tag:blogger.com,1999:blog-10267267.post4126159424871748439..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பெரியார் விழுந்து வணங்கிய கால்கள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-10267267.post-12282791286558093292009-11-24T21:59:29.055+08:002009-11-24T21:59:29.055+08:00வால்பையன் ஏமாந்துருப்பாருன்னு நினைக்கிறேன் :-(வால்பையன் ஏமாந்துருப்பாருன்னு நினைக்கிறேன் :-(முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5066345199237557452009-11-24T13:43:08.575+08:002009-11-24T13:43:08.575+08:00//ரெண்டுமே பாவம் தான் கோவியாரே. நீங்க அரசியல் கண்ண...//ரெண்டுமே பாவம் தான் கோவியாரே. நீங்க அரசியல் கண்ணோட்டத்தோட மட்டுமே பர்க்கிறிங்க.//<br /><br />அரசியல் கண்ணோட்டத்தில் பக்க சார்புகள் இருப்பதைத்தான் சுட்டினேன்.<br /><br />//தோல்களுக்காக என ஆடுகள் வெட்டப் படுகின்றனவா? உணவுக்காக வெட்டப் படும் ஆடுகளின் தோல்களைத்தான் தொழில் ரீதியாக பயன்படுத்துகிறார்கள் என நினைத்தேன்.<br /><br />உயிர்பலியை முடிந்தவரை தவிர்க்கனும்.//<br /><br />கறிகளுக்காக வெட்டப்படாவிட்டால் தொல்களுக்காக வெட்டப்படும், அதுனால இது என்பது வெறும் நொண்டி சாக்கு தான் சஞ்செய்.<br /><br />யானைகளை, விஷபாம்புகளை உணவுகளுக்காகக் கொல்வதாக நான் கேள்விப்பட்டது இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-453366266603406072009-11-24T13:38:08.568+08:002009-11-24T13:38:08.568+08:00/தம்பி சஞ்செய், வளர்ப்பு மகன் திருமணத்துக்கு எத்தன.../தம்பி சஞ்செய், வளர்ப்பு மகன் திருமணத்துக்கு எத்தனை ஆடுகள் பிரியாணி ஆனதுன்னு கேட்டு பாருங்க. அப்படியே தோல் தொழிற்சாலைகளை தடை பண்ண முடியுமான்னு கேட்டுப் பாருங்க. ஏழைகள் செய்தால் அது பாவம், அதிகாரவர்கம் செய்தால் அது தொழிலா ?//<br /><br />ரெண்டுமே பாவம் தான் கோவியாரே. நீங்க அரசியல் கண்ணோட்டத்தோட மட்டுமே பர்க்கிறிங்க. நான் மனிதாபிமானத்தோட பார்க்கிறேன். இதனாலேயே அசைவ உணவுகளை தவிர்த்துவருகிறேன். தோல்களுக்காக என ஆடுகள் வெட்டப் படுகின்றனவா? உணவுக்காக வெட்டப் படும் ஆடுகளின் தோல்களைத்தான் தொழில் ரீதியாக பயன்படுத்துகிறார்கள் என நினைத்தேன்.<br /><br />உயிர்பலியை முடிந்தவரை தவிர்க்கனும்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52331675209646933962009-11-24T08:37:17.680+08:002009-11-24T08:37:17.680+08:00//மணிகண்டன் said...
கோவி - ஆடு வெட்டுதலை பற்ற...//மணிகண்டன் said...<br /><br /> கோவி - ஆடு வெட்டுதலை பற்றி வேறு சமயங்களில் வேறுவிதமாக பேசி இருக்கிறீர்கள். சோ, இங்கே நீங்கள் சொல்வது ஒரு பார்ப்பனீய எதிர்ப்பாக மட்டுமான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது.<br /><br /> 6:21 AM, November 24, 2009//<br /><br />உயிர்கொலை கூடாது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அதைச் சொல்பவன் தோல் பதனிடும் தொழிலை எதிர்பவனாக இருக்க வேண்டும். அதை நீங்களாக பார்பன கருத்தாக எடுத்துக் கொள்கிறீர்கள். நான் அதை ஜெ, இந்துத்துவ கருத்தாகத்தான் நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77097530172984562302009-11-24T06:21:22.037+08:002009-11-24T06:21:22.037+08:00கோவி - ஆடு வெட்டுதலை பற்றி வேறு சமயங்களில் வேறுவித...கோவி - ஆடு வெட்டுதலை பற்றி வேறு சமயங்களில் வேறுவிதமாக பேசி இருக்கிறீர்கள். சோ, இங்கே நீங்கள் சொல்வது ஒரு பார்ப்பனீய எதிர்ப்பாக மட்டுமான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26698095233707633132009-11-23T19:55:34.303+08:002009-11-23T19:55:34.303+08:00//SanjaiGandhi™ said...
//ஆடுவெட்ட தடை போட்ட சொறி...//SanjaiGandhi™ said... <br />//ஆடுவெட்ட தடை போட்ட சொறிநாய்களுக்கும், //<br />நல்லா இருக்கே. ஆடு வெட்ட தடை போட்டதுக்கு என்ன கருமாந்திரக் காரணம் வேணாலும் இருக்கட்டும். ஆனால், வரவேற்கத்தக்கது. உணவுக்காக உயிர்களைக் கொல்வது மடத்தனம். இதற்கு சொரிநாய் பட்டமா? பாவம் ஜெயலலிதா.<br />//<br /><br />தம்பி சஞ்செய், வளர்ப்பு மகன் திருமணத்துக்கு எத்தனை ஆடுகள் பிரியாணி ஆனதுன்னு கேட்டு பாருங்க. அப்படியே தோல் தொழிற்சாலைகளை தடை பண்ண முடியுமான்னு கேட்டுப் பாருங்க. ஏழைகள் செய்தால் அது பாவம், அதிகாரவர்கம் செய்தால் அது தொழிலா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32967575278626640282009-11-23T18:38:30.924+08:002009-11-23T18:38:30.924+08:00//ஆடுவெட்ட தடை போட்ட சொறிநாய்களுக்கும், //
நல்லா ...//ஆடுவெட்ட தடை போட்ட சொறிநாய்களுக்கும், //<br /> நல்லா இருக்கே. ஆடு வெட்ட தடை போட்டதுக்கு என்ன கருமாந்திரக் காரணம் வேணாலும் இருக்கட்டும். ஆனால், வரவேற்கத்தக்கது. உணவுக்காக உயிர்களைக் கொல்வது மடத்தனம். இதற்கு சொரிநாய் பட்டமா? பாவம் ஜெயலலிதா.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13305538390625852322009-11-23T16:49:05.530+08:002009-11-23T16:49:05.530+08:00//பித்தனின் வாக்கு said...
அப்துல்லா அண்ணாவின் கரு...//பித்தனின் வாக்கு said...<br />அப்துல்லா அண்ணாவின் கருத்துக்கள் அனைத்தும் நன்று. <br />இதுபோல உன் அயலானையும் நேசி, எல்லாருடனும் சமாதான உண்டாகுவதாக என்று யேசு கிறிஸ்து கூட கூறியிருக்கின்றார். <br />ஆனால் அவர்களின் நல்ல கருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு மத கருத்துக்களை மட்டும் கடைப் பிடிகின்றேம். நன்றி.//<br /><br />குன்றக்குடி அடிகளாரின் தகுதியை ஒப்பீடு அளவில் எடை போடும் தகுதி உங்களுக்கு இருக்கிறது ஐயா !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85791047151836513922009-11-23T16:48:06.739+08:002009-11-23T16:48:06.739+08:00அப்துல்லா அண்ணாவின் கருத்துக்கள் அனைத்தும் நன்று. ...அப்துல்லா அண்ணாவின் கருத்துக்கள் அனைத்தும் நன்று. <br />இதுபோல உன் அயலானையும் நேசி, எல்லாருடனும் சமாதான உண்டாகுவதாக என்று யேசு கிறிஸ்து கூட கூறியிருக்கின்றார். <br />ஆனால் அவர்களின் நல்ல கருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு மத கருத்துக்களை மட்டும் கடைப் பிடிகின்றேம். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66551147533622890932009-11-23T16:43:44.203+08:002009-11-23T16:43:44.203+08:00// உங்கள் எண்ணிக்கை முறையிலான பார்பன பாசம் நெகிழவை...// உங்கள் எண்ணிக்கை முறையிலான பார்பன பாசம் நெகிழவைக்கிறது. தொடர்ந்து விழுங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை //<br />நான் பின்னூட்டத்திலேயே அது அவர்களின் தகுதி பொறுத்து என்று கூறிவிட்டேன், பின்னும் சாதி பார்ப்பது நான் அல்ல, நீங்கள் தான் என் சாதி பார்க்கின்றிர்கள். <br />சந்திசேகர சுவாமிகள், மனிதர்கள் மீது அன்பும் பாசமும், கடவுள் ஒழுக்கமும் கொண்டு இருந்தார். அவருக்கு எதிர் காலத்தில் நடப்பதை கூறும் சக்தியை தம் தவ வலிமையால் பெற்று இருந்தார். ஆதலால் அவருக்கு 1000 முறையும். <br />குன்றக்குடி ஒரு தத்துவ ஞானி, மற்றும் ஒரு நற்பணி சேவகர் ஆதலால் அவருக்கு 100 முறையும் சொன்னேன். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81977748712326968522009-11-23T14:14:10.154+08:002009-11-23T14:14:10.154+08:00// பித்தனின் வாக்கு said...
// நாத்திகம் என்பது கீ...// பித்தனின் வாக்கு said...<br />// நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், //<br />என்ன இழவுடா இது? அப்ப மதுரை வீரனுக்கு ஆடு வெட்டறது, கருப்பண்ண சாமிக்கு படையல் போடுறது, அய்யனாருக்குப் பூசை போடுவது எல்லாம் கீழ்சாதி நாத்திகமா சொல்லவே இல்லை. இது எப்ப இருந்து மாத்துனாங்க?. எதுக்கு போடண்ட் வாங்கி இருக்க வீரமணி கிட்டையும் அவன் பிள்ளையாண்டான் கிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுவிடு அம்ம்பி.<br />//<br /><br />அதை ஆடுவெட்ட தடை போட்ட சொறிநாய்களுக்கும், சாமி 'மாம்சம்' சாப்பிடாது என்று கூறும் மடையன்களுக்கும் சொல்லுங்க பித்தன்ஜிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42190043041334922372009-11-23T14:12:18.716+08:002009-11-23T14:12:18.716+08:00//என் கருத்து என்னவேன்றால் குன்றக்குடி அடிகளாரின் ...//என் கருத்து என்னவேன்றால் குன்றக்குடி அடிகளாரின் காலில் 100 முறை வேண்டுமானுலும் விழுவேன், ஆனால் இப்ப மறைந்த சந்திர ஸேகர சங்கராச்சாரியின் காலில் 1000 முறை வேண்டுமானலும் விழுவேன்//<br /><br />ஒரு தாழ்த்தப்பட்ட சாமியார் காலில் 100 முறையும் அதுவே பார்பன சாமியார் என்றால் 1000 முறையும் விழுவேன் என்று சொல்லும் உங்கள் எண்ணிக்கை முறையிலான பார்பன பாசம் நெகிழவைக்கிறது. தொடர்ந்து விழுங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68515270136164304612009-11-23T13:40:26.019+08:002009-11-23T13:40:26.019+08:00// நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை மு...// நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், //<br />என்ன இழவுடா இது? அப்ப மதுரை வீரனுக்கு ஆடு வெட்டறது, கருப்பண்ண சாமிக்கு படையல் போடுறது, அய்யனாருக்குப் பூசை போடுவது எல்லாம் கீழ்சாதி நாத்திகமா சொல்லவே இல்லை. இது எப்ப இருந்து மாத்துனாங்க?. எதுக்கு போடண்ட் வாங்கி இருக்க வீரமணி கிட்டையும் அவன் பிள்ளையாண்டான் கிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுவிடு அம்ம்பி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12454023421203377912009-11-23T13:36:35.712+08:002009-11-23T13:36:35.712+08:00எனக்கு புரிந்து எல்லாம் ஒன்னுதான். யார் உடைத்தாலும...எனக்கு புரிந்து எல்லாம் ஒன்னுதான். யார் உடைத்தாலும் அது மண்பானை, பார்ப்பான் உடைத்தால் அது பொன் பானை. யார் காலில் யாரு வேணா உழுகலாம், புரளலாம் ஆனா பார்ப்பான் காலில் யார் விழுந்தாலும் அது அனாகரீகம் அப்படிதானா?.<br /><br />என் கருத்து என்னவேன்றால் குன்றக்குடி அடிகளாரின் காலில் 100 முறை வேண்டுமானுலும் விழுவேன், ஆனால் இப்ப மறைந்த சந்திர ஸேகர சங்கராச்சாரியின் காலில் 1000 முறை வேண்டுமானலும் விழுவேன். இது அவர்கள் சாதி காரணம் அல்ல ஒழுக்கத்தின்,தவத்தின் காரணம். இப்ப இருக்க சங்கராச்சாரி காலில் விழுவதை வீட என் காலை வெட்டிக் கொள்வேன். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64554725991265275252009-11-23T13:29:34.404+08:002009-11-23T13:29:34.404+08:00சரி சரி என்ன சொல்ல வர்ரிங்க, அவர் கால்ல இவர் விழுந...சரி சரி என்ன சொல்ல வர்ரிங்க, அவர் கால்ல இவர் விழுந்த அது மரியாதை. இனத்தின் மாண்பு, மத்தவங்க கால்ல மத்தவங்க விழுந்தா அது சாதியம், ஏமாற்று அப்படின்னா. எனக்கு ஒன்னும் புரியல்லை, திராவிடக் கொள்கை மாதிரி. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77054591983951623002009-11-23T13:19:55.249+08:002009-11-23T13:19:55.249+08:00ஆன்மீகத்தில் அடிகளாரின் பணி சிறப்பானது. அவரைப் பார...ஆன்மீகத்தில் அடிகளாரின் பணி சிறப்பானது. அவரைப் பாராட்டுவது பொருத்தம். அதைப் பெரியார் செய்திருப்பது அவரது பெயருக்குப் பொருத்தம். இருவரின் இறை நம்பிக்கைகள் வேறானாலும் ஊருக்கு நல்லது என்ற நம்பிக்கையில் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறார்கள் போல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55146819622638426972009-11-22T23:55:45.283+08:002009-11-22T23:55:45.283+08:00//SanjaiGandhi™ said...
..தம்பி அப்துல்லா,//
அட ...//SanjaiGandhi™ said... <br />..தம்பி அப்துல்லா,//<br /><br />அட கொடுமையே.. அப்துல்லாவுக்கு என்ன வயசுன்னு தெரியுமா கோவிஜி? அவர் உங்களை விட4 வயசு பெரியவர். :)<br /><br />அப்துல்லா மாம்ஸ் விளக்கங்கள் ரொம்ப நல்லா இருக்கு.<br /><br />11:52 PM, November 22, 2009<br />//<br /><br />ஆஹா எனக்கு 25+ கொடுத்து இளைஞர் அணியில் இடம் கொடுக்க காத்திருக்கும் சஞ்செய் வாழ்க !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1321048688381738862009-11-22T23:52:34.540+08:002009-11-22T23:52:34.540+08:00..தம்பி அப்துல்லா,//
அட கொடுமையே.. அப்துல்லாவுக்க.....தம்பி அப்துல்லா,//<br /><br />அட கொடுமையே.. அப்துல்லாவுக்கு என்ன வயசுன்னு தெரியுமா கோவிஜி? அவர் உங்களை விட4 வயசு பெரியவர். :)<br /><br />அப்துல்லா மாம்ஸ் விளக்கங்கள் ரொம்ப நல்லா இருக்கு.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63546574393693513172009-11-22T15:21:06.490+08:002009-11-22T15:21:06.490+08:00/கண்ணதாசன் முதல் க.இராசாரம் வரையிலான நாத்திகர்கள் .../கண்ணதாசன் முதல் க.இராசாரம் வரையிலான நாத்திகர்கள் மரிக்கும் காலத்தில் பக்தி பழங்களாக இருந்ததை யாரும் மறுக்கமுடியாது!/<br /><br />ஜோதிபாரதி, என்ன சொல்ல வருகிறீர்கள்? <br /><br />என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! ஒரு கருத்து அப்படியே கடைசிவரை மாறாமலேயே இருக்குமா? <br /><br />அபிப்பிராயங்கள், நம்பிக்கைகள், பழக்கங்கள் எல்லாம் அனுபவத்தில் மட்டுமே வருவது. அனுபவம் வேறு மாதிரிச் சொல்லிக் கொடுக்கும்போது, அதற்கு முந்தைய நம்பிக்களைக், அல்லது பிடிமானங்கள் தகர்ந்தும் போகும்! மாற்றமும் நிகழும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52112258873558718502009-11-22T08:51:34.446+08:002009-11-22T08:51:34.446+08:00பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23403006751385021052009-11-22T00:07:17.023+08:002009-11-22T00:07:17.023+08:00திரு.கி.வீரமணி அவர்களும், முதல்வர் கருணாநிதி அவர்க...திரு.கி.வீரமணி அவர்களும், முதல்வர் கருணாநிதி அவர்களும் குன்றகுடி அடிகளார் மீது அவர் வாழ்ந்த காலத்தில் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்கள்!<br /><br />நீங்கள் பகிர்ந்த செய்தி எனக்கு புதியது.<br /><br />எங்கள் உறவினர் இல்லத்திருமணங்களில் குன்றகுடி அடிகளார் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். ஒரு திருமணம் கி.வீரமணி தலைமையில், குன்றகுடி அடிகளார் நடத்தி வைப்பதாக அமைந்தது. இந்த நிகழ்வு அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதுதான் காரணமோ?(அப்போது தாலி மட்டும் தான் கி.வீரமணி அவர்களுக்கு வேலி என்று நினைத்துக் கொண்டேன்????)<br /><br />இருப்பினும் இது போன்ற புத்தகத்தில் எழுதப் படுபவைகள் அனைத்தும் உண்மை என்று நம்பி விட முடியாது.<br /><br />கண்ணதாசன் முதல் க.இராசாரம் வரையிலான நாத்திகர்கள் மரிக்கும் காலத்தில் பக்தி பழங்களாக இருந்ததை யாரும் மறுக்கமுடியாது!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62480651050964820642009-11-21T23:45:58.876+08:002009-11-21T23:45:58.876+08:00தகவலுக்கு நன்றி.
கல்வெட்டின் தகவலுக்கும், அப்துல்...தகவலுக்கு நன்றி.<br /><br />கல்வெட்டின் தகவலுக்கும், அப்துல்லா அண்ணனின் தகவலுக்கும் நன்றி.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90710809276966792382009-11-21T23:40:45.027+08:002009-11-21T23:40:45.027+08:00நன்றி
திரு. எம்.எம்.அப்துல்லா
நன்றிநன்றி<br /><br />திரு. எம்.எம்.அப்துல்லா <br /><br />நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54008711013211697442009-11-21T22:16:31.675+08:002009-11-21T22:16:31.675+08:00// என் பக்கம் said...
அண்ணே எம்.எம்.அப்துல்லா
h...// என் பக்கம் said... <br />அண்ணே எம்.எம்.அப்துல்லா <br /><br />http://dharumi.blogspot.com/2009/09/blog-post.html<br /><br />இந்த பதிவுக்கு உங்க கருத்தை தெரிந்து கொள்ளளாமா?<br /><br />நன்றி<br /><br />//<br /><br /><br />அன்பின் சகோதரர் என்பக்கம்,<br /><br />என்னைப் பொறுத்த அளவில் அதிகம் பழக்கம் இல்லாதவர்களிடம் சென்று கருத்து மோதல் செய்வதோ, கருத்து விவாதம் செய்வதோ, கருத்துச் சண்டை போடுவதோ ஒருபோதும் செய்வதில்லை. இதை ஒரு கொள்கையாகவே வைத்து இருக்கின்றேன். <br /><br />திரு.கோவியார் என் அன்பு நண்பர். சிங்கைக்குச் சென்றபோது அவரைப் போய் நானும், சென்னைக்கு வந்தால் என் வீட்டிற்கு அவரும் வந்து நேரில் சந்தித்து உறவாடும் அளவிற்கு நண்பர்கள். என் கருத்தில் வேறுபாடு இருந்தாலும் கோவி என் நட்பை ஒருபோதும் உதற மாட்டார். இந்த நம்பிக்கை இருப்பதால்தான் நான் இங்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன். இதுவரை நான் பதில் சொல்லி உள்ளதும் இதுபோன்ற நண்பர்களின் தளங்களில் மட்டுமே.<br /><br />திரு.தருமி அய்யாவைப் பொருத்தவரை எனக்கு நேரடிப் பழக்கம் இல்லை. அதனால் எந்த மறு பதிலும் என்னிடம் தாங்கள் எதிர்பார்க்க வேண்டாம். <br /><br />இன்னோரு விஷயம்.நான் ஆன்மீகவாதி...மதவாதி அல்ல. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குப் புரியும் என்று நம்புகின்றேன்.<br /><br />நான் இஸ்லாத்தில் சூஃபி முறையில் நம்பிக்கை கொண்டிருப்பதால் என்னையே இஸ்லாமியன் அல்ல என்றும் சிலர் கூறுகின்றனர் :))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59848126150766386682009-11-21T21:49:59.526+08:002009-11-21T21:49:59.526+08:00//எம்.எம்.அப்துல்லா
அண்டை வீட்டாரின் மகிழ்ச்ச...//எம்.எம்.அப்துல்லா <br /><br /> <br />அண்டை வீட்டாரின் மகிழ்ச்சியிலும்,துக்கத்திலும் தவறாது பங்கு கொள்ளுங்கள்<br /><br />அண்டைவீட்டார் பசித்திருக்க நீங்கள் உண்ணுவது தவறு<br /><br />மேலே உள்ளது நபிகளின் அறிவுரை.இதில் அண்டைவீட்டார்<br />என்றுதான் சொல்லி உள்ளார்களே தவிர, அண்டைவீட்டு இஸ்லாமியர் என்று நபிகள் சொல்லவில்லை. இன்றைய அரபுநாட்டில் முழுவதும் இஸ்லாமியர்கள் இருக்கலாம். நபிகள் இந்த அறிவுரை சொன்ன காலத்தில் அரபுநாட்டில் அண்டை அயலார்களாக கிருத்துவர்களும்,யூதர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.<br />//<br /><br />அப்துல்லா,<br />அண்டை வீட்டுக்காரர்கள் பற்றிய விளக்கம் நன்று. எனக்கும் இதில் குழப்பம் இருந்தது. <br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com