tag:blogger.com,1999:blog-10267267.post4243015709195257568..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மும்பையின் வியப்புகள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10267267.post-40361848467100518562019-09-01T20:04:30.275+08:002019-09-01T20:04:30.275+08:00சேரியில் உள்ளவர்களுக்கு அரசாங்கமே அடுக்குமாடி குடி...சேரியில் உள்ளவர்களுக்கு அரசாங்கமே அடுக்குமாடி குடியிருப்பு கட்டி குறைந்த வாடகையில் அங்கு அவர்களை குடியமர்தலாமே... இலவச லேப்டாப், இலவச அரிசி, இலவச சைக்கிள் கொடுப்பதை தவிர்த்து இதை செய்யலாமே...<br />https://www.scientificjudgment.com/Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57245112564518754372015-10-06T18:59:10.825+08:002015-10-06T18:59:10.825+08:00அருமை யான மும்பைஅருமை யான மும்பைAnonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89280167120342529412015-10-06T15:54:15.930+08:002015-10-06T15:54:15.930+08:00அன்பே தமிழ்
நீங்க நான் சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்...அன்பே தமிழ்<br /><br />நீங்க நான் சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டீங்க. திணித்தல் என்பது வேறு. இயல்பாக வாய்ப்பு இருப்பவர்கள் விரும்புவர்கள் தேவைப்படுபவர்கள் அவசியமுள்ளவர்கள் கற்றுக் கொள்வது என்பது வேறு. தமிழ் வளர்க்கிறேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் தமிழை அழிக்கவும் காரணமாக இருந்துள்ளார்கள் என்பதையும் நீங்க நினைவில் வைத்திருக்க வேண்டும். தமிழும் வளரல. ஆங்கிலத்தையும் ஒழுங்காக கற்றுக் கொள்ள முடியல. ஹிந்தியையும் முறைப்படி எதிர்க்க துப்புல்ல.<br /><br /> நானும் கண்ணன் போல அவசியமான வார்த்தைகளை அங்கே இருந்த போது கற்றுக் கொண்டு சமாளித்தேன். எனக்கும் அப்போது கடினமாக தெரியல.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13302199922700579102015-10-06T13:40:28.987+08:002015-10-06T13:40:28.987+08:00ஜோதியின் கருத்து முதிர்ச்சியை இல்லை. எட்டு பேர் மு...ஜோதியின் கருத்து முதிர்ச்சியை இல்லை. எட்டு பேர் மும்பை போவதற்காக எட்டு கோடி தமிழனும் ஹிந்தி கற்க வேண்டியது இல்ல. நாளைக்கு ஜோதி சப்பான் போவார், சீனா போவார்; அதுக்கு அதையும் படிக்கணுமா/ யாருக்கு இஷ்டமோ அவர்கள் படியுங்கள் பிறகு அண்ணே ஆப்ரிக்கா போவார். அங்கு 80 மொழிகள், இந்தியா மாதிரி; அதையும் கற்க வேண்டுமா? தமாஷ்பா! ஒரு ஹிந்திகாரன சென்னியில் தமிழ் பேசுறானா? யோசித்து பேசணும். yesterday.and.youhttps://www.blogger.com/profile/12286355113216318243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53460376080673855582015-10-06T11:28:54.983+08:002015-10-06T11:28:54.983+08:00மூன்று மாதங்கள் முழுமையாக இருந்துள்ளேன். எனக்கும்...மூன்று மாதங்கள் முழுமையாக இருந்துள்ளேன். எனக்கும் மும்பை எனக்குப் பிடிக்கும். ஹிந்தி உண்மையிலேயே அற்புதமான மொழி. ஆனால் நாதாரிங்க இந்த மொழியை வைத்துக் கொண்டு பரமபதம் ஆடும் ஆட்டம் சகிகல. இன்னும் எழுதுவதற்கு நிறைய உள்ளது கண்ணன்.<br /><br />அப்புறம் நந்தவனம் சொன்னதை ஆமோதிக்கிறேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52101479730651199792015-10-06T09:14:27.757+08:002015-10-06T09:14:27.757+08:00வாங்க கோவி!
சேரி வாழ்க்கைனா என்னங்க? பொறம்போக்கு ...வாங்க கோவி!<br /><br />சேரி வாழ்க்கைனா என்னங்க? பொறம்போக்கு நிலத்தை சொந்தமாக்கிக் கொண்டு, சாக்கடையில் வாழ்ந்து, பக்கத்திலேயே டாய்லெட் போயிக்கொண்டு, பிள்ளைகளை பிச்சை எடுக்கவிட்டு, வாழும் ஒரு சுதந்திர வாழக்கை. <br /><br />உடனே.."பாவம் ஏழைகள் அவங்க கஷ்டம் உனக்கென்ன தெரியும்?" னு இவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. <br /><br />"ஏழைத் தமிழர்கள்தான் அப்படி வாழ்றாங்க பாவம். அவர்களை இப்படி இழிவுபடுத்துறேயே, தமிழின துரோகி" னு தமிழ்ப்பற்றை சாக்கடையில் கலந்து ஊட்டுவது. <br /><br />எனக்குத் தெரிய எங்க ஊரில் ஒருத்தங்க மும்பையில் போயி வாழ்ந்துட்டு வந்தாங்க. எங்க ஊரில் சொந்த பந்தம்லாம் இருக்காங்க. மும்பையில் போயி என்ன "தொழில்"ப் பண்ணினாங்கனு தெரியலை, அந்தம்மாவுக்கு நடத்தை சரி கெடையாது. திரும்பி வந்த கொஞ்ச நாள்லயே தெருவில் உள்ள ஆம்பளைங்க எல்லாம் அதை சினிமாக்கு கூட்டிப் போனானுக. வீட்டுக்காரனுக்கு தண்ணீ வாங்கைக்கொடுத்துட்டா என்னனு தெரியலை. அதுக்கு ரெண்டு வயதுக்கு வந்தும் வராததுமா பொண்ணுங்க, அதுகளும் அப்படித்தான். அம்மா சரியில்லைனு மகன் குடிகாரனாகிட்டான். <br /><br />எங்க ஊரில் வாழ்ந்த அவர்கள் சொந்தக்காரங்க எல்லாம் அந்தளவுக்கு நடத்தைக் குறைவெல்லாம் கெடையாது. நல்லாத்தான் தரமான வாழ்க்கை வாழ்ந்தாங்க. இவ்னக்க மட்டும்தான் மும்பையில் போயி எல்லாவற்றையும் இழந்துவிட்டு வந்து சேர்ந்தாங்க. <br /><br />இந்தமாரி வாழ்க்கைக்கு வக்காலத்து செய்ற உங்களை எல்லாம் என்ன செய்யலாம்?னு தெரியலை. எனன்வோ போங்க!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18087415342840318642015-10-06T06:01:37.092+08:002015-10-06T06:01:37.092+08:00
//நான் மும்பை வெடிகுண்டு நிகழ்வு ஏற்படுத்தியிருக்...<br />//நான் மும்பை வெடிகுண்டு நிகழ்வு ஏற்படுத்தியிருக்கும் ஆக்கப்பூர்வமான பின் விளைவுகளைப் பார்த்து உண்மையில் வியந்தேன்,//<br /><br />விரைவில் உங்க சிங்கப்பூரில் இதே மாதிரியான ஆக்கபூர்வமான விளைவுகளை உங்க மும்பை பயணம் ஏற்படுத்தும் போலிருக்கே?<br /><br />வித்தியாசமாக யோசிப்பதாக நினைத்துகொண்டு...கொடுமைடா சாமி!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.com