tag:blogger.com,1999:blog-10267267.post470371205327358119..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தமிழகத்துக்குத் தேவை ஒரு தலித் முதல்வர் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-10267267.post-73801339701337969412008-04-27T23:08:00.000+08:002008-04-27T23:08:00.000+08:00//துளசி கோபால் said... இதுக்குக் 'காலம்'தான் பதில்...//துளசி கோபால் said... <BR/>இதுக்குக் 'காலம்'தான் பதில் சொல்லணும்.<BR/><BR/>5:04 AM, April 27, 2008<BR/>//<BR/><BR/>துளசி அம்மா,<BR/><BR/>"காலத்தில்" குறிப்பெழுதி வைத்துவிட்டாகிவிட்டது, பார்ப்போமே ! நடந்தால் நன்மை !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40802387905444806752008-04-27T23:07:00.000+08:002008-04-27T23:07:00.000+08:00//ரூபஸ் said... நல்லதொரு யோசனை..சாத்தியப்படுத்துவத...//ரூபஸ் said... <BR/><BR/>நல்லதொரு யோசனை..<BR/><BR/>சாத்தியப்படுத்துவதுதான் சிரமம்//<BR/><BR/>ரூபஸ் நன்றி !<BR/>தலித் பெருமக்கள் சிந்தித்து அரசியல் கட்சிகளைப் புறக்கணித்தால் சாத்தியம் ஏற்படும்,கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4561160866170514782008-04-27T05:04:00.000+08:002008-04-27T05:04:00.000+08:00இதுக்குக் 'காலம்'தான் பதில் சொல்லணும்.இதுக்குக் 'காலம்'தான் பதில் சொல்லணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56804416632534253372008-04-27T02:38:00.000+08:002008-04-27T02:38:00.000+08:00//'திராவிடப்' பெயரில் இருக்கும் கட்சிகள், முதல்வர்...//'திராவிடப்' பெயரில் இருக்கும் கட்சிகள், முதல்வர் பதவியை வாரிசுகளுக்கு உயில் எழுதிவைக்காமல் எதிர்காலத்தில் ஒரு தலித் முதல்வரை உருவாக்கினால், உண்மையிலேயே தமிழகத்தில் சமத்துவம் மலரும். உத்திரபிரதேசத்தில் மாயாவதி முதல்வராக ஆனது போலவே தமிழகத்தில் ஒரு தலித் முதல்வர் உருவாகவேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் சாதிகள் இருந்தாலும் சாதி வேற்றுமைகள் மறையும். <BR/>// <BR/><BR/>நல்லதொரு யோசனை..<BR/><BR/>சாத்தியப்படுத்துவதுதான் சிரமம்ரூபஸ்https://www.blogger.com/profile/10968643604661934749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52660882530707090972008-04-26T23:35:00.000+08:002008-04-26T23:35:00.000+08:00//ஆயிரத்தில் ஒரு வார்த்தை....இதன் உட்பொருள் புரிந்...//ஆயிரத்தில் ஒரு வார்த்தை....இதன் உட்பொருள் புரிந்தாலும் நடைமுறைப் படுத்த முற்படுவார்களா???<BR/>அரசியலில் தலைவராக இருக்க சாதி தேவையே....//<BR/><BR/>யோகன் ஐயா,<BR/>ஆண்டை சாதிக்காரர்கள் என்னதான் தலித் சமூகத்தினருக்காக நீலிக் கண்ணீர் வடித்தாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழிவிடாவிட்டால் சமத்துவம் மலரவே மலராது !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29776983679818688952008-04-26T23:33:00.000+08:002008-04-26T23:33:00.000+08:00//இந்நிலையில் தமிழகத்திற்கு தாழ்த்தப்பட்ட ச...//இந்நிலையில் தமிழகத்திற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஓருவர் முதல்வராக வருவது என்பதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு என்பதுதான் என் கருத்தாகும். ஆயினும் நம்பிக்கையிருக்கிறது, காத்திருப்போம்.//<BR/><BR/>உறையூர்காரன்,<BR/><BR/>உண்மையான சமூகவிடுதலை என்பது தாழ்த்தப்பட்ட ஒருவரை முதல்வராக ஆக்குவதினால் தான் ஏற்படும், அதைச் செய்ய மனசில்லாமல் பேசும் திராவிட அரசியலெல்லாம் பம்மாத்து அரசியலே, பார்பன அரசியலைவிட கொஞ்சம் சகித்துக் கொள்ளும் படி இருப்பதால் பார்பனர் அல்லாதோர் திராவிட அரசியலை சகித்துக் கொள்கிறார்கள். ஏற்றுக் கொள்வதாக பொருள் கொள்ள முடியாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11682450684585753342008-04-26T07:44:00.000+08:002008-04-26T07:44:00.000+08:00//'திராவிடப்' பெயரில் இருக்கும் கட்சிகள், முதல்வர்...//'திராவிடப்' பெயரில் இருக்கும் கட்சிகள், முதல்வர் பதவியை வாரிசுகளுக்கு உயில் எழுதிவைக்காமல் எதிர்காலத்தில் ஒரு தலித் முதல்வரை உருவாக்கினால், உண்மையிலேயே தமிழகத்தில் சமத்துவம் மலரும். உத்திரபிரதேசத்தில் மாயாவதி முதல்வராக ஆனது போலவே தமிழகத்தில் ஒரு தலித் முதல்வர் உருவாகவேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் சாதிகள் இருந்தாலும் சாதி வேற்றுமைகள் மறையும். //<BR/><BR/>ஆயிரத்தில் ஒரு வார்த்தை....இதன் உட்பொருள் புரிந்தாலும் நடைமுறைப் படுத்த முற்படுவார்களா???<BR/>அரசியலில் தலைவராக இருக்க சாதி தேவையே....யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79108692322674157462008-04-26T06:06:00.000+08:002008-04-26T06:06:00.000+08:00இதே கருத்தைதான் ஞாநி தன்னுடைய ஓ பக்கங்களில் (கலைஞர...இதே கருத்தைதான் ஞாநி தன்னுடைய ஓ பக்கங்களில் (கலைஞர் ஓய்வு பெறவேண்டும் என்று எழுதியதற்கு முந்தைய கட்டுரை என்று நினைக்கிறேன்)ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். அதிமுக வில் இதற்கு வாய்ப்பே இல்லை. அவர்கள் வாக்கு வங்கி அப்படி. விஜயகாந்தும், சரத்குமாரும் கட்சி தொடங்கியதே அவர்கள் முதல்வர் ஆகவேண்டும் என்கிற எண்ணத்தோடுதான். காங்கிரஸ், பாஜக எல்லாம் தமிழகத்தில் சொந்தக் காலில் நிற்கும் என்பதோ பகல் கனவு. திமுக விலோ கலைஞருக்குப் பிறகு அவரது வாரிசுகளில் யாராவது ஒருவர்தான் தலைமைப் பொறுப்பிற்கு வருவார் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.<BR/><BR/>இந்நிலையில் தமிழகத்திற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஓருவர் முதல்வராக வருவது என்பதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு என்பதுதான் என் கருத்தாகும். ஆயினும் நம்பிக்கையிருக்கிறது, காத்திருப்போம்.Mehttps://www.blogger.com/profile/10037554394464062419noreply@blogger.com