tag:blogger.com,1999:blog-10267267.post4691795555645150582..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ***மக் கதை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-10267267.post-40886480933705699132008-07-15T23:36:00.000+08:002008-07-15T23:36:00.000+08:00// லக்கிலுக் said...ச்சே... என்னவோ ஏதோன்னு ஓடிவந்த...// லக்கிலுக் said...<BR/><BR/>ச்சே... என்னவோ ஏதோன்னு ஓடிவந்தா... :-))))) //<BR/><BR/>இப்டி ஆசை ஆசையா ஓடி வந்த புள்ளைய ஏமாத்திட்டீங்களே கோவியாரே! ;)☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63912730619723208932008-07-15T13:06:00.000+08:002008-07-15T13:06:00.000+08:00ச்சே... என்னவோ ஏதோன்னு ஓடிவந்தா... :-)))))ச்சே... என்னவோ ஏதோன்னு ஓடிவந்தா... :-)))))லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35282652512439627462008-07-15T12:24:00.002+08:002008-07-15T12:24:00.002+08:00!!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40993304854463581002008-07-15T12:24:00.001+08:002008-07-15T12:24:00.001+08:00குகுமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25058799676297101822008-07-15T12:24:00.000+08:002008-07-15T12:24:00.000+08:00க்க்மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91691380289939511902008-07-15T12:23:00.003+08:002008-07-15T12:23:00.003+08:00ருருமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2412554062374708212008-07-15T12:23:00.002+08:002008-07-15T12:23:00.002+08:00மாமாமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42517527782133163112008-07-15T12:23:00.001+08:002008-07-15T12:23:00.001+08:00யயமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35231159866693377722008-07-15T12:23:00.000+08:002008-07-15T12:23:00.000+08:00பபமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36983364554053029872008-07-15T12:22:00.002+08:002008-07-15T12:22:00.002+08:00பபமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1309035794056814872008-07-15T12:22:00.001+08:002008-07-15T12:22:00.001+08:00ம்ம்மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14843431030707816602008-07-15T12:22:00.000+08:002008-07-15T12:22:00.000+08:00ரொரொமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48799020513042477162008-07-15T10:09:00.000+08:002008-07-15T10:09:00.000+08:00:))):)))ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69764454469633442942008-07-15T09:07:00.000+08:002008-07-15T09:07:00.000+08:00இது மர்மக் கதையா ?இன்னும், ** போட்டு, சிரமக் கதை, ...இது மர்மக் கதையா ?<BR/>இன்னும், ** போட்டு, சிரமக் கதை, வர்மக் கதை, கருமக் கதை என்று எழுதும் திட்டம் ஏதாவது இருந்தால், தயவுசெய்து எச்சரிக்கை செய்யவும்.. தயார் படுத்திக் கொள்கிறேன்..Sivaramhttps://www.blogger.com/profile/05545222188309068721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29461372297072494352008-07-15T08:56:00.000+08:002008-07-15T08:56:00.000+08:00//Kanchana Radhakrishnan said... **க்கதை நன்றாகவே ...//Kanchana Radhakrishnan said... <BR/>**க்கதை நன்றாகவே உள்ளது.<BR/>பி.கு.,நானும் மூன்று நட்சத்திரம்தான் டைப் செய்தேன்.ஒன்றில் கை சரியாக அழுந்தவில்லை<BR/><BR/>4:34 AM, July 15, 2008<BR/>//<BR/><BR/>Kanchana Radhakrishnan<BR/>டைப் செய்ய முடியாவிட்டால் காபி / பேஸ்ட் செய்யலாமே ?<BR/><BR/>பின்னூட்டத்திற்கு மிக்க மிக்க மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87710739199924885172008-07-15T08:54:00.000+08:002008-07-15T08:54:00.000+08:00// சென்ஷி said... இந்த மாதிரி டிஸ்கியில ஏதாவது மெச...// சென்ஷி said... <BR/><BR/>இந்த மாதிரி டிஸ்கியில ஏதாவது மெசேஜ் சொல்லாட்டி தமிழ்மணம் மொக்கையில தள்ளாடுதுன்னு தடை செஞ்சாலும் செஞ்சுடுவாங்க. இல்லியாண்ணே :))<BR/><BR/>சூப்பர்...//<BR/><BR/>சென்ஷி, <BR/>அது......! நெத்தியடிகாக சொல்லி இருக்கிங்க.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58298635102072080352008-07-15T08:53:00.000+08:002008-07-15T08:53:00.000+08:00//வீரசுந்தர் said... கதை பயங்கர மர்மமா இருந்தது! :...//வீரசுந்தர் said... <BR/>கதை பயங்கர மர்மமா இருந்தது! :D :D :D<BR/>//<BR/>வீரசுந்தர், <BR/>ஐயையோ..ஐயையோ.....கொல்றாங்களே. பொய் பொய்யாக சொல்றாங்களேகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76800556501585683052008-07-15T08:52:00.000+08:002008-07-15T08:52:00.000+08:00கோவி.கண்ணன் said... //பரிசல்காரன் said... அடக்கடவு...கோவி.கண்ணன் said... <BR/>//பரிசல்காரன் said... <BR/>அடக்கடவுளே! இன்னைக்குதான் இதேமாதிரி தலைப்புல கதையெழுதி வெச்சுட்டு நாளைக்கு போடலாம்ன்னு இருந்தேன்! அதுக்குள்ள, நீங்க முந்திகிட்டீங்க! (வேணும்ன்னா யெஸ்.பாலபாரதிகிட்ட கேளுங்க. அவருகிட்ட மதியமே இதுபத்தி பேசிகிட்டிருந்தேன்!)<BR/><BR/>அதுக்கொண்ணும் பண்ண முடியாது, தலைப்புதான் இந்த டைப்பு. உள்ள மேட்டர் வேற!<BR/><BR/>நாளைக்கு வந்து பாருங்க!<BR/><BR/>12:54 AM, July 15, 2008<BR/>//<BR/><BR/>பரிசல்,<BR/><BR/>நீங்கள் சொன்னால் சரிதான்.<BR/><BR/>நம் சிந்தனைகள் அடிக்கடி ஒன்றாக சிந்திக்கிதே. வியப்புதான்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22493220236327381182008-07-15T08:49:00.000+08:002008-07-15T08:49:00.000+08:00//ஜோசப் பால்ராஜ் said... ஒரு சிறப்பான விளம்பரப்படத...//ஜோசப் பால்ராஜ் said... <BR/>ஒரு சிறப்பான விளம்பரப்படத்திற்குறிய கதை இது.<BR/>பாராட்டுக்கள் அண்ணா.<BR/>3 மணி நேரம் ஓடும் திரைப்படத்தைவிட 16 விநாடிகள் ஓடும் விளம்பரத்திற்கு கதை எழுதுவதுதான் கடினமானது.<BR/><BR/>திரைப்படத்தை விட ரொம்ப சுலபமாக கதை எழுத முடிவது முடிவே இல்லாமல் வருட கணக்கில் ஓடிக்கொண்டேயிருக்கும் மகா நீளத் தொலைகாட்சி தொடர்கள் தான் என்னும் உண்மையை எனக்கடுத்து வந்து பின்னூட்டமிடும் யாராவது ஒருவர் சொல்லக்கூடும் என்பதால் அதையும் நானே சொல்லிவிடும் இவ்வேளையில் மீண்டும் ஒருமுறை சிறந்த கதைபடைத்த அண்ணணை பாராட்டி மகிழ்கின்றேன்.<BR/>//<BR/><BR/>ஜோசப்,<BR/>வழக்கமாக எழுதுவதற்கு எதாவது கரு தேவைப்படும் (அப்படித்தான் சொல்றாங்க). இங்கே தலைப்பை வைத்துவிட்டு என்ன எழுதுவது என்று நினைத்துக் கொண்டிருந்த போது சின்னதாக விளம்பரத்தில் வருவது போன்று எழுதுவோம் என்று தொடங்கினேன். கொஞ்சம் சொதப்பலாக வந்தது அப்பறம் அப்படி இப்படி மாற்றி ஒருவழியாக ஒரு மெசேஜோடு முடித்தாகிவிட்டது.<BR/><BR/>தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு (ம)(நெ)கிழ்ச்சி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69879507735381873092008-07-15T08:46:00.000+08:002008-07-15T08:46:00.000+08:00//Loganathan said... நல்ல தலைப்பு :)//எருமைகள் இரு...//Loganathan said... <BR/>நல்ல தலைப்பு :)<BR/>//<BR/><BR/>எருமைகள் இருக்கும் ஊருக்கு போனால் நாம் தான் சேறு என்று மாறிடனும். ஐ மீன் ஊரோடு ஒத்துப் போவது.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84351224834161405822008-07-15T08:45:00.000+08:002008-07-15T08:45:00.000+08:00//அவனும் அவளும் said... கரும கதை12:28 AM, July 15,...//அவனும் அவளும் said... <BR/>கரும கதை<BR/><BR/>12:28 AM, July 15, 2008<BR/>//<BR/><BR/>உங்க அவனும் அவளும் (தொடர் ?) கதையை படித்து கொண்டிருக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64741094068205389372008-07-15T08:44:00.001+08:002008-07-15T08:44:00.001+08:00//மின்னுது மின்னல் said... *** **** **:)(நல்லா இரு...//மின்னுது மின்னல் said... <BR/>*** **** **<BR/><BR/><BR/><BR/>:)<BR/><BR/><BR/>(நல்லா இருக்கு கதை )<BR/>//<BR/><BR/>எங்கிட்டு போயிருந்தீக, ரொம்ப நாளாக காணல...கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52011684120963466722008-07-15T08:44:00.000+08:002008-07-15T08:44:00.000+08:00//மங்களூர் சிவா said... மேலே போட்டது மர்ம கதைக்கான...//மங்களூர் சிவா said... <BR/>மேலே போட்டது மர்ம கதைக்கான மர்ம பின்னூட்டம்!<BR/><BR/>:))))))<BR/>//<BR/><BR/>இது அதைச் சொல்லும் தர்ம பின்னூட்டமா ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89234617859151597922008-07-15T08:43:00.000+08:002008-07-15T08:43:00.000+08:00//மங்களூர் சிவா said... ********** ********** ****...//மங்களூர் சிவா said... <BR/>********** ********** *********** ********** *********** ********* ******** *********** **********<BR/>//<BR/><BR/>முதல் பின்னூட்டம் நட்சத்திர பதிவரோடது...மிக்க மகிழ்ச்சி சிவாகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79904016280505582442008-07-15T04:34:00.000+08:002008-07-15T04:34:00.000+08:00**க்கதை நன்றாகவே உள்ளது.பி.கு.,நானும் மூன்று நட்சத...**க்கதை நன்றாகவே உள்ளது.<BR/>பி.கு.,நானும் மூன்று நட்சத்திரம்தான் டைப் செய்தேன்.ஒன்றில் கை சரியாக அழுந்தவில்லைKanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com