tag:blogger.com,1999:blog-10267267.post4357014155908726246..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தன்னிச்சை செயல்பாடுகளுக்கு எதிரான கண்டன குரல்கள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10267267.post-49900835435125706412007-10-18T13:52:00.000+08:002007-10-18T13:52:00.000+08:00பயிரை மேயும் வேலிகள் ..பயிரை மேயும் வேலிகள் ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72665132758425747242007-10-18T12:20:00.000+08:002007-10-18T12:20:00.000+08:00Who will gaurd the gaurdian angels...?Who will gaurd the gaurdian angels...?TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1357142177057714282007-10-18T11:48:00.000+08:002007-10-18T11:48:00.000+08:00//ஜமாலன் said... உங்களது பதிவிற்கு கருத்து சொல்லி...//ஜமாலன் said... <BR/>உங்களது பதிவிற்கு கருத்து சொல்லிவிட்டதால் No Repeats. <BR/><BR/>இருந்தாலும் இத்தகைய கருத்துக்கள் ஒரு பெரும் பத்திரிக்கையில் வருவது பலரைம் சென்றடையும் என்பது மகிழ்ச்சிக்கரிய செய்திதான்.<BR/>//<BR/><BR/>ஜமாலன்,<BR/>மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி அதிகார மையம் எது என்று வரையறுக்காதவரை இது தொடரத்தான் போகிறது !<BR/>:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3301448171252226482007-10-18T11:47:00.000+08:002007-10-18T11:47:00.000+08:00கையேடு said... காலம் எந்த விதியும் அதில் அடக்கம் -...கையேடு said... <BR/>காலம் எந்த விதியும் அதில் அடக்கம் - நீதித்துறை உட்பட - இரண்டு கட்டுரைகளையும் பகிர்ந்ததற்கு நன்றி.<BR/>*********<BR/>கையேடு ஐயா,<BR/><BR/>படித்தமைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-659690419971468932007-10-18T11:43:00.000+08:002007-10-18T11:43:00.000+08:00//லக்ஷ்மி said... எப்படிங்க? இன்னுமா கட்டுரைய எழுத...//லக்ஷ்மி said... <BR/>எப்படிங்க? இன்னுமா கட்டுரைய எழுதினவரும் பதிப்பிச்ச நாளிதழ்க்காரங்களும் வெளில இருக்காங்க? இவ்ளோ நேரமாவா நீதிமன்ற அவமதிப்புக்காக அவங்க மேல வழக்குப் போடாம விட்டு வச்சிருக்காங்க? ஐயோ... ஐயோ.... நாட்டுல நீதிபரிபாலனம் ரொம்ப ஆமை வேகத்துல நடக்குது போங்க...<BR/>//<BR/><BR/>லக்ஷ்மி,<BR/><BR/>"ஆமை வேகத்துல நடக்குது போங்க" இது வருத்தமா ? அல்லது குற்றச் சாட்டா ? குற்றச் சாட்டென்றால் நீங்களும் 'நீதிமன்ற அவமதிப்புக்கு' உள்ளாவீர்கள் !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44470639741542784452007-10-17T19:18:00.000+08:002007-10-17T19:18:00.000+08:00இந்தப் பதிவுக்கும், சென்ற பதிவின் தலைப்புக்கும் உள...இந்தப் பதிவுக்கும், சென்ற பதிவின் தலைப்புக்கும் உள்சம்பந்தம் ஏதும் இல்லையே? <BR/><BR/>ஏனென்றால், <BR/><BR/>"வெட்டப்போகும் மாட்டின் முன் சென்றால் அருவாள் நமது உடலிலும் விழலாம் என்ற பொருளிலேயே 'நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது' என்ற எச்சரிக்கை வழக்கும் வந்திருக்கிறது" என்கிற வரியை மறக்க முடியவில்லை.<BR/><BR/>கூடவே, முன்பொரு பதிவில் தாங்கள் எழுதி இருந்த "விமர்சனமே இல்லாமல் ஒன்று எழுதவேண்டுமென்றால் அது 'சுற்றுலா சென்று வந்ததைப்பற்றி சிறு குறிப்பு வரைக' என்று பள்ளிகளில் ஆசிரியர் தரும் வீட்டுப்பாடத்துக்கு எழுதப்படும் கட்டுரைகள் மட்டுமே" என்கிற வரியையும் மறக்க இயலவில்லை. அந்த வரிகள் நீதிபதிகளுக்கு வாசித்துக் காட்டப்பட வேண்டிய வரிகள்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33231674552293738982007-10-17T18:05:00.000+08:002007-10-17T18:05:00.000+08:00உங்களது பதிவிற்கு கருத்து சொல்லிவிட்டதால் No Repe...உங்களது பதிவிற்கு கருத்து சொல்லிவிட்டதால் No Repeats. <BR/><BR/>இருந்தாலும் இத்தகைய கருத்துக்கள் ஒரு பெரும் பத்திரிக்கையில் வருவது பலரைம் சென்றடையும் என்பது மகிழ்ச்சிக்கரிய செய்திதான்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43170849397049320852007-10-17T17:45:00.000+08:002007-10-17T17:45:00.000+08:00காலம் எந்த விதியும் அதில் அடக்கம் - நீதித்துறை உட்...காலம் எந்த விதியும் அதில் அடக்கம் - நீதித்துறை உட்பட - இரண்டு கட்டுரைகளையும் பகிர்ந்ததற்கு நன்றி.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-698993883914404772007-10-17T16:32:00.000+08:002007-10-17T16:32:00.000+08:00எப்படிங்க? இன்னுமா கட்டுரைய எழுதினவரும் பதிப்பிச்ச...எப்படிங்க? இன்னுமா கட்டுரைய எழுதினவரும் பதிப்பிச்ச நாளிதழ்க்காரங்களும் வெளில இருக்காங்க? இவ்ளோ நேரமாவா நீதிமன்ற அவமதிப்புக்காக அவங்க மேல வழக்குப் போடாம விட்டு வச்சிருக்காங்க? ஐயோ... ஐயோ.... நாட்டுல நீதிபரிபாலனம் ரொம்ப ஆமை வேகத்துல நடக்குது போங்க...லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.com