tag:blogger.com,1999:blog-10267267.post4539134574315136000..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மெல்லிசை மன்னருக்கு, இசைஞானிக்கு ஆனாதுதான் இசைப் புயலுக்கும் ஆச்சு !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-10267267.post-36756409030660571772008-10-17T16:33:00.000+08:002008-10-17T16:33:00.000+08:00நல்ல பதிவு ."ஆழ் துளை" கண்ணோட்டம். ராஜா பேசக் கூடா...நல்ல பதிவு ."ஆழ் துளை" கண்ணோட்டம். ராஜா பேசக் கூடாது .<BR/><BR/> ஒரு முக்கியமான விஷயம் .விட்டுவிட்டிர்கள்<BR/> .ராஜா வந்த போது "இசையின் அடர்த்தி" பாடல்களின் வரியை அமுக்குகிறது " என்ற குற்றசாட்டு இருந்தது . அது உண்மைதான். அந்த பழக்கத்தை அவர்தான் ஆரம்பித்து வைத்தார் இப்போது அது பழகி விட்டது.. ஆனால் இப்போது இன்னும் அமுங்கி போய, இட்லி மாவு போல் பிதுங்கி வழிகிறது. இப்போது கவலை பட தேவை இல்லை. வரிகளும் சொல்லிகொள்ளும்படிய இல்லை<BR/><BR/>தயவு செய்து இசையை (எந்த விஷயமுமே) மேலோட்டமாக கேட்டு விட்டு விமர்சனம் செய்யாதிர்கள்.கொஞ்சம் ரசனை /ஆழம் கொண்டு கேட்டால் பல இசை அமைப்பாளர்களின் இனிமையின் அளவு தெரிந்துவிடும். பலம், பலவீனம் தெரியும். சாயம் வெளுக்கும். back to back xerox ய கண்டுபிடிக்கலாம்.<BR/><BR/>ராஜாவே 95in இறுதிகளில் கூர்ந்து கவனித்தால் அவரோட "பழயதை" மைக்ரோ அவனில் வைத்து சூடு பண்ணி கொடுப்பதை கண்டுபிடிக்கலாம். <BR/><BR/>AR , MSVயை பாலிஷ் செய்து போடுவதை கண்டுபிடிக்கலாம். <BR/><BR/>தேவாவிற்கு கஷ்டபட வேண்டாம். வித்யா சாகர் AR +IR mix செய்வார்.<BR/><BR/>"மலரே மௌனமா " (Karna)இரண்டு பேர் ஜாடையும் தெர்யும்..<BR/> <BR/>வித்யா சாகர் திறமையா இசை அமைக்கக் கூடியவர். இனிமை ரகு மானைவிட கூடுதல்.<BR/><BR/>GKV / VB/ VK/எம்.எஸ்.வியின் ஜாடை அடிக்கும்.<BR/><BR/>//ஒரு ஹார்மோனியத்தை மட்டுமே வைத்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர் விஸ்வநாதன்...//<BR/><BR/> டியூன் பிடிக்க ஓகே.. அதுவே பலவீனம் ஆகி விட்டது... அவர் அற்புதமான மெல்லிசை டியூன் பிடித்துவிடுகிறார்.<BR/>டியூன் போட்டுவிட்டு பாட்டின் பின்னணி இசையை வித்தியாசமாக இசைக்க யோசிப்பதில்லை . யோசிக்க யோசிக்க கற்பனை ஜாஸ்தியாகும் . பாட்டும் அழகாகும் <BR/><BR/>உதாரணம் : "காற்றுக்கு என்ன வேலி" சுதந்திரமான ஒரு பெண்ணின் மன நிலையை எடுத்து காட்டும் பாட்டு "அவர்கள்" படத்தில் பாலச்சந்தர் சண்டை போட்டு வாங்கிய டியூன் என்று கேள்வி. <BR/><BR/>."ஆடலுடன் பாடலை கேட்டு "(குடியிருந்த கோவில் ) பெரிய பாட்டு. ஒரே பின்னணி இசை எல்லா சரணங்களிலும் ரிபிட் ஆகும் .நன்றாக இருந்தது அப்போது... <BR/><BR/>ஆனால் "இன்பமே எந்தன் பேர் " (இதய கனி ) "கடவுள் அமைத்து வைத்த மேடை "(அரங்கேற்றம்). கூர்ந்து கவனித்தால் ஒரே பின்னணி இசை எல்லா சரணங்களிலும் ரிபிட் ஆகும். பலவீனம் தெரியும். நெறைய உதாரணம் சொல்லலாம். இது மாதிரி போட்டு அலுக்க வைத்துவிட்டார்<BR/><BR/> கடைசி பத்து வருடம் சோடை போய்விட்டது . தலை முறை மாறும்போது "உஷார" ஆக இருக்க வேண்டும். சாதரண வலை பதிவு எழுதுபவரே மண்டையை உடைத்துக்கொண்டு பல விஷயங்களை எழுத வேண்டியிருக்கிறது. இசைக்கு .............?<BR/><BR/>இங்கு ஒன்று சொல்ல தோன்றுகிறது .நமது வேலைக்கு ஓய்வு இருப்பது போல் இவர்களும் தானாகவே ஓய்யலாம்.<BR/><BR/><BR/>நன்றி<BR/><BR/>கே.ரவிஷங்கர்<BR/>Raviaditya.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22523765764332207012008-10-16T13:23:00.000+08:002008-10-16T13:23:00.000+08:00//வித்யாசாகர் தேவாவுக்கு மாற்று என்பதாகத் தான் தெர...//வித்யாசாகர் தேவாவுக்கு மாற்று என்பதாகத் தான் தெரிந்தது, தனி அடையாளம் எதுவும் அவர் வைக்கவில்லை. ஒருமுறை ஒரு பாடலைக் கேட்டு அது இந்த இசையமைப்பாளரது என்று கண்டுகொண்டால் அது அந்த இசையமைப்பாளர் அந்த பாடலுக்கான இசை அமைத்த இசை தோல்விதான், புதுமையில் அவர்களது 'டச்' இருக்க வேண்டும்.//<BR/><BR/><BR/>கோவி ஸார்,<BR/><BR/>FM Radio விலும் music channels இலும் அடிக்கடி போடும் பாடல்கள் தான் hit யென்று ஒத்துகொள்கிறார்க்கள். Hit song யென்றாலெ Westen touch இறுக்க வேண்டும், வித்யாசமான voice இருக்க வேண்டும் அப்படி இறுந்தால் மட்டுமே அது தரமான பாடல் யென்றும் கொள்ளப்படுகிறது.<BR/><BR/>என்னை இசை நுணூக்கங்கள் உள்ள எளிமையான பாடல்கள் தான் ஈர்க்கிறது.<BR/><BR/>அந்த வகயில் அதிகமான் பாடல்களை<BR/>வித்யாசாகர் கொடுத்து உள்ளார். <BR/>அப்படி அவர் இசை அமைத்த<BR/> Tamil & Malaylam படங்களில் உள்ள 50 தரமான பாடல்களின் List <BR/>தரமுடியும்.<BR/><BR/>Masala படங்களுக்க்கு இசை அமைபதால் பல குப்பை பாடல்களையும் கொடுத்துள்ளார்.<BR/><BR/>A.R.R style i follow செய்யும் Yuvan & Harris போன்றோரை பாராடும் பலர் வித்யாசாகர் i consider செய்வது இல்லை.<BR/><BR/>மொழி படதில் வரும் காற்றின் மொழிமொழி பாடல் அவர் இசை திறனுக்கு ஒரு சின்ன<BR/> சான்று .<BR/><BR/>"வித்யாசாகர் தேவாவுக்கு மாற்று "<BR/>என்ற வரி உங்கள் இசை ரசனையை சந்தேகப்ட வைக்கிறது.<BR/><BR/>***வித்யாசாகரும் அதிக பாடல்களை அடித்து உள்ளார்***கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/17592588155869080684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47278876294706403832008-10-14T15:12:00.000+08:002008-10-14T15:12:00.000+08:00//ஒரு பேட்டியில் கங்கையமரன் சொன்னது நினைவுக்கு வரு...//ஒரு பேட்டியில் கங்கையமரன் சொன்னது நினைவுக்கு வருகிறது.<BR/><BR/>எங்களுக்கு மெல்லிசை மன்னரும் ஒரு அண்ணன் தான். அவரு போட்ட பாதைல தான் நாங்க எல்லாருமே போய்க்கிட்டிருக்கோம்.<BR/><BR/>அன்னக்கிளி படம் வந்தப்ப பக்கத்து மெல்லிசை மன்னர் ஏதோ பட ரெக்கார்டிங்ல இருந்தாராம். அப்ப ரெக்கார்டிங் தேட்டர்ல இளையராஜா ரெக்கார்டிங் நடக்குதுன்னு கேள்விப்பட்டு ஒடனே அங்க போய் இளையராஜா கையைப் பிடிச்சிக்கிட்டு பாட்டெல்லாம் ரொம்ப நல்லாருக்குன்னு பாராட்டுனாராம்.<BR/><BR/>இந்த நிகழ்ச்சிதான் மேல நீங்க சொன்னதப் படிச்சப்புறம் நினைவுக்கு வருது.//<BR/><BR/>ஜிரா,<BR/><BR/>கோலங்கள் என்று ஒரு படம் அதில் ஜெயராமனும் குஷ்புவும் நடித்திருப்பார்கள் 1996 வாக்கில் வந்தது என்று நினைக்கிறேன். பம்பாய் படம் வந்துட்டுப் போன சமயம், கோலங்கள் படத்திற்கு இளையராஜாதான் இசை, மும்பையில் விபச்சார விடுதியில் இருந்து குஷ்புவை மீட்டுவருவார் ஜெயராமன் அங்கே விடுதியின் அருகில் கேட்கும் பாடலாக, ஏஆர் ரகுமானின் இசையான 'அரபிக்கடலோரம்...' பாடல் அங்கு ஒளிப்பதாக ரீரெக்காடிங்க் செய்திருப்பார். <BR/><BR/>ஏஆர்ரகுமான் பாடல் கேட்கும் இடம் இதுதான் என்று சொல்லும் விதமாக<BR/>இளையராஜாவின் அரசியல் அப்போது எவ்வளவு நுணுக்கமாக இருந்தது என்பதற்காகத்தான் சொல்கிறேன். <BR/><BR/>நான் ஆதாரம் இன்றி சொல்லவில்லை, கோலங்கள் படம் சிடி கிடைத்தால் முகப்புக் காட்சியிலேயே அந்த பகுதி வந்துவிடும் பார்க்கலாம்.<BR/><BR/>இங்கே கங்கையமரன் தாங்கள் பெருமைப் படுத்தப்பட்டத்தைத் தான் சொல்கிறார், இவர் அண்ணனால் பெருமைபடுத்தப்பட்டவர்கள் பற்றிச் சொல்லவில்லை.<BR/><BR/>:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41833441728024719042008-10-14T15:04:00.000+08:002008-10-14T15:04:00.000+08:00//ஆரம்ப கால ஏஆர் ரகுமான் இசையைப் பற்றி அப்போது இளை...//ஆரம்ப கால ஏஆர் ரகுமான் இசையைப் பற்றி அப்போது இளைய ராஜாவிடம் கேட்ட போது, 'கிரிக்கெட் ஆட்டம் நன்றாக நடைபெறும் போது, மைதானத்திற்கு கவர்ச்சி ஆட்டக்காரி வந்தால், அவளது பக்கம் தான் ரசிகர்களின் கவனம் உடனே திரும்பும்' என்ற ரீதியில் பேட்டி அளித்து புதிய இசை அமைப்பாளரைப் பற்றி இவ்வளவு புகழ்ச்சியுடன்(!) வரவேற்புக் கொடுத்தார். அதே போன்று அவரது மகனுக்கும் சொல்லுவாரா என்பதை இளையராஜாவின் தீவிரவிசிறிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். இளைய ராஜாவின் இசையில் //<BR/><BR/>ஒரு பேட்டியில் கங்கையமரன் சொன்னது நினைவுக்கு வருகிறது.<BR/><BR/>எங்களுக்கு மெல்லிசை மன்னரும் ஒரு அண்ணன் தான். அவரு போட்ட பாதைல தான் நாங்க எல்லாருமே போய்க்கிட்டிருக்கோம்.<BR/><BR/>அன்னக்கிளி படம் வந்தப்ப பக்கத்து மெல்லிசை மன்னர் ஏதோ பட ரெக்கார்டிங்ல இருந்தாராம். அப்ப ரெக்கார்டிங் தேட்டர்ல இளையராஜா ரெக்கார்டிங் நடக்குதுன்னு கேள்விப்பட்டு ஒடனே அங்க போய் இளையராஜா கையைப் பிடிச்சிக்கிட்டு பாட்டெல்லாம் ரொம்ப நல்லாருக்குன்னு பாராட்டுனாராம்.<BR/><BR/>இந்த நிகழ்ச்சிதான் மேல நீங்க சொன்னதப் படிச்சப்புறம் நினைவுக்கு வருது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74519633664278081472008-10-14T15:01:00.000+08:002008-10-14T15:01:00.000+08:00ஜிரா,உங்கள் பின்னூட்ட வரிக்கு வரி உடன்படுகிறேன். ம...ஜிரா,<BR/><BR/>உங்கள் பின்னூட்ட வரிக்கு வரி உடன்படுகிறேன். மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85421873169025963162008-10-14T15:00:00.000+08:002008-10-14T15:00:00.000+08:00புரோனோ சார்,பின்னூட்ட மழைக்கு மிக்க நன்றி !புரோனோ சார்,<BR/><BR/>பின்னூட்ட மழைக்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87153530889622035632008-10-14T14:59:00.001+08:002008-10-14T14:59:00.001+08:00//Vijay said... நிதர்சனமான உண்மை7:06 AM, October 1...//Vijay said... <BR/>நிதர்சனமான உண்மை<BR/><BR/>7:06 AM, October 14, 2008<BR/>//<BR/><BR/>நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33723427385719017912008-10-14T14:59:00.000+08:002008-10-14T14:59:00.000+08:00//குடுகுடுப்பை said... இசைஞானி எளிதில் அனுகக்கூடிய...//குடுகுடுப்பை said... <BR/>இசைஞானி எளிதில் அனுகக்கூடியவராக இருந்தால் அவர் இன்னும் ராஜாதான்.<BR/><BR/>5:58 AM, October 14, 2008//<BR/><BR/>இது ஒரு மாதிரி பிடித்த இசை அமைப்பாளர் என்பதால் ஏற்படும் துதிபாடும் மனநிலை, ஆண்டு தோறும் இளவேனில் வருவது போல் புதியவர்கள் வருவார்கள் அவர்களையும் போற்ற வேண்டும் !<BR/><BR/> <BR/> Vijay said... <BR/>நிதர்சனமான உண்மை<BR/><BR/>7:06 AM, October 14, 2008கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88590683999646502012008-10-14T14:57:00.000+08:002008-10-14T14:57:00.000+08:00//சிறில் அலெக்ஸ் said... படம் ஹிட் ஆகுதா இல்லையா எ...//சிறில் அலெக்ஸ் said... <BR/>படம் ஹிட் ஆகுதா இல்லையா என்பது இசையமைப்பாளரின் வெற்றி இல்லை பாடல் ஹிட் ஆகுதா என்பதுதான். அந்த வகையில் ரஹ்மான் பாடல்கள் ஹிட் ஆகிக்கொண்டேயிருக்கின்றன.//<BR/><BR/>:) அல்லி அர்ஜுனா படத்தில் இருந்து டக்குனு ஒரு பாட்டு சொல்லுங்க, ரஹ்மான் இசைதான் அதுவும் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54279082956439701452008-10-14T14:55:00.000+08:002008-10-14T14:55:00.000+08:00//சுவனப்பிரியன் said... வரிசைபடுத்தியதில் கே.வி.மக...//சுவனப்பிரியன் said... <BR/>வரிசைபடுத்தியதில் கே.வி.மகாதேவனை தவற விட்ட கோவிக் கண்ணனை செல்லமாக கண்டிக்கிறேன்.<BR/>//<BR/><BR/>சுவனப்பிரியன்,<BR/>40++ வயது ஆளுங்களுக்குத்தான் திரை இசைத்திலகம் பற்றி தெரியும் என்பதால் இங்கே விட்டுவிட்டேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47476179136777174282008-10-14T14:54:00.000+08:002008-10-14T14:54:00.000+08:00//SP.VR. SUBBIAH said... //////ஒரு சமயம்..நேரம்..ச...//SP.VR. SUBBIAH said... <BR/>//////ஒரு சமயம்..நேரம்..சரியான இயக்குநர் படங்கள் கிடைக்காததும் காரணமாயிருக்கலாம்///<BR/><BR/>'சட்டை போட்ட சாத்துக்குடி<BR/>சரசம் பண்ண சேர்த்துக்கடி" <BR/>என்று பாட்டெழுதும் கவிராயர்கள் மலிந்துவிடத்துதான் காரணம்.<BR/><BR/>பட்டுக்கொட்டையார், கவியரசர் கண்ணதாசன் போன்ற அற்புதமான <BR/>பாடலாசிரியர்கள் இனி திரையுலகத்திற்குக் கிடைப்பார்களா என்பது <BR/>கேள்விக்குறியான விஷயம்தான்.<BR/><BR/>7:14 PM, October 13, 2008<BR/>//<BR/><BR/>சுப்பையா சார்,<BR/><BR/>பாரதிக்கு பிறகு கண்ணதாசன் வந்தார்.<BR/><BR/>பாரதிக்கு பிறகு கவிஞனே பிறக்கவில்லை என்று சொன்னால் அதுவும் அபத்தம் தானே.<BR/><BR/>கடந்த 30 ஆண்டுகளாக வைரமுத்துவின் ராஜ்யம், தற்பொழுது நா.முத்துக்குமார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62070234263474773562008-10-14T14:51:00.000+08:002008-10-14T14:51:00.000+08:00//SP.VR. SUBBIAH said... எம்.எஸ்,வி க்கும், இளையரா...//SP.VR. SUBBIAH said... <BR/>எம்.எஸ்,வி க்கும், இளையராஜாவிற்கும் ஒன்றும் ஆகவில்லை. அவர்கள் தங்கள் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டுக் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் இளவட்டங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக, ஹாரிஸ் ஜெயராஜையும், இமாமையும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆட முடியாது.<BR/><BR/>ராஜா ராஜாதான். கோட்டையில்லே கொடியுமில்லே - எப்பவும் அவர் ராஜாதான்.<BR/><BR/>7:08 PM, October 13, 2008<BR/>//<BR/><BR/>ஐயா,<BR/><BR/>நான் ஹாரிஸ், இமாம் பெயரையெல்லாம் சொல்லவில்லை நீங்கள் தான் சொல்கிறீர்கள், <BR/><BR/>ரசனை வேறு, ரசிகனாக இருப்பதும் வேறு. ஒருவருக்கு ரசிகராக இருக்கும் ஒரே காரணத்தினால் அவர்களது காலத்தை இந்த காலத்துடன் ஒப்பிடுவது தவறு, ஏனெனில் இது அவர்களின் காலம் அல்ல, அவர்கள் காலம் முடிந்துவிட்டது. மகனுடைய வாழ்நாளும் எனக்கே என்று 80 வயது முதியவர் சொன்னால் அது அபத்தம் தானே.<BR/><BR/>இளைஞர்களுக்கு உள்ள காலத்தை இளைஞர்களிடமே கொடுங்கள், பழம்பெருமைகள் எல்லாம் பாதுகாப்பாக வைத்து போற்றிப் பாதுகாக்க வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60218711406709900632008-10-14T14:45:00.000+08:002008-10-14T14:45:00.000+08:00// T.V.Radhakrishnan said... நல்ல பதிவு..ஆனால்..ஒர...// T.V.Radhakrishnan said... <BR/>நல்ல பதிவு..<BR/>ஆனால்..ஒரு ஹார்மோனியத்தை மட்டுமே வைத்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர் விஸ்வநாதன்..<BR/>மக்கள் சற்று மாற்றத்தை விரும்பும் போது வந்தவர் இளையராஜா<BR/>இளம் உள்ளங்களை கொள்ளைக் கொண்டவர் ரஹ்மான்<BR/>இவர்கல் நடுவே அந்தந்த கால கட்டங்களில் இருந்த மேதைகளும் உண்டு.<BR/>உம்- ராமனாதன்,மஹாதேவன்.சுதர்சனம்,போன்றோர்.<BR/>பின் தேவா..இப்போது..வித்யாசாஹர்,பரத்வாஜ்,யுவன் போன்றோர்.<BR/>அந்தகாலகட்டத்தில் அவரவர் பிரபலம்.<BR/>ரஹ்மான் இப்போது சற்று பின் தங்கியுள்ளது உண்மையே.<BR/>ஒரு சமயம்..நேரம்..சரியான இயக்குநர் படங்கள் கிடைக்காததும் காரணமாயிருக்கலாம்<BR/>//<BR/><BR/>ஐயா,<BR/>மே மாதம், திருடா திருடா போன்ற படங்கள் தோல்வி அடைந்தும் இசை பெரிதாகப் பேசப்பட்டது, அல்லி அர்ஜுனா படத்திலும் ஏஆர் ரகுமான் இசை தான், உடனே நினைவுக்கு வரும் பாடல் என்று எதுவும் இல்லை. இயக்குனர்களை குறைச் சொல்ல ஒன்றும் இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63535185758950344222008-10-14T14:43:00.000+08:002008-10-14T14:43:00.000+08:00//குப்பன்_யாஹூ said... எ ஆர் ரஹ்மான் இப்போதும் ஜொல...//குப்பன்_யாஹூ said... <BR/>எ ஆர் ரஹ்மான் இப்போதும் ஜொலித்து கொண்டு தான் இருக்கிறார்.<BR/>இப்போதும பல்லே லக்கா காவிரி ஆறும் கைகுத்தல் அரிசி உம் , டாக்சி டாக்சி, ஐ மிஸ் யூ டா ஹிட் தான்.<BR/>15 வருடங்களுக்கு முன்பு இசை அமைத்த சின்ன சின்ன ஆசை, ருக்குமணி ருக்குமணி, சிக்குபுக்கு ரிலே, உசிலம்பட்டி பெண்குட்டி, என்னவளே அடி என்னவளே, குளிச்சா குத்தாலம், கதாலம் காதுவழி, போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசை கொண்டு....<BR/><BR/>அடுத்து எந்திர மனிதனிலும் பாடல் ஹிட் தான் ஆகும்.<BR/>//<BR/><BR/>முன்பெல்லாம் ஏஆர் ரகுமான் பாடல்கள் என்றால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், தற்பொழுது அது இல்லையே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42517751852862698672008-10-14T14:42:00.000+08:002008-10-14T14:42:00.000+08:00//புருனோ Bruno said... //தற்பொழுது ஏஆர் ரகுமான் பா...//புருனோ Bruno said... <BR/>//தற்பொழுது ஏஆர் ரகுமான் பாடல்கள் ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை என்கிறார்கள் (ஏனெனில் இன்னும் கூட அதிக ஊதியம் பொறுபவராக இருப்பதால்) //<BR/><BR/>அவரை முந்த இன்னமும் யாரும் வராததால் :) :)<BR/><BR/>3:55 PM, October 13, 2008<BR/>//<BR/><BR/>புருனோ,<BR/><BR/>நானும் அதனை எழுதும் போது கவனத்தில் வைத்தே எழுதினேன், ஏஆர்ரகுமானுக்கு பிறகு தற்போது என்று எவரையும் சுட்டிக் காட்டவில்லை.<BR/><BR/>:)))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13310184175997955262008-10-14T14:40:00.000+08:002008-10-14T14:40:00.000+08:00//மணிகண்டன் said... You and murali have both left ...//மணிகண்டன் said... <BR/>You and murali have both left out A.R Rehman's hindi movies ! Raja and MSV didn't go there. So, it is good enough if you only take their tamil film music into perspective. but that is not the case with ARR<BR/>//<BR/><BR/>மணிகண்டன் ,<BR/>அப்படியெல்லாம் பார்த்தால் தெலுங்கில் இருந்து இங்கு வந்து சில படங்க்களுக்கு இசை அமைத்த மணிசர்மா போன்ற பிற இசையமைப்பாளர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.<BR/><BR/>இந்தியில் ஏஆர் ரகுமானுக்கு வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சியே, இந்திக்காரர்களுக்கு மும்பையில் புதிய இசை அமைப்பாளர்கள் கிடைத்தால் நம் ரகுமானை கரிவேப்பிள்ளையாக்கிவிடுவார்கள், தற்பொழுது நல்ல இசை அமைப்பாளர்கள் இல்லை என்பதால் ரகுமானை சுற்றி வருகிறார்கள். தென்னகத்து பாடகிகளை அவர்கள் பாட அனுமதிப்பது இல்லை, எனவே இந்திக்கு இசை அமைப்பது ரகுமானுக்கு பெருமை என்றெல்லாம் நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35520867823369886162008-10-14T14:37:00.001+08:002008-10-14T14:37:00.001+08:00//புருனோ Bruno said... அருமையாக கூறி விட்டீர்கள்//...//புருனோ Bruno said... <BR/>அருமையாக கூறி விட்டீர்கள்//<BR/><BR/>நன்றி புருனோ சார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78482105142732660902008-10-14T14:37:00.000+08:002008-10-14T14:37:00.000+08:00//முரளிகண்ணன் said... good post sir//:) நன்றி, திர...//முரளிகண்ணன் said... <BR/>good post sir<BR/>//<BR/><BR/>:) நன்றி, <BR/>திரைப்படத் துறை பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் உங்கள் பாராட்டு பொருள் நிறைந்தது !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26830496314664303782008-10-14T14:36:00.000+08:002008-10-14T14:36:00.000+08:00//என்னை பொருத வரை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான அளவி...//என்னை பொருத வரை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான அளவில் சிறந்த தரமான Melody பாடல்களை கொடுதது வித்யாசாகர் தான். Masala படங்களுக்க்கு இசை அமைபதால் பல குப்பை பாடல்களையும் கொடுத்துள்ளார்.//<BR/><BR/><BR/>கிருஷ்ணா,<BR/><BR/>வித்யாசாகர் தேவாவுக்கு மாற்று என்பதாகத் தான் தெரிந்தது, தனி அடையாளம் எதுவும் அவர் வைக்கவில்லை. ஒருமுறை ஒரு பாடலைக் கேட்டு அது இந்த இசையமைப்பாளரது என்று கண்டுகொண்டால் அது அந்த இசையமைப்பாளர் அந்த பாடலுக்கான இசை அமைத்த இசை தோல்விதான், புதுமையில் அவர்களது 'டச்' இருக்க வேண்டும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23307480775548838462008-10-14T14:33:00.000+08:002008-10-14T14:33:00.000+08:00//கிருஷ்ணா said... A.R Rehman இசை இன்னும் இளமையோடு...//கிருஷ்ணா said... <BR/>A.R Rehman இசை இன்னும் இளமையோடுதான் இருக்கிறது. அவர் select செய்யும் படம் தான் சரி இல்லை.<BR/>//<BR/><BR/>கிருஷ்ணா,<BR/><BR/>நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்று பழமொழி சொல்வார்கள்.<BR/><BR/>புதியவர்களுக்கு வழிவிடுவதே நல்லது. நானும் ஏ ஆர் ரகுமானின் தீவிர விசிறி, இசை ரசிகர்களும் எவருடைய ஆளுமையிலும் சிக்கிவிடக் கூடாது, திறமை உள்ளவர்களை யாராலும் இறக்கிவிட முடியாது. ரகுமான் இன்னும் வியத்தகு வளர்ச்சி பெறவேண்டும் என்று தான் நானும் நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60919910442289109492008-10-14T14:25:00.000+08:002008-10-14T14:25:00.000+08:00அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டிய பதிவு. மெல்லிசை மன்ன...அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டிய பதிவு. மெல்லிசை மன்னருக்கு ஆனதேதான் இளையராஜாவுக்கு ஆச்சு. இசைப்புயலுக்கு அது இன்னும் ஆகவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஆகத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் ரகுமான் சுதாரித்துக் கொண்டால் இன்னும் கொஞ்ச நாள் வண்டி ஓட்டலாம். ஏனென்றால் மெல்லிசை மன்னரின் பாணியிலிருந்து மாறுபட்டு வந்த இசை இளையராஜாவினுடையது. அதிலிருந்து மாறுபட்டு வந்தது ரகுமான். அடுத்து புதிய இசைப்பாணி வரும் வரையில் ரகுமான் விரும்பினால் அடித்து ஆடலாம். யுவன், இமான் போன்ற மற்ற இசையமைப்பாளர்களால் ரகுமானின் இடத்தைப் பிடிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் எல்லாம் சங்கர்-கணேஷ் போல. மெல்லிசை மன்னர் இருக்கும் பொழுதே சங்கர்-கணேஷ் வந்தனர். ஆனாலும் மெல்லிசை மன்னரே மன்னர். இளையராஜா வந்துதான் ராஜா ஆனால். அது போலத்தான் யுவன் வகையறாக்களும். படங்கள் நிறைய இருக்கும். ஆனால் அவர்களுக்கென்று புதுப்பாணி இருக்காது. அந்தப் பாணி வந்தவுடன் இசைப்புயல் கரையைக் கடக்கும். ராஜா ராஜாதான் என்று சொல்வது எவ்வளவு உண்மையோ...அவ்வளவு உண்மை மன்னன் மன்னந்தான். புயல் புயல்தான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58437909457854830802008-10-14T10:25:00.000+08:002008-10-14T10:25:00.000+08:00//ரகுமானை மிஞ்ச ராஜாவாலும், ராஜாவை விஞ்ச ரகுமானாலு...//ரகுமானை மிஞ்ச ராஜாவாலும், ராஜாவை விஞ்ச ரகுமானாலும் முடியவே முடியாது.//<BR/><BR/>மிகச்சிறந்த கருத்துபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64537961937059968162008-10-14T10:23:00.000+08:002008-10-14T10:23:00.000+08:00//இன்னொன்று தமிழில் ஹிட் படங்களின் எண்ணிக்கையே குற...//இன்னொன்று தமிழில் ஹிட் படங்களின் எண்ணிக்கையே குறைந்து வருகிறது. பல படங்கள் சுமாரான வெற்றியைத்தான் பெறுகின்றன. 2001ல் இருந்து மொத்த ஹிட் படங்களின் எண்ணிக்கையில் ரஹ்மான் இசையில் எத்தனை என்றுதான் கணிக்கவேண்டும்.//<BR/><BR/>--<BR/>1980களில் இளையராஜாவில் படத்தில் 5 அல்லது 6 பாடல்களுமே வெற்றி பெரும்<BR/><BR/>1990களில் ரகுமானின் பாடல்களும் அப்படியே<BR/>--<BR/>இப்பொழுது யாருக்கும் அப்படி எந்த படமும் வரவில்லையே<BR/>--<BR/>ஒரு பாடல் ஹிட் என்பது சிக்ஸர்<BR/>அனைத்து பாடல்களும் ஹிட் என்பது 50<BR/>அனைத்து பாடல்களும் ஹிட் + பிண்ணனி இசை அபாரம் என்பது நூறு<BR/>--<BR/>தமிழ் திரையிசை இசையமைப்பாளர் ஒருவரிடம் இருந்து செஞ்சுரி பெற்று பல வருடங்கள் ஆகி விட்டதுபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52977700126848697582008-10-14T09:32:00.000+08:002008-10-14T09:32:00.000+08:00:))) அருமையான பதிப்பு....ரகுமானை மிஞ்ச ராஜாவாலும்,...:))) அருமையான பதிப்பு....<BR/><BR/>ரகுமானை மிஞ்ச ராஜாவாலும், ராஜாவை விஞ்ச ரகுமானாலும் முடியவே முடியாது...அப்டீனு எந்தப் பாடல்கள் நல்லா இருக்குதோ... அத கேட்டுட்டு அப்படியே போய்க்கிட்டு இருக்க வேண்டியதுதான் :)))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41301270044680770812008-10-14T09:00:00.002+08:002008-10-14T09:00:00.002+08:00எம்.எஸ்.வி ஓய்ந்த பொழுது சரியாக இளையராஜா வந்தார். ...எம்.எஸ்.வி ஓய்ந்த பொழுது சரியாக இளையராஜா வந்தார். அவரிடத்தை பிடித்தார். இளையராஜா ஒய்ந்த பொழுது ரஹ்மான் வந்தார். இளையராஜாவின் ஒலிப்பேழைகளை விட அதிகம் விற்பனையாகும் ஒலிப்பேழைகளை அளித்தார். ஆனால் தமிழ் திரையிசையின் தற்போதைய சோகம் என்ன வென்றால், வித்யாசாகர் (அன்பேசிவம், இயற்கை, சந்திரமுகி படங்களுக்கு பின்), ஹாரிஸ் ஜெயராஜ் (லேசா லேசா, காக்க காக்க படங்களுக்கு பின்), யுவன் சங்கர் ராஜா கூட தங்களின் பணித்தடத்தில் இறங்குமுகத்தில் தான் இருக்கிறார்கள் (declining phase of professional career)<BR/><BR/>அதனால் தான் ஏ.ஆர்.ரகுமானின் இறங்குமுகம் இது நாள் வரையில் வெளியில் தெரியவில்லை.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.com