாபிமானத்தோட இருக்கு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36122134809745651462010-06-21T10:16:59.535+08:002010-06-21T10:16:59.535+08:00// வவ்வால் said...
Kovi,
mandabam ezhuthu...// வவ்வால் said...<br /><br /> Kovi,<br /> mandabam ezhuthu sonnathai thavaraka eduthu kollamaiku nanri!<br /><br /> Eppothum konjam difèrenta,microscopic viewla paarthu alasi solvinga athu missing enpathal appadi sonnen!<br /><br /> Unga ezhuthu neenga perpodama vittalum enankku theriyume!//<br /><br />அக்கினிபார்வை, சுரேஷ் மற்றும் பலர் மாறுபட்ட கோணத்தில் ஏற்கனவே தேவைக்கும் அதிகாமாக அளவு அலசி விட்டதால் வெண் திரையே கிழிந்துவிட்டது, நானும் சில பாத்திரங்களை விமர்சனத்தில் குறிப்பிடல :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65333969378988720752010-06-21T10:13:46.788+08:002010-06-21T10:13:46.788+08:00Kovi,
mandabam ezhuthu sonnathai thavaraka eduthu ...Kovi,<br />mandabam ezhuthu sonnathai thavaraka eduthu kollamaiku nanri!<br /><br />Eppothum konjam difèrenta,microscopic viewla paarthu alasi solvinga athu missing enpathal appadi sonnen! <br /><br />Unga ezhuthu neenga perpodama vittalum enankku theriyume!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70655299585019417312010-06-21T10:11:11.060+08:002010-06-21T10:11:11.060+08:00// Karthick Chidambaram said...
இரண்டு மொழியி...// Karthick Chidambaram said...<br /><br /> இரண்டு மொழியிலும் பார்த்து விமர்சனம் செய்து உள்ளீர்கள். மணி அவர்கள் முழு சுதந்திரதூடு படம் எடுத்தாரா என்று தெரியவில்லை.//<br /><br />பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. இந்த படம் முடிவதற்கும் மணி ஏகப்பட்ட டென்சனுக்கு ஆளானார் என்று அவ்வப்போது செய்தி இதழ்களில் குறிப்பிட்டு இருந்தார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45710082494710392152010-06-21T10:03:23.370+08:002010-06-21T10:03:23.370+08:00// அறிவிலி said...
தெலுங்குல பாக்கலையா?//
அண...// அறிவிலி said...<br /><br /> தெலுங்குல பாக்கலையா?//<br /><br />அண்ணே தெலுங்கு படம் சிங்கையில் வெளியாகலையே, டிவிடி கிடைக்குமா ?<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7264743322035757582010-06-21T09:15:55.468+08:002010-06-21T09:15:55.468+08:00இரண்டு மொழியிலும் பார்த்து விமர்சனம் செய்து உள்ளீர...இரண்டு மொழியிலும் பார்த்து விமர்சனம் செய்து உள்ளீர்கள். மணி அவர்கள் முழு சுதந்திரதூடு படம் எடுத்தாரா என்று தெரியவில்லை.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41982618051714636452010-06-21T09:01:33.218+08:002010-06-21T09:01:33.218+08:00//ஏன், பொழுது போக்கிற்னு போயி அவன் பாக்கெட்ல மீண்ட...//ஏன், பொழுது போக்கிற்னு போயி அவன் பாக்கெட்ல மீண்டும் உங்க காச கொட்டணும், சாய்ஸ் உங்க கையில இருக்கே - இப்போதான் low budget படங்கள் வந்து நிறைய விசயங்களை பேச வைச்சிருக்கே, அதை ஆதரிப்போம் :)) என்ன சொல்லுறீங்க.<br /><br />12:13 AM, June 21, 2010//<br /><br />படம் பொழுது போக்கிற்கு என்றாலும் குப்பை படங்கள் மக்களை அடைவதில் இருந்து தடுப்பதற்காக பார்த்துவிட்டு விமர்சனம் செய்வதும் தமிழ் கூறும் நல்லுலகிற்கான சேவை தானே. :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42909441267549832272010-06-21T09:00:30.199+08:002010-06-21T09:00:30.199+08:00//பரிசல்காரன் said...
விளக்கமான விமர்சனம் ஜி....//பரிசல்காரன் said...<br /><br /> விளக்கமான விமர்சனம் ஜி. எனக்குத் தெரிந்து இரு மொழியிலும் பார்த்து ஒப்பிட்டு எழுதியதை (இதுவரை) உங்கள் பதிவில் மட்டும்தான் பார்க்கிறேன். நன்றி!//<br /><br />பரிசல்,<br />உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகு இடுகையில் கடைசியில் மற்றொரு பத்தி சேர்த்திருக்கிறேன். <br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41021560985829259132010-06-21T08:59:49.974+08:002010-06-21T08:59:49.974+08:00// !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
...// !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...<br /><br /> பகிர்வுக்கு நன்றி//<br /><br />நன்றி சார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25462882463018812010-06-21T08:59:33.889+08:002010-06-21T08:59:33.889+08:00// வவ்வால் said...
Mandapathila yaro ezhuthin...// வவ்வால் said...<br /><br /> Mandapathila yaro ezhuthina pola irukke?//<br /><br />தவறு. நான் நானே தான் எழுதினேன் மன்னா.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-92191159074928020062010-06-21T08:59:06.129+08:002010-06-21T08:59:06.129+08:00//அது சரி said...
முதல் பத்தியில் மட்டும் மாற...//அது சரி said...<br /><br /> முதல் பத்தியில் மட்டும் மாற்று கருத்து...ரஜினி கமலை அவங்க ஏத்துக்கலை...அதே மாதிரி அமிதாப், கோவிந்தா, ஷாருக் இவங்களை எல்லாம் தமிழ்லயும் ஏத்துக்கலை..இவங்க நேரடி தமிழ்ப்படம் நடிச்சா ஓடும்னு நினைக்கறீங்க??//<br /><br />வட இந்திய நடிகர்கள் சாயாஜி சிண்டே மற்றும் பல (வில்லன்) நடிகர்களுக்கு நாம வரவேற்புகள் கொடுத்து இருக்கிறோம். அமிதாப், கோவிந்தா, சாருக் இவர்களெல்லாம் ஒரு குறுப்பிட்ட வட்டத்திற்கான மொழிகளில் நடிக்க விரும்புவார்களான்னு தெரியல. சாருக் கமலுடன் இணைந்து ஒரே ஒரு படம் தான் செய்திருக்கிறார், அதுவும் இந்தியிலும் வெளியானது.<br /><br />தென்னிந்திய பாடகர், பாடகிகள் இந்தியில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுவருகிறார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7201662951425590152010-06-21T05:45:50.273+08:002010-06-21T05:45:50.273+08:00முதல் பத்தியில் மட்டும் மாற்று கருத்து...ரஜினி கமல...முதல் பத்தியில் மட்டும் மாற்று கருத்து...ரஜினி கமலை அவங்க ஏத்துக்கலை...அதே மாதிரி அமிதாப், கோவிந்தா, ஷாருக் இவங்களை எல்லாம் தமிழ்லயும் ஏத்துக்கலை..இவங்க நேரடி தமிழ்ப்படம் நடிச்சா ஓடும்னு நினைக்கறீங்க??<br /><br />அதே மாதிரி, தமிழ்லயும் வட இந்திய நடிகைகளை யூஸ் பண்ணிக்கிட்டு தானே இருக்காங்க??<br /><br />இதுல அடிப்படை பிரச்சினை, படம்கிறது ஹீரோ வச்சி தான்...அந்த ஹீரோ லோக்கல் மக்கள் அடையாளப்படுத்திக்கிற ஆளா இருந்தா தான் கதை வொர்க்கவுட் ஆகும்... (அதே சமயம், வட இந்திய ஊடகங்கள் தென்னிந்திய நடிகர்களை பெரும்பாலும் இருட்டடிப்பு செய்வதும் உண்மை..)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3889138012212172422010-06-21T04:58:01.172+08:002010-06-21T04:58:01.172+08:00Mandapathila yaro ezhuthina pola irukke?Mandapathila yaro ezhuthina pola irukke?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60085984434201335882010-06-21T02:40:43.953+08:002010-06-21T02:40:43.953+08:00பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70379488712566309762010-06-21T01:48:33.866+08:002010-06-21T01:48:33.866+08:00விளக்கமான விமர்சனம் ஜி. எனக்குத் தெரிந்து இரு மொழி...விளக்கமான விமர்சனம் ஜி. எனக்குத் தெரிந்து இரு மொழியிலும் பார்த்து ஒப்பிட்டு எழுதியதை (இதுவரை) உங்கள் பதிவில் மட்டும்தான் பார்க்கிறேன். நன்றி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37175953386759382202010-06-21T00:13:44.743+08:002010-06-21T00:13:44.743+08:00//இவர்களின் விற்பனையில் படத்தில் எதாவது மெசேஜ் இரு...//இவர்களின் விற்பனையில் படத்தில் எதாவது மெசேஜ் இருக்கும் என்று எதிர்பார்க்க ஒன்றும் இல்லை. எல்லாம் விற்பனைக்கானது தான். பொழுது போக்குக்காக செல்லலாம், அதன் பிறகு குறை என்று சொல்ல ஒன்றுமே இல்லை :)//<br /><br /><br />ஏன், பொழுது போக்கிற்னு போயி அவன் பாக்கெட்ல மீண்டும் உங்க காச கொட்டணும், சாய்ஸ் உங்க கையில இருக்கே - இப்போதான் low budget படங்கள் வந்து நிறைய விசயங்களை பேச வைச்சிருக்கே, அதை ஆதரிப்போம் :)) என்ன சொல்லுறீங்க.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68619637357888701312010-06-20T23:50:24.424+08:002010-06-20T23:50:24.424+08:00தெலுங்குல பாக்கலையா?தெலுங்குல பாக்கலையா?அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2138592576206708822010-06-20T23:46:44.297+08:002010-06-20T23:46:44.297+08:00//Blogger ஜெகதீசன் said...
:)/
நன்றி !//Blogger ஜெகதீசன் said...<br /><br /> :)/<br /><br />நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89472023465704329692010-06-20T23:46:28.271+08:002010-06-20T23:46:28.271+08:00//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
:(((
ம்ம்...//அத்திவெட்டி ஜோதிபாரதி said...<br /><br /> :(((<br /> ம்ம்ம்ம்!<br /> போட்டாச்சா!?<br /><br /> நல்லா எழுதியிருக்கிறிய கோவியாரே!<br /><br /> இருப்பினும் இந்தப் படத்தின் தமிழ்,இந்தி,தெலுங்கு உள்ளிட்ட திராவிட மொழிகளிலும் பார்க்கத் துடிக்கும் உங்களுக்கு எனது கண்டனங்கள்!//<br /><br />தெலுங்கு படம் சிங்கையில் வரலை :)<br />:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65489526181008287072010-06-20T23:45:59.086+08:002010-06-20T23:45:59.086+08:00//ஜாக்கி சேகர் said...
ரொம்ப நல்லா சொல்லி இரு...//ஜாக்கி சேகர் said...<br /><br /> ரொம்ப நல்லா சொல்லி இருக்கிங்க.. கோவி...//<br /><br />ஜாக்கி, ஐஸ் மலை சறுக்கில் வேரைப் பிடித்து மேலே ஏறும் போது உங்கள் நினைவு தான் வந்தது. இதுக்கே இப்படி கவலைப்பட்டீர்கள் என்றால் வருங்காலத்தில் அவர் இன்னும் பிரசவ வலியெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கும் அதுக்காக அபிசேக் பச்சானுக்கு சாபம் விடமாட்டிங்க என்று நினைக்கிறேன். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com