tag:blogger.com,1999:blog-10267267.post4414816172406279734..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அவதாரங்களை ஏன் புறக்கணிக்க வேண்டும் ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10267267.post-16172128650159853162008-10-18T23:14:00.000+08:002008-10-18T23:14:00.000+08:00//Dr.Rudhran said... what do we do about the alleg...//Dr.Rudhran said... <BR/>what do we do about the allegedly futuristic but presently profiting kalk<BR/>//<BR/><BR/>Dr.Rudhran,<BR/><BR/>பங்கு சந்தையில் முதலீடு செய்வதைவிட ஒரு சின்ன முதலீட்டில் ஆஸ்ரம குடில் அமைத்து அமர்ந்தால் காலத்துக்கும் நல்ல வருமானம் கிடைக்கும், ரிடையர்மென்ட் என்பதே கிடையாது.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70236666676718394292008-10-18T23:13:00.000+08:002008-10-18T23:13:00.000+08:00//தருமி said... கடைசியில் வரும் அந்த பஞ்ச் நல்லா இ...//தருமி said... <BR/>கடைசியில் வரும் அந்த பஞ்ச் நல்லா இருக்கு.<BR/><BR/>ரொம்ப ஆழமா ஆன்மீகத்துக்குள் புகுந்து புறப்பட்டு வந்துள்ளீர்களே .. நன்று.<BR/>//<BR/>தருமி ஐயா,<BR/>பாராட்டுக்கு நன்றி ! கோர்வையாக எழுதி இருக்கிறேன் மற்றபடி தகவல் பிழைகள் கூட இருக்கலாம், நான் சொல்லி இருப்பது முற்றிலும் சரி என்றோ மறுக்க முடியாத உண்மை என்றோ எப்போது கருதுவதில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7249839876371506342008-10-18T23:10:00.000+08:002008-10-18T23:10:00.000+08:00// T.V.Radhakrishnan said... ராம அவதாரமும்,கிருஷ்ண...// T.V.Radhakrishnan said... <BR/>ராம அவதாரமும்,கிருஷ்ண அவதாரமும்..ஆண்டவன் மனிதனாகப் பிறந்ததைக்கூறுவது..அதனால் சித்து வேலையில் ஈடுபடவில்லை..ஆனால் நீங்கள் சொல்லும் சாமியார்கள் ஆசாமிகள்..சாமிகளாகக் கூறிக் கொள்கிறார்கள்..அதனால் தான் லிங்கமும்..செயினும் வரவழிக்கிறார்கள்..துரைமுருகன் மாதிரிய வேஷதாரிகள் அவர்களிடம் செயினைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள்.<BR/>//<BR/><BR/>இராதாகிருஷ்ணன் ஐயா,<BR/><BR/>துரைமுருகன் போன்றோரை அமைச்சர் அவையில் வைத்துக் கொண்டு நாத்திகம் பேசும் கலைஞரை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஊருக்கு உபதேசம் என்கிற சொல்லாடல் மிகச் சரி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5891244985099176782008-10-18T23:08:00.000+08:002008-10-18T23:08:00.000+08:00//மணிகண்டன் said... எனக்கும் விபூதி, லிங்கம், மோதி...//மணிகண்டன் said... <BR/>எனக்கும் விபூதி, லிங்கம், மோதிரம் வரவழைக்கறதுல உடன்பாடு இல்ல. ஆனா அத நீங்க ஆன்மீகத்தின் பெயரினால் செய்யப்படும் துரோகமா பாக்கறீங்க. ஆனா ஆன்மீகத்த பரப்ப செய்யப்படும் யுக்தியா ஆன்மீகவாதிகள் பாக்கறாங்க. அவ்வளவு தான் வித்தியாசம். அந்த செயல் ஒரு தூண்டுகோள் என்ற அளவிலேயே பார்க்கப்பட வேண்டும். அவர்களே ஆயிரகணக்கான நோயாளிகளுக்கு இலவச சேவை செய்தும் ஆன்மீகத்த பரப்பிக்கிட்டு தான் இருக்காங்க. பல ஊர்களுக்கு சாக்கடை வசதியும், தண்ணீர் வசதியும் செய்து தருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆறேழு நாட்களாவது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தியே வருகின்றனர்.<BR/>அதுனால இக்கால சாமியார்கள் எல்லாம் துரோகம் மட்டுமே செய்கிறார்கள் என்று ஒத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது. <BR/><BR/>Reach சம்பந்தப்பட்ட விஷயம் இது. ஒரு பத்து/பதினைந்து பேரை மட்டுமே சென்றடைய வேண்டுமென்றால் இந்த pyrotechniques தேவைப்படாது<BR/>//<BR/><BR/>ஸ்வாமி விவேகந்தர் உலக அளவில் புகழ்பெற்றார், இந்திய சமயம் காட்டுமிராண்டிகளின் சமயம் இல்லை என்று அழுத்தமாகவே எடுத்துரைத்தார். இதை லிங்கம் எடுக்கும் (ஆ)சாமிகள் எவராவது செய்து இருக்கிறார்களா ? எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்களையோ, உண்மையான ஆன்மிக வேட்கையில் இருப்பவர்களின் செல்வங்களைக் கடவுள் காணிக்கை என்ற பெயரில் திரட்டிக் கொண்டு, அதில் ஒரு பங்கை வெளிப்பார்வைக்காக விளம்பரமாகவே செய்யப்படுபவை ஆன்மிக சேவையாகவோ, மக்கள் சேவையாகவோ நான் கருதவில்லை.<BR/><BR/>துன்பத்திலும் துயரத்திலும் இருந்து விடுபட்டு நற்கதிக் கிடைக்காதா என்று எண்ணி ஏங்கி வருபவர்களுக்கு, ஆன்மிக சேவையாக அங்குள்ள சேவா மடங்களில் இருக்கும் கழிவறைகளை முகம் சுளிக்காமல் கழுவுங்கள் என்பது தவிர்த்து ?<BR/>இந்த சாமியார்கள் என்ன வழிகாட்டி இருக்கிறார்கள் ? அங்கு கழிவறையை பக்தியுடன் கழுவுபவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் சேவையாக பொதுக் கழிவறைகளை கழுவதற்கு தயாராக இருக்கிறார்கள் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23072741004791011572008-10-18T23:01:00.000+08:002008-10-18T23:01:00.000+08:00//வடுவூர் குமார் said... ஆன்மிகத்தில் பற்றுதல்கள் ...//வடுவூர் குமார் said... <BR/>ஆன்மிகத்தில் பற்றுதல்கள் உள்ளவர்கள் கூட இவ்வளவு ஞாபகம் வைத்து அலசுவார்களா? என்று தெரியவில்லை.<BR/>நன்றாக இருக்கு.<BR/>//<BR/><BR/>பற்றுதல் என்பது வேறு ஈடுபாடு என்பது வேறு, பற்றுதல் என்பது (வெறும்) நம்பிக்கை என்பதோடு சென்றுவிடும், ஈடுபாடும் சேர்ந்தே இருந்தால் 'அது' என்னவென்று அறிந்து கொள்ளும் வேட்கையும் இருக்கும். எனக்கு பற்றுதல் இல்லை என்பது உண்மைதான் ! :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56462125202472128022008-10-18T23:00:00.000+08:002008-10-18T23:00:00.000+08:00//கிருஷ்ணா said... அருமை//கிருஷ்ணா,பாராட்டுக்கு நன...//கிருஷ்ணா said... <BR/><BR/>அருமை//<BR/><BR/><BR/>கிருஷ்ணா,<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74846838793337585382008-10-18T22:47:00.000+08:002008-10-18T22:47:00.000+08:00what do we do about the allegedly futuristic but p...what do we do about the allegedly futuristic but presently profiting kalkDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73010861089303256352008-10-18T20:20:00.000+08:002008-10-18T20:20:00.000+08:00கடைசியில் வரும் அந்த பஞ்ச் நல்லா இருக்கு.ரொம்ப ஆழம...கடைசியில் வரும் அந்த பஞ்ச் நல்லா இருக்கு.<BR/><BR/>ரொம்ப ஆழமா ஆன்மீகத்துக்குள் புகுந்து புறப்பட்டு வந்துள்ளீர்களே .. நன்று.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9397124489109008202008-10-18T19:38:00.000+08:002008-10-18T19:38:00.000+08:00ராம அவதாரமும்,கிருஷ்ண அவதாரமும்..ஆண்டவன் மனிதனாகப்...ராம அவதாரமும்,கிருஷ்ண அவதாரமும்..ஆண்டவன் மனிதனாகப் பிறந்ததைக்கூறுவது..அதனால் சித்து வேலையில் ஈடுபடவில்லை..ஆனால் நீங்கள் சொல்லும் சாமியார்கள் ஆசாமிகள்..சாமிகளாகக் கூறிக் கொள்கிறார்கள்..அதனால் தான் லிங்கமும்..செயினும் வரவழிக்கிறார்கள்..துரைமுருகன் மாதிரிய வேஷதாரிகள் அவர்களிடம் செயினைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34339100807973273332008-10-18T18:26:00.000+08:002008-10-18T18:26:00.000+08:00எனக்கும் விபூதி, லிங்கம், மோதிரம் வரவழைக்கறதுல உடன...எனக்கும் விபூதி, லிங்கம், மோதிரம் வரவழைக்கறதுல உடன்பாடு இல்ல. ஆனா அத நீங்க ஆன்மீகத்தின் பெயரினால் செய்யப்படும் துரோகமா பாக்கறீங்க. ஆனா ஆன்மீகத்த பரப்ப செய்யப்படும் யுக்தியா ஆன்மீகவாதிகள் பாக்கறாங்க. அவ்வளவு தான் வித்தியாசம். அந்த செயல் ஒரு தூண்டுகோள் என்ற அளவிலேயே பார்க்கப்பட வேண்டும். அவர்களே ஆயிரகணக்கான நோயாளிகளுக்கு இலவச சேவை செய்தும் ஆன்மீகத்த பரப்பிக்கிட்டு தான் இருக்காங்க. பல ஊர்களுக்கு சாக்கடை வசதியும், தண்ணீர் வசதியும் செய்து தருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆறேழு நாட்களாவது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தியே வருகின்றனர்.<BR/>அதுனால இக்கால சாமியார்கள் எல்லாம் துரோகம் மட்டுமே செய்கிறார்கள் என்று ஒத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது. <BR/><BR/>Reach சம்பந்தப்பட்ட விஷயம் இது. ஒரு பத்து/பதினைந்து பேரை மட்டுமே சென்றடைய வேண்டுமென்றால் இந்த pyrotechniques தேவைப்படாது.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14565561695375827142008-10-18T16:16:00.000+08:002008-10-18T16:16:00.000+08:00ஆன்மிகத்தில் பற்றுதல்கள் உள்ளவர்கள் கூட இவ்வளவு ஞா...ஆன்மிகத்தில் பற்றுதல்கள் உள்ளவர்கள் கூட இவ்வளவு ஞாபகம் வைத்து அலசுவார்களா? என்று தெரியவில்லை.<BR/>நன்றாக இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91661344279693740142008-10-18T15:41:00.000+08:002008-10-18T15:41:00.000+08:00// வெறும் நம்பிக்கை என்ற பெயரில் புகழ்வதோ, நம்பிக்...// வெறும் நம்பிக்கை என்ற பெயரில் புகழ்வதோ, நம்பிக்கை இன்மையால் இகழ்வதிலோ எனக்கு ஒப்புதல் இல்லை.<BR/><BR/>தற்பொழுது பல சாமியார்கள் தங்களை கடவுளின் அவதாரங்கள் என்றுக் கூறிக் கொள்கிறார்கள். சமய வரலாற்று அறிவுகள் இருக்கும் பலரும் கூட இவற்றையெலலம் எதிர்க்காதது ஏன் என்றே தெரியவில்லை. வள்ளலார் மற்றும் விவேகந்தர் செய்த சாதனை அளவுக்கு இன்றைய (போலி) சாமியார்கள் என்ன சாதித்துவிட்டார்கள் ? <BR/><BR/>கண்மூடித்தனமாக நம்பிக்கை என்ற பெயரில் (போலி) சாமியார்களின் புகழை ஆன்மிகவாதிகளும் சேர்ந்தே பரப்புவது இறை சக்திக்கு எதிரான துரோகம் தானே. நாத்திகன் இறை சக்திக்கு எதிராக இதைவிட கொடுமை எதும் செய்து இருக்கிறானா ?<BR/><BR/>//<BR/><BR/>அருமைகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/17592588155869080684noreply@blogger.com