tag:blogger.com,1999:blog-10267267.post3958867377667051354..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நீ முட்டாள் என்று சொல்ல வருபவனே தாழ்ந்தவன் ! தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-10267267.post-47125012776145534462008-03-17T10:22:00.000+08:002008-03-17T10:22:00.000+08:00///Thamizhan said... அருமையான தேவையான பதிவு.குழந்த...///Thamizhan said... <BR/>அருமையான தேவையான பதிவு.<BR/>குழந்தைகளிடம் வாயை மூடு,உனக்கென்ன தெரியும் <BR/>.......//<BR/><BR/>தமிழன் ஐயா,<BR/><BR/>கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி ! நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3099433184241399272008-03-17T10:20:00.000+08:002008-03-17T10:20:00.000+08:00TBCD said... காலம் தாழ்த்திய நன்றி என்றாலும், நன்ற...TBCD said... <BR/>காலம் தாழ்த்திய நன்றி என்றாலும், நன்றி மறவாதவர் என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டுவிட்டீர்களே..<BR/>///<BR/>கோவி.கண்ணன் said... <BR/><BR/><BR/>மிக்க நன்றி !<BR/>///<BR/><BR/><BR/>டிபிசிடி ஐயா,<BR/><BR/>தாங்களுக்கு சிரமம் ஏன் என்று நானே....<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55773863090552759962008-03-17T10:09:00.000+08:002008-03-17T10:09:00.000+08:00அருமையான தேவையான பதிவு.குழந்தைகளிடம் வாயை மூடு,உனக...அருமையான தேவையான பதிவு.<BR/>குழந்தைகளிடம் வாயை மூடு,உனக்கென்ன தெரியும் என்பவர்களின் வாயை முதலில் தைக்க வேண்டும்.தெரிந்தால் புரியும் படி பதில் சொல்லு.இல்லை நீ மடத்தனமாய் நம்புகிறாய் விளக்கம் சொல்லத் தெரியாது என்று ஒத்துக்கொள்.<BR/><BR/>குழந்தைகளைப் பாராட்டி உற்சாகப்படுத்தி வளர்க்கும் பெற்றோரும் ஆசிரியப் பெருமக்களும் தேவை.<BR/><BR/>நாடோடிகளாக சோம பாணம் குடித்து,யாகங்கள் செய்து மிருகங்களைத் தின்று.பஞ்ச கவ்வியம் குடித்து,ஐவர்க்கும் பத்தினியாய் இருந்தவர்கள் யாரைப் பார்த்து தாழ்ந்தவர்கள் என்று சொல்வது?<BR/><BR/>பெருமையும் துணிவும் உள்ளத்திலேயிருந்து வரவேண்டும்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3766670610247865312008-03-17T10:01:00.000+08:002008-03-17T10:01:00.000+08:00காலம் தாழ்த்திய நன்றி என்றாலும், நன்றி மறவாதவர் என...காலம் தாழ்த்திய நன்றி என்றாலும், நன்றி மறவாதவர் என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டுவிட்டீர்களே..<BR/>///<BR/>கோவி.கண்ணன் said... <BR/><BR/><BR/>மிக்க நன்றி !<BR/>///TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80795883578598960122008-03-17T09:26:00.000+08:002008-03-17T09:26:00.000+08:00// ஜோதிபாரதி said... நல்ல பதிவு திரு கோவி.கண்ணன்.ந...//<BR/><BR/> ஜோதிபாரதி said... <BR/>நல்ல பதிவு திரு கோவி.கண்ணன்.<BR/><BR/>நல்ல விடயங்களை உள்ளிருத்தி இருக்கிறீர்கள்.<BR/><BR/>குழந்தைகளின் Mindset உருவாக்கம் பற்றிய கருத்து அருமை. உண்மையும் கூட.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.<BR/>//<BR/><BR/>மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36497182696096594482008-01-25T12:08:00.000+08:002008-01-25T12:08:00.000+08:00நல்ல பதிவு திரு கோவி.கண்ணன்.நல்ல விடயங்களை உள்ளிரு...நல்ல பதிவு திரு கோவி.கண்ணன்.<BR/><BR/>நல்ல விடயங்களை உள்ளிருத்தி இருக்கிறீர்கள்.<BR/><BR/>குழந்தைகளின் Mindset உருவாக்கம் பற்றிய கருத்து அருமை. உண்மையும் கூட.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com