tag:blogger.com,1999:blog-10267267.post438248567950869346..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை மற்றும் பக்தி வளர்ச்சி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10267267.post-84710965825294106752010-04-25T21:54:00.893+08:002010-04-25T21:54:00.893+08:00திரு கோகுல்,
உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து ...திரு கோகுல்,<br /><br />உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை, உடன்படுகிறேன்.<br /><br />மக்கள் வடிகால் தேடி ஓடுகிறார்கள், அதற்கு அவர்களே அமைத்துக் கொள்ளும் ஒரு தற்காலிக தீர்விற்கான அமைப்பு வழிபாட்டுத்தலங்கள்.<br /><br />உன்மையில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் கோவில்களின் எண்ணிக்கையும் கூட்டமும் கூட குறைவாகவே இருக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18051609164058142922010-04-25T17:40:03.524+08:002010-04-25T17:40:03.524+08:00--Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34219431903104638792010-04-25T17:39:51.429+08:002010-04-25T17:39:51.429+08:00//வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கைக்கை உயர்வுக்கு க...//வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கைக்கை உயர்வுக்கு காரணம் மக்கள் தொகை வளர்ச்சியும், புதிய நகர, புற நகர விரிவாக்கமே அன்றி அது பக்தி வளர்ந்ததின் அடையாளமோ,<br />அளவுகோலோ இல்லை.//<br /><br />இதுவே வழிபாட்டு தளங்களின் எண்ணிக்கை உயராமல் இருந்து இருந்தால் , "இந்த மக்கள் தொகை அதிகரிப்புக்கு எண்ணிக்கை உயர்ந்து இருக்க வேண்டாமா? எனவே கடவுள் பக்தி குறைந்துகொண்டு வருகிறது " என்று முடித்து இருக்கலாம், என்ன செய்வது கோவில்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் நீங்கள் இப்படி "வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கைக்கை <br />உயர்வுக்கு காரணம் மக்கள் தொகை வளர்ச்சியும், புதிய நகர, புற நகர விரிவாக்கமே அன்றி அது பக்தி வளர்ந்ததின் அடையாளமோ, அளவுகோலோ இல்லை." என்று எழுத வேண்டியதாக போய்விட்டது. எப்படியோ உணவு அளவிற்கு பக்தியும் அடிப்படை தேவை என்று ஒத்துக்கொண்டு எழுதி இருக்கறீர்கள்.<br /><br />கோவி கண்ணன் அவர்களே, ஆனால் எனக்கு தோன்றுவது என்னவென்றால் நம் சமூகத்தில் பல சிக்கல்கள் உள்ளது , மக்கள் தொகையின் பெருக்கம், முக்கியமாக Dignity of Labour , பல விஷயங்களை இலவசமாக அனுபவிக்க நினைக்கும் மக்கள் என்று பல சிக்கல்கள். இந்த மனசிக்கல்களே பக்திக்கு பின்புலமாக இருப்பதாக நினைக்கிறேன்.<br /><br />உதாரணமாக , தமிழ்நாட்டில் ஒரு மத்திய தர வர்கத்து மனிதன் (அல்லது மனுஷி) முழு சுதந்திரத்தை அனுபவிக்கிறானா? இல்லவே இல்லை. அதற்கு காரணம் , கல்வி முறை. அதாவது <br />தன் செயல்களுக்கு அதற்க்கான விளைவகளுக்கும் தானே காரணம் என்ற விஷயத்தை புரிய வைப்பதே இல்லை. மேலும் moral science எனப்படும் ஒழுக்க கல்விக்கும் இடமில்லை. <br /><br />அதாவது நீங்கள் பக்தியில் இருந்து ஒழுக்க கேட்டை பார்க்கறீர்கள் , நான் ஒழுக்க கேட்டில் இருந்து பக்தியை பார்க்கிறேன்.மேற்கத்திய நாட்டில் நாத்திகவாதம் வளர்வதற்கு அங்கு நிலவும் அடிப்படை நியாய உணர்வே காரணம். அதாவது வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றும் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்றும் இருக்கும் நாட்டில் வேறு வழியில்லாமல் பக்தியில் சரண் <br />ஆவதும் அதிகம். அந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளிடம் அடிக்கும் கொள்ளை போன்ற பெரிய விஷயங்களை பற்றி நான் பேசவில்லை.<br /><br />அவன் தனக்கு விருப்பமே இல்லாத துறையில் , கடும் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கிறது. கடமைக்கு படிக்கும், கடமைக்கு , விருப்பமே இல்லாத வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை, தனது சொந்த விருப்பு வெறுப்பை விட , மனைவிக்கு,பெற்றோர், உடன்பிறந்தோர், தன்னை சுற்றி இருப்பவரின் விருப்பத்தை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயம். எந்த வித அடிப்படை நியாய உணர்வும் இல்லாத மனிதர்களின் கருணை மூலமே வருமானத்தை ஈட்ட வேண்டிய கட்டாயம். சமூக மதிப்பீடுகளுக்கு தன்னை சுற்றி இருப்பவர் தரும் அளவுக்கதிகமான முக்கியத்துவம், அதற்கு உடன் பட வேண்டிய நிர்பந்தம் என்று பலப்பல காரணங்கள்.<br /><br />இது போன்ற விஷயங்களை சரி செய்தாலே பகுத்தறிவு தன்னாலே வளரும்.<br /><br />அப்படி ஒரு சமூக நிலையில் வரும் பகுத்தறிவே நிரந்தரமான பகுத்தறிவு, என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45034353240444288742010-03-26T21:43:50.583+08:002010-03-26T21:43:50.583+08:00//"கற்பனையானது என்றால், நாள் தோறும் வழிபாட்டு...//"கற்பனையானது என்றால், நாள் தோறும் வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு வருகிறது, எனவே கடவுள் நம்பிக்கை எப்படி வெறும் கற்பனையாகும் ?"//<br /><br />மக்களுக்கு பயம் அதிகமாகிவிட்டதா?தன்னம்பிக்கை குறைந்து விட்டதா?வாழ்க்கை சூழல் அந்தளவு சிக்கலாகி விட்டதா? என்பதும் யோசிக்க வேண்டிய விசயம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33666130787787943172010-03-26T09:49:22.437+08:002010-03-26T09:49:22.437+08:00ulleen ayyaaulleen ayyaapriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31204787382100965662010-03-24T20:51:22.728+08:002010-03-24T20:51:22.728+08:00thalaivare..இங்கு சென்னையில் ஒரு எக்ஸ்டஸி மய்யம் எ...thalaivare..இங்கு சென்னையில் ஒரு எக்ஸ்டஸி மய்யம் என் தலைமையில் ஆன்மீகத்தைபரப்ப ஆரம்பிக்க் இருக்கிறேன். <br /><br />நித்யானந்த, பிரேமானந்த கல்கி சீடர்களுக்கு முன்னுரிமை உண்டு..<br /><br />எக்ஸ்டஸி மய்யம்<br />கேபிளானந்தா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25537069317778358182010-03-24T13:26:48.408+08:002010-03-24T13:26:48.408+08:00// வழிபாட்டுத் தலங்கள் தான் சமூக எதிரிகளின் புகழிட...// வழிபாட்டுத் தலங்கள் தான் சமூக எதிரிகளின் புகழிடமாக இருக்கின்றன என்பதை பல மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் அவ்வநிருபனம் செய்துவருகின்றன //<br />என்ன இருந்தாலும் நீங்க ஹிந்து நலத்து..........., அமை............ இப்படி சொல்லக்கூடாது.<br /><br />நல்ல பதிவு. மிக்க நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74582949865830919552010-03-24T10:45:46.640+08:002010-03-24T10:45:46.640+08:00/அப்பாவி மக்களை குழப்பும் வேலையும்../
இருந்துவிட்.../அப்பாவி மக்களை குழப்பும் வேலையும்../<br /><br />இருந்துவிட்டுப் போகட்டுமே!குழம்பிய குட்டை தான் சீக்கிரம் தெளிவடையும்!<br /><br />சீர்திருத்தங்கள், மாற்றங்கள் தேவைப் படுவது தனிமனித அளவில் இருந்து தான் என்பதைப் புரிந்து கொண்டால் இத்தனை பிரச்சினைக்கே இடமிருந்திருக்காது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49495230999201952432010-03-24T10:27:42.321+08:002010-03-24T10:27:42.321+08:00படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.,
எழுதுனவன் ஏட்டைக் ...படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.,<br />எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்...<br />(உங்களைச் சொல்லவில்லை)<br /><br /><br />அரைகுறையான ஆத்திக, நாத்திக அறிவால் வந்த கொடுமையிது. இடையில் அப்பாவி மக்களை குழப்பும் வேளையும் அருமையாக நடக்கின்றது...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.com