tag:blogger.com,1999:blog-10267267.post4779216927530721053..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ருத்ரன் பதிவுலகை விட்டு ஓடுவாரா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-10267267.post-47647469477488687952010-04-04T09:58:20.274+08:002010-04-04T09:58:20.274+08:00அதியமான்!
டோண்டுவைப்பற்றி இங்கே எழுதியதை நீங்கள் ...அதியமான்!<br /><br />டோண்டுவைப்பற்றி இங்கே எழுதியதை நீங்கள் அவரின் பதிவிலும் எழுதியுள்ளீர்கள்.<br /><br />He has no caste feelings as a private person என்று.<br /><br />மனம் வேறு. பிறருடன் பழக்கம் வேறு. மன்மோகன்சிங்கை மோடி சந்தித்துப் பேசும்போது ‘இசுலாமியர்களையெல்லாம் கொல்வது சரி’ என்று சொல்வாரா? மாட்டார். மாறாக, இசுலாமியருக்கு என்னென்ன உதவிகள் செய்யலாம் என ஆலோசனை கேட்பார். <br /><br />டோண்டுவின் கொள்கைகள் அவர் எழுத்துகளின் மண்டிக்கிடக்கின்றன.<br /><br />அதன்படி:<br /><br />வருணாசிரம்தர்மம் மிகச்சரி. அதன்படி, பிராமணர்கள், சூத்திரர்கள், தலித்துகள் உண்டு. நான் பிராமணன். அதனால் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு பிராமண்னும் பெருமைப்படவேண்டும். ஐயர், ஐயங்கார் என ஓபனாகச்சொல்லி பெருமைப்படவேண்டும்.<br /><br />2. குலக்கல்வித்திட்டம் ராஜாஜி கொண்டுவந்தார். அவர் செய்தது சரி. அதன்படி வாழ்ந்தால் சமூகம் நன்றாக்யிருக்கும்.<br /><br />3. பெரியாரின் இயக்கத்தின் ஒரே குறிகோள். பார்ப்பனரே. அவரின் இயக்கத்தால் தமிழகத்துக்கு விளைந்த்து தீமையே.<br /><br />இவைகள் சில கருத்துகளே.<br /><br />உங்களிடம் நன்றாகப்பேசினார், அவர் நல்லவரென்றால், முசிலீம்களில் ஆயிரக்காணவர்கள் ஜிகாதிகள் நல்லவர்கள் என்கிறார்கள். எங்களைப்பொறுத்தவரை நல்லவர்கள்.<br /><br />இது வாதமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70793332431076975672010-04-04T09:50:04.784+08:002010-04-04T09:50:04.784+08:00//பார்பானீயம் என்றால் என்னவென்று நானும் அறிவேன். /...//பார்பானீயம் என்றால் என்னவென்று நானும் அறிவேன். //<br /><br />அதியமானுக்கு நேற்றே பதில் போட நினைத்து முடியாமல் போய்விட்டது.<br /><br />அதிய்மான்!<br /><br />பார்ப்ப்னீயமும் பார்ப்ப்ன ஆதிக்கமும் ஒன்றாக இருக்க்த் தேவையில்லை. பார்ப்பனீயத்தைக்கடைபிடிக்காத பார்ப்பனரும் ஒன்றாகச்சேர்ந்து கொள்வர்: ‘இது நம்ம ஆளு’ அவர்கள் ஆதிக்கம் செய்யலாம்.<br /><br />சங்கத்தில் ஆதிக்கம் என்பது, பணம், பொருள் என்றல்ல. கொள்கை.<br /><br />வலைபதிவுகளில் பார்க்கிறோம். பெரியார், இந்து மதம், மூட நம்பிக்கை எதிர்ப்பு, நாத்திகவாதம்,சாமியார்கள், சங்கராச்ச்சாரியார்கள் - என்றெல்லாம் வரும்ப்போது, அங்கே, டோண்டு தனியாக பதிவு போட்டுவார்: பெரியாரும் நித்யாவும். அவருக்கு பின்னூட்டம் போட ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் தங்கள் வலைபதிவுகளுலும் பின்னூட்டங்களும் ஒரே கொள்கையைத்தார் பறைசாற்றுவர்ர்கள்.<br /><br />இப்போது சங்கம் ஒன்று வந்து அதில் இவர்கள் ஆதிக்கம் செலுத்தினால், மற்றவர்கள் தங்கள் கருத்துகளை மாற்றிக்கொள்ள் வேண்டும், அல்லது அடக்கி வாசிக்கவேண்டும். <br /><br />மற்றவர்கள் சொல்வது செய்வது அனைத்துமே போலி என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதே அவர்கள் எண்ணம். அதற்கு சங்க ஆதிக்கம் உதவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73036134576747095592010-04-03T19:43:48.260+08:002010-04-03T19:43:48.260+08:00நானும் அவரின் கட்டுரைகளை விரும்பிப் படிப்பவள். ஆனா...நானும் அவரின் கட்டுரைகளை விரும்பிப் படிப்பவள். ஆனால் இன்று..........<br /><br />உங்கள் பிளாக்கை நான் <a href="http://www.filmics.com/tamilshare" rel="nofollow"> http://www.filmics.com/tamilshare </a> என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் உணர்வு மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.Unknownhttps://www.blogger.com/profile/17735114535364006731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25132930974859694042010-04-03T15:05:28.530+08:002010-04-03T15:05:28.530+08:00//முரண்பாடுகள் இருந்தாலும் நல்ல நண்பர்.//
நாங்க ...//முரண்பாடுகள் இருந்தாலும் நல்ல நண்பர்.//<br /><br /><br />நாங்க மட்டும் பார்பனர்கள் எங்க எதிரிங்கன்னு சொன்னோமா? நட்பு வேறு கருத்து வேறு தானே.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87258761951022941632010-04-03T15:04:19.328+08:002010-04-03T15:04:19.328+08:00@ அதியமான்
//நண்பர்களின் கூட்டத்தை இப்படி முட்டாள...@ அதியமான்<br /><br />//நண்பர்களின் கூட்டத்தை இப்படி முட்டாள்தனமாக பேதம் பிரிக்கும் //<br /><br />அது நண்பர்களின் கூட்டமாக இருந்தால் ஏன் இவ்வளவு எதிர்ப்பு!<br /><br />சரி, அதை எதிர்த்து பதிவெழுதுபவர்கள் பதிவின் பின்னூட்டத்தில் சங்கத்தை நியாயபடித்தி பின்னூட்டும் இருபவர்கள் யார்!?<br /><br />நீங்க அப்பாவியா!? அப்பாவி மாதிரி காட்டிகிறிங்களா?<br /><br />ஜோ அமலன் சொல்வது தான் அசோக் செய்தது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64035959833871923342010-04-03T14:01:02.492+08:002010-04-03T14:01:02.492+08:00//அப்படிபட்ட முட்டாள்தனமான பின்னூட்டத்தை யாரும் அன...//அப்படிபட்ட முட்டாள்தனமான பின்னூட்டத்தை யாரும் அனுமதித்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. பதிவர் சந்திப்பிற்க்கு வந்து, அதை பற்றி பதிவெழுதிய யாரும் அப்படி செய்திருக்கமாட்டார்கள். <br />//<br /><br />முட்டாள் தனமான பின்னூட்டங்களை முதிர்ச்சியற்றவரின் பதிவுகளில் பார்ததே இல்லையா ? ஓ ஒருவேளை அவரைவிட D.R அசோக்கிற்கு உங்க மனதில் பெரிய இடம் ஒதுக்கி இருந்ததால் அவ்வாறு கூறுகிறீர்களோ ? நீங்கள் போடும் பின்னூட்டம் கூடத்தான் முட்டாள் தனமானதுன்னு வினவு குழு சொல்கிறார்கள். அதற்காக அவர்கள் உங்கள் பின்னூட்டங்களை முடக்கி வைத்திருக்கிறார்களா ?<br /><br />//நாம் மெரினாவில் ஒரு பதிவர் சந்திப்பில் சந்தித்தோம். டோண்டுவும் இருந்தார். மிக நட்பாகதான் பழகினோம். டோண்டு அவர்களுடன் நீங்கள் மிக நட்பாக, அன்பாகதான் பழகினீர்கள். அவரும் அப்படியே. சென்னையில் வசிப்பதால் அவருடன் அதிகம் பழக்கும் வாய்ப்பு எமக்கு. முரண்பாடுகள் இருந்தாலும் நல்ல நண்பர். சாதி வித்யாசம் பாராட்டதவர் என்று தான் கருதுகிறேன். அவரின் அணுகுமுறைகள் (பதிவில் பின்னூட்டங்களை அனுமதிப்பது பற்றி) கருத்து வேறுபாடுகள் உண்டு. போலி விவகாரம் நடந்த போது, அவருக்கு அதை பற்றி பல தடவை வேண்டுகோள் விடுத்தோம். அது வேறு விசியம். ஆனால் இந்த விசியத்தில் உங்கள் பார்வை தவறு என்று தான் கருதுகிறேன்.//<br /><br />உங்களைவிட பார்பன நண்பர்கள் எனக்கு மிகுதி, நான் யார் யாரை குறை சொல்கிறேன் என்பதை என் நண்பர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். நீங்கள் என்னை பார்பன எதிரி என்று கட்டமைப்பதில் எனக்கு நட்டமில்லை. நான் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டும் என்கிற தேவையும் இல்லை. உங்க பதிவில் குறிப்பிட்டு இருப்பது அனைத்தும் சரி என்று நான் பதிவர் அசோக்கிற்கு பின்னூட்டம் இடாத போது உங்கள் தேவையற்ற திரித்தல் எனக்கு எரிச்சலையே தருகிறது.<br /><br />ஒரு படத்தின் படப்பிடிப்பு நல்லா இருக்கிறது என்று சொன்னால் படம் சூப்பர் என்று சொல்வதாக பொருளா ? <br />என்னைப் பற்றிய உங்களுடைய கற்பனைகளுக்குள், நிலைப்பாட்டிற்குள் என்னை ஒட்டவைத்துப் பார்க்க வேண்டாம். கருத்து சுதந்திரம் என்பதால் உங்கள் பின்னூட்டத்திற்கு மறுமொழி போடுகிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57470659077819741112010-04-03T11:33:06.054+08:002010-04-03T11:33:06.054+08:00Jo Fernando,
பதிவர் சந்திப்பில், நண்பர்களாக, சமமா...Jo Fernando,<br /><br />பதிவர் சந்திப்பில், நண்பர்களாக, சமமாகத்தான் எல்லோரும் கூடியிருந்தோம். அங்கு Brahmin dominance ஏதும் இல்லை. அசோக்கின் ‘ஞானக் கண்களுக்கு’ மட்டும் அப்படி தெரிந்திருக்கிறது. நண்பர்களின் கூட்டத்தை இப்படி முட்டாள்தனமாக பேதம் பிரிக்கும் பதிவிற்க்கு உங்கள் வக்காலத்து வேறு. பார்பானீயம் என்றால் என்னவென்று நானும் அறிவேன். <br /><br />கோவி,<br /><br />அசோக்கின் பதிவு மிக தவறானது, மேலோட்டமானது, நல்ல நண்பர்களின் கூட்டத்தை சாதிய கண்களோடு பிளவு படுத்தும் பதிவு என்றே பலரும் கருதுகின்றோம். அதை தம் பதிவில் வெளியிடும் போது, சொந்த பெயரில் தான் வெளியிட முடியும். வெளிப்படையாக எழுதினால் அது சரியாகிவிடுமா என்ன ? உங்கள் பின்னூட்டம் எனக்கு அப்படிதான் தெரிந்தது. கண்டிக்காமல் அப்படி எழுதியிருந்தது, அப்படி ஒரு தோற்றத்தை தந்தது. <br /><br />////அவரது கருத்துகளை எதோ ஒரு பதிவில் அனானி பின்னூட்டமாக போட்டி இருக்க முடியும், அதைத் தவிர்த்து இருந்ததால் 'மனதில் பட்டதை ஒளிக்காமல் எழுதி இருந்தீர்கள்' என்று குறிப்பிட்டேன்.////<br /><br />அப்படிபட்ட முட்டாள்தனமான பின்னூட்டத்தை யாரும் அனுமதித்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. பதிவர் சந்திப்பிற்க்கு வந்து, அதை பற்றி பதிவெழுதிய யாரும் அப்படி செய்திருக்கமாட்டார்கள். <br /><br />நாம் மெரினாவில் ஒரு பதிவர் சந்திப்பில் சந்தித்தோம். டோண்டுவும் இருந்தார். மிக நட்பாகதான் பழகினோம். டோண்டு அவர்களுடன் நீங்கள் மிக நட்பாக, அன்பாகதான் பழகினீர்கள். அவரும் அப்படியே. சென்னையில் வசிப்பதால் அவருடன் அதிகம் பழக்கும் வாய்ப்பு எமக்கு. முரண்பாடுகள் இருந்தாலும் நல்ல நண்பர். சாதி வித்யாசம் பாராட்டதவர் என்று தான் கருதுகிறேன். அவரின் அணுகுமுறைகள் (பதிவில் பின்னூட்டங்களை அனுமதிப்பது பற்றி) கருத்து வேறுபாடுகள் உண்டு. போலி விவகாரம் நடந்த போது, அவருக்கு அதை பற்றி பல தடவை வேண்டுகோள் விடுத்தோம். அது வேறு விசியம். ஆனால் இந்த விசியத்தில் உங்கள் பார்வை தவறு என்று தான் கருதுகிறேன்.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41363348538840953112010-04-03T10:18:22.355+08:002010-04-03T10:18:22.355+08:00//K.R.அதியமான் said...
நண்பர் கோவி,
D.R.Ashok என...//K.R.அதியமான் said... <br />நண்பர் கோவி,<br /><br />D.R.Ashok என்பவர் சங்கம் அமைபது பற்றிய ’பதிவர் சந்திப்பில் பார்பானியம்’ என்று ஒரு பதிவு எழுதியிருந்தார். அப்பதிவை பலரும் ஏற்க்கவில்லை. (அசோக்கை நன்கு அறிந்த பல பதிவர்கள் அவரை கண்டித்து எழுதிய முதல் பின்னூடங்களை பார்த்திருப்பீர்கள்). நானும் அந்த கூட்டத்திற்க்கு சென்றேன். அப்பதிவில் அசோக் எழுதியது மிக தவறான, immature and totally unwarranted and unwanted view point. ஆனால் அப்பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். ‘வெளிப்படையாக’ எழுதியதற்க்கு பாராட்டியிருந்தீர்கள். அசோக எழுதியதை விட உங்கள் பின்னூடம் எம்மை மிக வருத்தமுற செய்தது.<br />அந்த பதிவின் கருத்தை ஏற்க்கிறீர்கள் நீங்கள் ? மிக முட்டாள்தனமாக எழுதப்பட்ட பதிவு அது. ஆனால் உங்களுக்கு அது ’பார்பனீய எதிர்பாக’ தெரிந்தது ! தண்டோரா தம் பதிவில் எழுதிய பின்னூட்டம் முக்கியமானது.<br /><br />மருத்துவர் ருத்திரன் அவர்களும் இதை கண்டிக்காமல் பின்னூட்டம் இட்டிருந்தார். அவர் மீது கொண்டிருந்த மரியாதையை குறைத்துக்கொண்டு விட்டார். பின்னூட்டமே இடமால் இருந்திருந்தால் கூட பரவாயில்லை. அந்த சந்திப்பில் இருந்த seating arrangement unplanned and random தான். மிக இயல்பாக அமர்ந்தனர். வந்திருந்தவர்கள் யாருக்கும் தோன்றாத ‘கோணம்’ ;//<br /><br />என்னை பார்ப்பன எதிரி என்று கட்டமைக்கும் உங்கள் பின்னூட்ட கட்டமைப்பை கடுமையாக கண்டிக்கிறேன். நான் அசோக்கின் நிலையை ஆதரிக்கிறேன் / எதிர்க்கிறேன் என்று என் பின்னூட்டத்தில் சொல்லப்படவில்லை,<br /><br />பாலா, நாட்டாமை, பஜ்ஜி, சொஜ்ஜி, ஹேரிபாட்டர், செர்வண்டீஸ், கோமணகிருஷ்ணன் என்ற அனானி பெயர்களில் பின்னூட்டம் என்ற பெயரில் பார்பன புத்தியைக் காட்டும் வகையில் அசோக் மறைந்து கொண்டு எழுதவில்லை. மனதில் பட்டதை ஒளிக்காமல் சொன்னார், அவர் நினைத்திருந்தால் அவரது கருத்துகளை எதோ ஒரு பதிவில் அனானி பின்னூட்டமாக போட்டி இருக்க முடியும், அதைத் தவிர்த்து இருந்ததால் 'மனதில் பட்டதை ஒளிக்காமல் எழுதி இருந்தீர்கள்' என்று குறிப்பிட்டேன். இதில் என்ன தவறு ?<br /><br />//டோண்டு அந்த பதிவில் ஒரு வகையான கிண்டலோடு பின்னூட்டம் எழுதியிருந்தார். <br />அவ்வளவுதான். அவரின் இரு பதிவுகளில் நடந்தது பின்னர் தான்.//<br /><br />அவரு மனசுல நீங்களும் உங்க மனசுல அவரும் இருப்பதால் உங்களுக்குத்தான் அவர் என்ன பொருளோடு பின்னூட்டினார் என்று தெரியும். <br /><br />//இந்த விசியத்தில் நீங்கள் நடுனிலைமையோடு இல்லை என்றுதான் கருதுகிறேன்.<br />//<br /><br />ஓ உங்களுக்கு தான் நடுநிலை கடைநிலை எல்லாம் நன்றாக தெரியுமோ ! நடுநிலை என்பது அடிவருடித்தனம் என்பதாக நான் புரிந்து வைத்திருக்காதது கூட காரணமாக இருக்கும் அதியமான் சார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16710324945072410982010-04-03T09:47:08.420+08:002010-04-03T09:47:08.420+08:00அதியமான்!
அசோக்கின் பதிவு வெறும் இருக்கைபற்றியல்ல...அதியமான்!<br /><br />அசோக்கின் பதிவு வெறும் இருக்கைபற்றியல்ல.<br /><br />இருக்கைபற்றி மட்டும் என எடுத்துக்கொள்பவர்கள் வெகுளிகள்.<br /><br />அது ஒரு indirect way of saying that the dominance of brahmins and their chamchaas is coming. Beware! என்று சொல்லத்தான்.<br /><br />யுவகிருஸ்னா எழுதியது போல, டுரூ தமிழன் யார்? அவருடன் சேர்ந்துவருபவர்கள் ஆர் என்றெல்லாம் தெரியும். அவர்கள் முன்னிருக்கையில் அமர்ந்தது பெரிய விஷயம் அல்ல. அவர்களே முன்னின்று சங்கத்தை அமைத்தால் அவர்கள் ஆதிக்கமே ஓங்கும் என்பதே அசோக் கொடுக்கும் சூசகம்னான் எச்சரிக்கை.<br /><br />அது பார்ப்பனருக்கும் பார்ப்பன அடிவருடிகளுக்க்ம் கொடுக்க்ப்பட்டதல்ல. மற்றவர்களுக்கு.<br /><br />ஏனென்றால், தமிழக வரலாறு அப்படி. ஒரு அங்குலம் கொடுத்தால், வீட்டையே பிடிப்பவர்கள் பார்ப்பனர்கள் என்பார்கள் அபார்ப்பனர்கள்.<br /><br />பட்டறிவு இல்லாதவன் என்ன மனிதன்?மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36777094218386637552010-04-03T09:40:42.063+08:002010-04-03T09:40:42.063+08:00டோண்டு மன்னிப்புக்கேட்டார் அது பெருந்தனமை என்கிறார...டோண்டு மன்னிப்புக்கேட்டார் அது பெருந்தனமை என்கிறார்கள்.<br /><br />கோவிகண்ணன் சொன்னதுபோல, செருப்பாலடித்துவிட்டு மன்னிப்பு கேட்கும்போது,<br /><br />கேட்டவனைவிட, அம்மன்னிப்பை ஏற்றவனே பெருந்தகையாளன். ருத்ரன் மன்னித்தார். <br /><br />நானென்றால், மன்னிப்பே கிடையாது, திருப்பி வாங்கிகொள் என கொடுக்கும் செருபபடியில் என்பக்கமே அவன் வரமாட்டான்.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27933689295757756602010-04-03T09:37:33.114+08:002010-04-03T09:37:33.114+08:00கிருஸ்ணமூர்த்தி!
பார்ப்பனர்கள் மற்றவரிடம் ஜாதிச்ச...கிருஸ்ணமூர்த்தி!<br /><br />பார்ப்பனர்கள் மற்றவரிடம் ஜாதிச்சண்டை போடுவதில்லை என்பது உண்மைதான்.<br /><br />ஆனால், அவ்ர்க்ள் வருணாஷ்ரமதர்மத்தைக்கடைபிடிப்பவர்கள்.<br /><br />தங்களைப் ‘பிராமணன்’ என சொல்லிக்கொள்பவர்கள்.<br /><br />அவர்கள் எப்படிப்பட்டவராகயிருப்பினும்: தேவ்நாதன், சங்கராச்ச்சாரியார் ஆகயிருந்தாலும்.<br /><br />என்வே எந்த ஜாதிமுறைகள் மக்களைப்பிளவுபடுத்தி சமூகத்தைச்சீரழித்ததோ, அதை விடாமல் பிடித்துக்கொண்டுவருபவர்கள்.<br /><br />நேரடியாக ஜாதிச்சண்டை போடுவதைவிட இது ஒரு கொடிய சமூகவிரோதமாகும்.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15008933728180170572010-04-03T09:33:13.331+08:002010-04-03T09:33:13.331+08:00//ருத்ரன் எழுதுகிற பின்னூட்டங்கள் மக்கள் மனதில் அவ...//ருத்ரன் எழுதுகிற பின்னூட்டங்கள் மக்கள் மனதில் அவருக்கு இருந்த இமேஜை சில படிகள் இறக்கிக் காட்டுமோ என்று நானும் அஞ்சுகிறேன். ஒரு மனோ தத்துவ நிபுணரின் டிப்ளமசி அவைகளில் மிஸ்ஸிங்.//<br /><br />jawahar!<br /><br /><br />ருத்ரன் எழுதுகிற பின்னூட்டங்கள் மக்கள் மனதில் அவருக்கு இருந்த இமேஜை சில படிகள் இறக்கிக் காட்டுமோ என்று நானும் அஞ்சுகிறேன். ஒரு மனோ தத்துவ நிபுணரின் டிப்ளமசி அவைகளில் மிஸ்ஸிங்.//<br /><br />காட்டாது.<br /><br />ஒரு மனதத்துவ நிபுணனும் ஆன்கிகவாதியும் ஒன்றல்ல.<br /><br />’ஒரு முனிவன் தன் சீடனுடன் நடந்து போய் கொண்டிருந்தார். வழியில் ஒரு பாம்பு அவரைக்கடித்தது. அவர் அப்பாம்பை எடுத்து அதன் இருப்பிடத்தில் விட்டுவிட்ட்ச் சென்றார். சிறிது பின்னர் ஒரு பாம்பு அவரைக்கடித்தது. மீண்டும் முன்பு செய்த்தையே செய்தார். இப்படி பலமுறை நடந்த்து.<br /><br />சீடன் கேட்டான்: ‘ஏன் அதைக் காப்பாற்றுகிறீர்கள்? உங்களை மீண்டும் மீண்டும் கடிக்கிறீர்களே?’ <br /><br />முனிவர் சொன்னர்ர்: ‘கடிப்பது பாம்பின் சுபாவம். காப்பது என் சுபாவம்’<br /><br />***<br />கதை சொன்னது : இராமகிருஸ்ணர்.<br /><br />மனோத்தத்துவ நிபுணன் சொல்வான்: ஒரு கன்னத்தில் அறைந்தால், உன்னிடத்தில் நியாய்ம் இருப்பின், அவனைத் தெளிவுபடுத்தப்பார். மீண்டும் அவன் செய்வானாயின், திருப்பிக்கொடுத்து விடு. என்பான்.<br /><br />டோண்டு ராகவன், சங்கச்செயல்களைப்பற்றி எழுதியதில், ருத்ரனை ‘மன்நலம் இல்லாதவர்; இவரிடம் போகும் நோயாளிகள் பாடு திண்டாட்டம்தான்’ என எழுதியிருந்தார்.<br /><br />This remark is malicious and mischievous. Out of context.<br /><br />மருத்த்துவர் பார்ப்பனர்களைப்பற்றி எழுதுவது பிடிக்கவில்லையானால், அதை எதிர்க்கவேண்டுமானால், தனிப்பதிவிலே எழுதலாம். சம்பந்தமில்லாத் இடத்தில், சங்கத்துக்கு தொடர்பில்லா ஒருவரை கேவலமான முறையில், தனிநபர் தாக்குதல் செய்வது unprovoked violence.<br /><br />It is a clear offence which calls for immediate and swift reaction or retaliation.<br /><br />அதைத்தான் ருத்ரன் செய்தார். அவர் செய்தது self defence.<br /><br />இதைத்தான் அவர் தன் நோயாளிகளுக்கும் செர்ல்வார்:<br /><br />Self-defence is to save you. Save yourself.<br /><br />இங்கு டிப்ள்மசி செல்லாது.<br /><br />சீனாவுக்கு இந்தியா போனவாரம் ஒரு புது தூதரை நியமித்தது.<br /><br />அவர் தன் முதல் பேட்டியில் சொன்னார்:<br /><br />சீனாவிடம் ஜெண்டில் டிப்ள்மசி செல்லாது. அக்ரசிவ் டிப்ள்மசியே செல்லும் என்றார்.<br /><br />இது போல, எங்கு யாரிடம் எப்படி எதைச்சொல்வது என்பதில் வேறுபாடு உண்டு என்று சொல்பவ்ந்தான் மனோத்த்த்துவ நிபுணன்.<br /><br />பாம்பு கடித்துக்கொண்டேயிருக்கும். நீ எடுத்து போட்டுக்கொண்டேயிருக்கும் என்பவன் ஆன்மிகவாதி.<br /><br />ஜவஹரிடன் சொல்லவேண்டிய் முறை வேறு. டோண்டுவிடம் வேறு. <br /><br />டோண்டு தன்னை விடாக்கண்டன் என்று பீற்றிக்கொள்பவர்.<br /><br />நாம் என்ன? விட்டுவிடும் கண்டனாக இருக்க முடியுமா?<br /><br />Every action has an equal reaction.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28805869047066619432010-04-03T02:02:24.630+08:002010-04-03T02:02:24.630+08:00நண்பர் கோவி,
D.R.Ashok என்பவர் சங்கம் அமைபது பற்ற...நண்பர் கோவி,<br /><br />D.R.Ashok என்பவர் சங்கம் அமைபது பற்றிய ’பதிவர் சந்திப்பில் பார்பானியம்’ என்று ஒரு பதிவு எழுதியிருந்தார். அப்பதிவை பலரும் ஏற்க்கவில்லை. (அசோக்கை நன்கு அறிந்த பல பதிவர்கள் அவரை கண்டித்து எழுதிய முதல் பின்னூடங்களை பார்த்திருப்பீர்கள்). நானும் அந்த கூட்டத்திற்க்கு சென்றேன். அப்பதிவில் அசோக் எழுதியது மிக தவறான, immature and totally unwarranted and unwanted view point. ஆனால் அப்பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். ‘வெளிப்படையாக’ எழுதியதற்க்கு பாராட்டியிருந்தீர்கள். அசோக எழுதியதை விட உங்கள் பின்னூடம் எம்மை மிக வருத்தமுற செய்தது.<br />அந்த பதிவின் கருத்தை ஏற்க்கிறீர்கள் நீங்கள் ? மிக முட்டாள்தனமாக எழுதப்பட்ட பதிவு அது. ஆனால் உங்களுக்கு அது ’பார்பனீய எதிர்பாக’ தெரிந்தது ! தண்டோரா தம் பதிவில் எழுதிய பின்னூட்டம் முக்கியமானது.<br /><br />மருத்துவர் ருத்திரன் அவர்களும் இதை கண்டிக்காமல் பின்னூட்டம் இட்டிருந்தார். அவர் மீது கொண்டிருந்த மரியாதையை குறைத்துக்கொண்டு விட்டார். பின்னூட்டமே இடமால் இருந்திருந்தால் கூட பரவாயில்லை. அந்த சந்திப்பில் இருந்த seating arrangement unplanned and random தான். மிக இயல்பாக அமர்ந்தனர். வந்திருந்தவர்கள் யாருக்கும் தோன்றாத ‘கோணம்’ ;<br /><br />டோண்டு அந்த பதிவில் ஒரு வகையான கிண்டலோடு பின்னூட்டம் எழுதியிருந்தார். <br />அவ்வளவுதான். அவரின் இரு பதிவுகளில் நடந்தது பின்னர் தான்.<br /><br />இந்த விசியத்தில் நீங்கள் நடுனிலைமையோடு இல்லை என்றுதான் கருதுகிறேன்.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2246717395689519112010-04-03T01:21:48.016+08:002010-04-03T01:21:48.016+08:00//....உங்களை நான் நினைக்கவே இல்லை.//
ச்சே ... ஏமா...//....உங்களை நான் நினைக்கவே இல்லை.//<br /><br />ச்சே ... ஏமாந்தே போய்ட்டேன்!!<br /><br />:(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83539953453529296382010-04-03T00:32:02.579+08:002010-04-03T00:32:02.579+08:00தருமி ஐயா!
திருவிளையாடல் பட "தருமி" நா...தருமி ஐயா!<br /><br />திருவிளையாடல் பட "தருமி" நாகேஷ் எனக்குக் கேக்க மட்டும் தான் தெரியும் நானே கேக்கறேன் என்ற வசனத்தை கொஞ்சம் வலைஞர் என்று ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து நீங்கள் பன்ச் லைனாக வைத்திருக்கிறீர்கள்! இந்தப் பதிவில் பின்னூட்டங்கள் எழுதிக் கொண்டிருந்த தருணத்திலோ, அல்லது முன்னாலோ உங்களை நான் நினைக்கவே இல்லை.<br /><br />அதனால், இங்கே உங்களை மனதில் வைத்து அதைச் சொல்லவில்லை, நான் கேள்வி மேல கேட்டுக் கிட்டே தான் இருப்பேன் ஆனாக்க நீ என்ன பதில் சொன்னாலும் காதுல போட்டுக்க மாட்டேன்னு இருக்கும் ரகத்தை நினைத்துச் சொன்னது அது!<br /><br />AP நாகராஜன் திருவிளையாடல் படத்தின் அந்த வசனத்தை உங்களுக்கு காபிரைட் செய்து கொடுத்திருப்பது எனக்குத் தெரியாது.<br /><br />@கோவி கண்ணன்!<br /><br />நான் காவித்துணி கட்டி கொண்டோ, கட்டிக் கொள்ளாமலோ எங்கும் ஓடிப் போய் விடவில்லை!அல்லது பயந்து ஒளிந்துகொண்டு விடவும் இல்லை.<br /><br />கட்சி அரசியலை விட்டு இப்போது கூட ஒதுங்கித் தான் இருக்கிறேன், அதற்காக அரசியலைப் பட்டிக் கருத்துச் சொல்லாமல் இருந்துவிட வேண்டும் என்கிறீர்களா? <br /><br />ஸ்ரீ அரவிந்தரை நாடியதும் தேடுவதும் என்னுடைய சொந்த அனுபவம். எவர்மீதும் திணித்ததில்லை.<br /><br />அதே மாதிரி, பார்ப்பனர் என்பதற்காக ஓடி வந்து எவருக்காகவோ ஒட்டு மொத்தமாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறமாதிரி....!<br /><br />உங்களால், நீங்கள் எழுதிய இந்தப் பகுதியை நம்ப முடிந்தால்...அதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை! அவசியமுமில்லை!<br /><br />சொன்ஃபில் இயக்கத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கிறேன், நினைவிருக்கிறதா?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77267417142172491012010-04-02T22:58:50.851+08:002010-04-02T22:58:50.851+08:00//தருமி said...
//உங்களையும் மிஞ்சுகிற மாதிரி, சே...//தருமி said... <br />//உங்களையும் மிஞ்சுகிற மாதிரி, சேக்காளி ராஜன் போல, இணையத்தில் இன்னும் சிலரும் "கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றுமறியேன் வலைஞர்களே" ரகத்தில் இருப்பது புரிகிறது!//<br /><br />கிருஷ்ணமூர்த்தி, <br /><br />:(<br />நன்றி மேற்கோளுக்கு<br />//<br /><br />ஆமாம் அவர் செய்வது ஊஉ டைப் பின்னூட்டங்கள். நான் எல்லா அரசியலையும் விட்டு அரவிந்தரை நாடிவிட்டேன் என்பார். எங்காவது பார்ப்பான் என்று எழுதியிருந்தால் அரவிந்தருக்கும், அன்னைக்கும் தற்காலிக பை சொல்லிவிட்டு அங்கு ஆஜார் ஆகிவிடுவார். பார்பனர்களின் செயல் அனைத்திற்கும் இவர் ஏன் ஒட்டுமொத்தமாக பொருப்பேற்றுக் கொள்கிறார் என்று தெரியவில்லை :(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21787584057889938592010-04-02T22:53:44.431+08:002010-04-02T22:53:44.431+08:00//உங்களையும் மிஞ்சுகிற மாதிரி, சேக்காளி ராஜன் போல,...//உங்களையும் மிஞ்சுகிற மாதிரி, சேக்காளி ராஜன் போல, இணையத்தில் இன்னும் சிலரும் <b>"கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றுமறியேன் வலைஞர்களே" </b>ரகத்தில் இருப்பது புரிகிறது!//<br /><br />கிருஷ்ணமூர்த்தி, <br /><br />:(<br />நன்றி மேற்கோளுக்குதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43662842161499616712010-04-02T22:53:41.462+08:002010-04-02T22:53:41.462+08:00//Raja said...
//பார்ப்பான் நல்லவன் என்று நம்புவத...//Raja said... <br />//பார்ப்பான் நல்லவன் என்று நம்புவதற்கு ருத்ரனுக்கு ஆக்சிடெண்ட் ஆகனுமாம். என்ன ஒரு நல்ல எண்ணம் !!!//<br /><br />உனக்கு கை, கால் போனா தெரியும்னு நீங்க சொன்னதேயில்லயா?<br />//<br /><br />அப்படியா ? "உங்க பொண்டாட்டி பிள்ளைக் குட்டி ஆக்சிடெண்டில் செத்துப் போனால் தெரியும் !!!" என்று ஒருவன் ஒருவருக்கு உதா'ரணம்' சொன்னால் அவன் தீர்க்க தரிசி என்று போற்றுனுமா ? சொனனவன் பல்லை உடைக்கனுமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3059267321805876592010-04-02T22:39:31.835+08:002010-04-02T22:39:31.835+08:00//பார்ப்பான் நல்லவன் என்று நம்புவதற்கு ருத்ரனுக்கு...//பார்ப்பான் நல்லவன் என்று நம்புவதற்கு ருத்ரனுக்கு ஆக்சிடெண்ட் ஆகனுமாம். என்ன ஒரு நல்ல எண்ணம் !!!//<br /><br />உனக்கு கை, கால் போனா தெரியும்னு நீங்க சொன்னதேயில்லயா?Rajahttps://www.blogger.com/profile/13640258464898193414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91435026372463796532010-04-02T20:12:01.703+08:002010-04-02T20:12:01.703+08:00.
//@கல்வெட்டு,
கேள்விகள் ஐந்தில் இருந்து,எட்டாக....<br /><br />//@கல்வெட்டு,<br /><br />கேள்விகள் ஐந்தில் இருந்து,எட்டாகி இருக்கிறது!எண்ணிக்கை என்னவாக இருந்தாலும், புரிந்துகொள்ளத் தயாராக இருப்பவர்களுக்குச் சொல்லலாம்! ஆட்டத்திற்கு விதிகள் வேறு வகுத்திருக்கிறீர்கள்!<br /><br />ஆடுங்க, ஆடுங்க!//<br /><br />கிருஷ்ணமூர்த்தி,<br />என்ன சொல்ல வருகிறீர்கள்?<br />1.முதலில் நான் உங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு எந்த நேரடிபதிலும் கொடுக்காமல் கல்லணை வரலாரு என்று சொன்னதால் ஒருவேளை புரியவில்லொயோ என்று எண்ணி மேலும் கேள்வியைப் பிரித்துக் கொடுத்தேன்.<br /><br />2.நான் புரிந்து கொள்ளத்தயாரக இல்லை என்று உங்களிடம் சொன்னேனா? <br /><br />3.பதில் சொல்வதும் சொல்லாததும் உங்களின் உரிமை. <br /><br />4. உரையாடலில் ஒரு இலக்கும் அதற்கான விதிகளும் வேண்டும் என்னளவில். இல்லையென்றால் அது நேரவிரயம்.<br /><br />5. எனக்கு என்னமோ நீங்கள் <b> "ஆடுங்க, ஆடுங்க!" </b> என்று என்னை நோக்கி சொல்லியுள்ளது உங்களுக்கு இதைத் தொடர விருப்பமில்லை என்று எண்ணவைக்கிறது. அப்படியாயின் நன்றி !<br /><br />6. நானும் தொடரப்போவது இல்லை.<br /><br />நன்றி!<br /><br />.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85135857417977401722010-04-02T15:39:44.735+08:002010-04-02T15:39:44.735+08:00என்னால முடிந்தது http://jeyarajanm.blogspot.com/2...என்னால முடிந்தது http://jeyarajanm.blogspot.com/2010/03/blog-post_324.html <br /><br />இந்த விவாதம் நன்றாக இருந்தாலும் சட்டென குழு சேர்வது போல தெரிகிறதே தவிர நண்பர் கிருஷ்ணமூர்த்தி நினைக்கும் வகையில் மிகுந்த ஆக்கபூர்வமாக போகவில்லை..<br /><br />எனினும் பார்வையாளனாக இருக்கிறேன்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8476725252014524512010-04-02T14:42:04.765+08:002010-04-02T14:42:04.765+08:00@கிருஷ்ணமூர்த்தி
//கீழ வெண்மணி சம்பவத்தைப்பற்றிப் ...@கிருஷ்ணமூர்த்தி<br />//கீழ வெண்மணி சம்பவத்தைப்பற்றிப் பேசினாலே சிலருடைய சாயம் வெளுத்து விடுகிறதே! //<br /><br />நான் எப்பொழுதுமே பெரியார் செய்தவை அனைத்துமே சமூகத்தில் நன்மை விளைவித்தன என்று கூறியதில்லை. <br /><br />//தங்களுடைய குற்றத்தை மறைக்கத் தான் பார்ப்பன வெறுப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நேரடியாகத் தானே சொன்னேன்!//<br /><br />இங்கே டாக்டர் தன்னுடைய எந்தக் குற்றத்தை மறைக்க பார்ப்பன எதிர்ப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார் என்று கூறுங்களேன். இந்தப் பதிவே டாக்டர் மீதான தாக்குதல் குறித்து பேசும்போது, குற்றத்தை மறைக்கவே பார்ப்பன வெறுப்பு என்னும் ஆயுதம் என்று நீங்கள் பேசியது தொடர்பில்லாததாகவே எனக்குத் தோன்றியது.<br /><br />//மாற்றுக் கருத்து இருந்தாலும் கூட, மனிதப் பண்போடு பழகுகிற நிறையப் பேர் என்னுடைய நண்பர்களாக இருக்கிறார்கள். என்னுடைய குடும்பமாகவும் இருக்கிறார்கள்//<br /><br />தொடர்பில்லாத விஷயங்கள் குறித்து நீங்கள் பேசியதால், ஏதேதோ உளறியதாக நான் குறிப்பிட்டிருந்தேன். உளறியது அல்லது வேறு ஏதேனும் வார்த்தைகள் உங்களைக் காயப்படுத்தியிருந்தால், மன்னித்துக்கொள்ளுங்கள். நான் ஆரோக்கியமாகவே விவாதிக்க விரும்புகின்றேன். :-)உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26438662432154276832010-04-02T13:20:48.272+08:002010-04-02T13:20:48.272+08:00@கும்மி,
ஏதேதோ உளறியது என்று முடிவு செய்த பிறகு, ...@கும்மி,<br /><br />ஏதேதோ உளறியது என்று முடிவு செய்த பிறகு, எதற்காகப் பதிலை எதிர் பார்க்கிறீர்கள்?<br /><br />கீழ வெண்மணி சம்பவத்தைப்பற்றிப் பேசினாலே சிலருடைய சாயம் வெளுத்து விடுகிறதே! <br /><br />தங்களுடைய குற்றத்தை மறைக்கத் தான் பார்ப்பன வெறுப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நேரடியாகத் தானே சொன்னேன்!<br /><br />நீங்கள் திக அபிமானியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், பதில் ஒன்று தான்.<br /><br />மாற்றுக் கருத்து இருந்தாலும் கூட, மனிதப் பண்போடு பழகுகிற நிறையப் பேர் என்னுடைய நண்பர்களாக இருக்கிறார்கள். என்னுடைய குடும்பமாகவும் இருக்கிறார்கள்.<br /><br />கவியோகி சுத்தானந்த பாரதியார் என்று இங்கே தமிழ்நாட்டில் ஒரு துறவி இருந்தார்! பன்மொழிப் புலவர், சுதந்திரப் போராட்ட வீரர், எல்லா மதங்களிலும் ஒருமையைக் கண்டவர், சேரி வாழ் மக்களோடு கல்விப்பணி செய்தவர். அவருடைய சுய சரிதையில் ஒரு சுவாரசியமான பகுதி, ஒருவர் அவரிடத்தில் உம்மூர் எது என்று கேட்க, ஒரு கவிதை வந்து விழுகிறது!<br /><br />"என்னூர் தமிழகமே! ஏன்புலமை தமிழன்பே!<br />என்சாதி ஆண்சாதி என்னினமோ-உன்னினமாம்<br />மானிடமே! என்சமயம் வாய்மையே என் கடவுள்<br />ஊனிடமே ஒன்றாம் உயிர்."<br /><br />இப்படி அன்பை விதைத்து,சமதர்மம் காண முனைந்த பெரியோர்களை மதித்துப் பின்பற்றுகிறவன் என்ற முறையில், எது நல்லது, எது கொடிது என்று பகுத்துப் பார்க்கும் திறனும் இருக்கிறது.<br /><br />அது போதும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24143589165421200602010-04-02T12:44:41.432+08:002010-04-02T12:44:41.432+08:00துறைவாரி பிரபலங்களில் பலரும் பார்ப்பனராகவோ, பார்ப்...துறைவாரி பிரபலங்களில் பலரும் பார்ப்பனராகவோ, பார்ப்பனரை நக்கிப் பிழைப்பவராகவோ இருக்கின்றனர். (வேறு நாகரீகமான வார்த்தையை இங்கே பயன்படுத்த எனக்கு மனம் ஒப்பவில்லை; மன்னிக்கவும்). அவ்வாறு இல்லாத ஒரு சிலரில் டாக்டர் ருத்ரன் அவர்களும் ஒருவர். அதனால், சாதித்திமிர் பிடித்த பார்ப்பனர்கள், மிகவும் கீழ்த்தரமான் வார்த்தைகளை வீசி, அவர்மீது வசை பாடுகின்றனர்.<br /><br />அவர்மீது கீழ்த்தரமான வார்த்தைகளை வீசியப் பதிவுகளை பார்க்கும், சமூக அக்கறை கொண்ட பதிவர்கள், அங்கேயே அவற்றைக் கண்டிக்க தொடங்கினால், எதிர்ப்பைக் கண்டு அவ்வாறான வார்த்தைகளின் பிரயோகம் குறையக்கூடும். டாக்டர்தான் பதில் கூறிவிட்டாரே, நாம் அமைதியாய் இருப்போம் என்னும் போக்கு, சாதி வெறி மிருகங்களின் அகங்காரத்தைதான் அதிகமாக்கும். <br /><br />அவற்றை கண்டித்து யாரும் பின்னூட்டமிட்டால், உடனே பிரச்சினையை திசைதிருப்பும் பார்ப்பன குயுக்தி கீழ்வெண்மணியும் பெரியாரும் என்று தொடங்கி திராவிடக் கழகங்கள் என்பது வரை செல்லும். இங்கேயும் அதே போன்று பின்னூட்டமிட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி போன்ற சிலருக்காக:<br />நான் திராவிடக் கழகங்களின் உறுப்பினனோ, ஆதரவாளனோ, அபிமானியோ அல்ல; பெரியார் செய்த அனைத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பவனுமல்ல. பதிவின் பொருள் என்னவோ அதைப் பற்றி மட்டும் பேசுங்கள்.<br /><br />நீங்கள் வேறு ஏதேதோ உளறியதை அடிப்படையாக வைத்தே கல்வெட்டு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். உங்கள் பதிலை எதிர்பார்த்து ...உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83822648358427164492010-04-02T12:35:59.298+08:002010-04-02T12:35:59.298+08:00@கார்மேகராஜா,
மோடி ஒரு பார்ப்பனரா, அல்லவா என்பது ...@கார்மேகராஜா,<br /><br />மோடி ஒரு பார்ப்பனரா, அல்லவா என்பது எனக்குத் தெரியாது. எனக்கு அதைத் தெரிந்துகொள்வதில் அக்கறையுமில்லை.<br /><br />அவரை விசாரனைக்குட்படுத்தியது என்பது என்பது முழுக்க முழுக்க அரசியல்! காங்கிரஸ் அரசியல்! மாநில அளவில், நிர்வாகத்தில் நல்ல பெயர் எடுத்திருக்கிறார், கட்சியில் மற்றவர்களை முந்திக் கொண்டு பிரதமர் பதவிக்குப் போட்ட வேட்பாளராக வரக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது என்பதால் அவரை முடக்கி வைக்க காங்கிரஸ் இந்தப் பிரச்சினையில் கொஞ்சம் அதிகமாகவே ஈடுபாட்டுடன் செயல் படுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்!<br /><br />@வால் பையன்!<br /><br />நீங்கள் ஒருவர் தான், சிறுபிள்ளைகள் பட்டாசுச் சரத்தைக் கொளுத்திப்போட்டுவிட்டு ஓடிப்போவதைப் போல, பதிவுகளில் அங்கே ஒன்று இங்கே ஒன்று என வார்த்தைகளை உருவிப் போட்டுப் பின்னூட்டச் சர வெடிகளாக வெடித்துக் கொண்டு "வேலை" "வெட்டி" உள்ளவராக இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்!<br /><br />உங்களையும் மிஞ்சுகிற மாதிரி, சேக்காளி ராஜன் போல, இணையத்தில் இன்னும் சிலரும் கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றுமறியேன் வலைஞர்களே ரகத்தில் இருப்பது புரிகிறது!<br /><br />கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க!<br /><br />@கல்வெட்டு,<br /><br />கேள்விகள் ஐந்தில் இருந்து,எட்டாகி இருக்கிறது!எண்ணிக்கை என்னவாக இருந்தாலும், புரிந்துகொள்ளத் தயாராக இருப்பவர்களுக்குச் சொல்லலாம்! ஆட்டத்திற்கு விதிகள் வேறு வகுத்திருக்கிறீர்கள்!<br /><br />ஆடுங்க, ஆடுங்க!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com