tag:blogger.com,1999:blog-10267267.post3954519701448155418..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சீனத்துப் பட்டுமேனி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-10267267.post-7284022247387148182011-07-04T19:53:27.327+08:002011-07-04T19:53:27.327+08:00பாஸ்ஸ்ஸ்ஸ்........
ஒரு பழைய பதிவிற்கு இப்போது பின...பாஸ்ஸ்ஸ்ஸ்........<br /><br />ஒரு பழைய பதிவிற்கு இப்போது பின்னூட்டம் இடுகிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம்... இந்த சீனா பற்றிய பதிவு படு சூப்பர்...<br /><br />மிக மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்... நிறைய விஷயங்களை உள்ளடக்கி, ஏகப்பட்ட புகைப்படங்களை கொண்ட இந்த பதிவை படிப்பவர்கள், தாங்களே சீனாவை ஒரு ரவுண்ட் வந்ததை போலிருக்கிறது...<br /><br />நல்ல விஷயத்தை எவ்வளவு நாள் கழித்து வேண்டுமானாலும் பாராட்டலாம் என்று நினைத்ததால், இந்த பின்னூட்டம்..<br /><br />வாழ்த்துகள் தலைவா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31516679370996797062011-03-22T16:04:01.944+08:002011-03-22T16:04:01.944+08:00//நாகை சங்கர் said...
ஏனோ “அழகிய ஏரி” என்பது எனக்க...//நாகை சங்கர் said...<br />ஏனோ “அழகிய ஏரி” என்பது எனக்கு படிக்கும் போது ”அழகிரி”யாக தோன்றுகிறது.<br /><br />1:04 AM, March 22, 2011//<br /><br />அங்கிட்டு ஒண்ணும் அழகிரி பேமிலி இடம் வாங்கிப் போட்டது போல் தெரியலகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75475318657875407322011-03-22T16:03:27.993+08:002011-03-22T16:03:27.993+08:00//ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் அருமை... வாழ்த்துகள்
...//ஆ.ஞானசேகரன் said...<br />ம்ம்ம் அருமை... வாழ்த்துகள்<br /><br />12:52 AM, March 22, 2011<br /><br />//<br /><br />நன்றி சார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37036331883512160202011-03-22T16:03:01.099+08:002011-03-22T16:03:01.099+08:00//ஸ்வாமி ஓம்கார் said...
அருமையான விவரிப்பு..
இன...//ஸ்வாமி ஓம்கார் said...<br />அருமையான விவரிப்பு.. <br /><br />இனி உங்களை “சூச்சூவ் மாரி”னு கூப்பிடலாமா :)<br /><br />10:39 PM, March 21, 20//<br /><br />மாரி என்றால் மழைதானே :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50810320181152091652011-03-22T16:02:25.029+08:002011-03-22T16:02:25.029+08:00//பொதுவாக சீனா குறித்து நான் கேட்பது படிப்பது எல்ல...//பொதுவாக சீனா குறித்து நான் கேட்பது படிப்பது எல்லாமே நகர்புற சம்மந்தப்பட்ட விசயங்கள் தான். ஆனால் படு கேவலமாக உள்ளடங்கிய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதை யாராவது எழுத வேண்டும்.//<br /><br />சீனா தனக்குள்ளே தன்னிரைவு அடைந்த நகரங்களை நாடுகளைப் போல் உருவாக்குகிறது. நகரங்களில் நடுத்தரவர்கமும், மேல் தட்டும் தான் வசிக்கமுடியும் என்ற நிலை தான் அங்குள்ளது. <br /><br />சென்னை நகரில் குடிசைகள் அகற்றப்பட்டால் எஞ்சி இருப்பது பணக்காரர்களும் வாடகைக் கொடுக்க வசதி உள்ள நடுத்தர வர்கமும் தான் மிஞ்சும். சீன நகரங்களில் குடிசைகள் இல்லை என்னும் போது அதையே நினைக்கத் தோன்றுகிறது. ஒலிம்பிக் சமயத்தில் பெய்ஜிங்கில் ஏழைகள் துறத்தப்பட்ட செய்திகள் தான் மீடியாவை எட்டியதே :)<br /><br /><br /><br />//20 நிமிடத்தில் 100 கிமீ பயணமா? தலைசுற்றுகிறது. //<br /><br />நான் பயணம் செய்யவில்லை ஆனால் புல்லெட் ரயில் செல்வதைப் பார்த்தேன், நம்ம ஊர் எக்ஸ்ப்ரஸை பாஸ்ர்ட் பார்வேர்டில் ஓட்டினால் எப்படி இருக்குமோ அது போன்ற வேகம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3973492908473974032011-03-22T15:56:58.216+08:002011-03-22T15:56:58.216+08:00// Logan said...
உங்கள் பயணம் ( + பயணப் பதிவும் ) ...// Logan said...<br />உங்கள் பயணம் ( + பயணப் பதிவும் ) இனிதே தொடர வாழ்த்துக்கள் அண்ணா<br /><br />பதிவும், புகைப்படமும் அருமை, குறிப்பாக Jinjihu - Lake//<br /><br />அன்பின் லோகன், பாராட்டுக்கு மிக்க நன்றி. சுற்றுலாவாகச் செல்லவும் சூச்செவ் நல்ல நகரம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18435276266149579432011-03-22T15:56:15.572+08:002011-03-22T15:56:15.572+08:00//சிநேகிதன் அக்பர் said...
அதுதானே பார்த்தேன். அண்...//சிநேகிதன் அக்பர் said...<br />அதுதானே பார்த்தேன். அண்ணன் பதிவுல எழுத்துப்பிழையான்னு :)<br /><br />பயண அனுபவம் அருமையாக இருந்தது.<br /><br />9:44 PM, March 21, 2011//<br /><br />மடிக்கணிணியில் விசை நெருக்கமாக இருக்கிறது, அதனால் அடிக்கும் போது எழுத்து மாற்றி விழுந்துவிடுவதுடன் திடிர் என கர்சர் மேலே எங்காவது தட்டச்சி எழுத்துப் பிழையை கூட்டிவிட்டது. பொருத்தருள்க.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64823322545201808442011-03-22T15:54:43.843+08:002011-03-22T15:54:43.843+08:00//எஸ். கிருஷ்ணமூர்த்தி said...
சீனப் பயணம் குறித்த...//எஸ். கிருஷ்ணமூர்த்தி said...<br />சீனப் பயணம் குறித்த பதிவு நன்றாக இருக்கிறது கோவி! ஆனால் எதனாலோ முழுமையடையாத மாதிரி முடிந்திருக்கிறதே! இரண்டு மூன்று பகுதிகளாக, இன்னும் கொஞ்சம் விவரங்களோடு சொல்லியிருக்கலாமோ?<br /><br />:-)))<br /><br />8:05 PM//<br /><br />திட்ட மிட்ட சுற்றுலா பயணம் என்றால் நன்றாக எழுதி இருக்க முடியும் என்றே நினைக்கிறேன். இந்தப் பதிவு கண்ணில் பட்ட காட்சி அடிப்படையில் எழுதி இருக்கிறேன்.<br /><br />பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயாகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35396243430195153232011-03-22T15:53:29.971+08:002011-03-22T15:53:29.971+08:00//நந்தா ஆண்டாள்மகன் said...
நல்ல பயணக்கட்டுரையாக உ...//நந்தா ஆண்டாள்மகன் said...<br />நல்ல பயணக்கட்டுரையாக உள்ளது.அருமை.<br /><br />6:14 PM, March 21, 2011//<br /><br />மிக்க நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85550871002550300072011-03-22T15:53:10.850+08:002011-03-22T15:53:10.850+08:00// சங்கவி said...
சீனாவிற்கு போய்ட்டு வந்த மாதிரி ...// சங்கவி said...<br />சீனாவிற்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு படித்ததும்...//<br /><br />ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் செலவை விட சீன செல்ல செலவு குறைவு தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12569511941459894972011-03-22T15:52:27.564+08:002011-03-22T15:52:27.564+08:00//தருமி said...
எழுத்தும் படமும் எண்ணங்களும் அழகு....//தருமி said...<br />எழுத்தும் படமும் எண்ணங்களும் அழகு.//<br /><br />மிக்க நன்றி ஐயாகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61837639965973560622011-03-22T15:52:08.150+08:002011-03-22T15:52:08.150+08:00//நிகழ்காலத்தில்... said...
அலுவல் சம்பந்தமான பயணம...//நிகழ்காலத்தில்... said...<br />அலுவல் சம்பந்தமான பயணம் ஆனாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி எங்களுக்கு தந்தமைக்கு வாழ்த்துகள் கோவியாரே:)//<br /><br />முடிந்த மட்டும் கண்ணை மேயவிட்டேன். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74484843770968873902011-03-22T15:51:27.535+08:002011-03-22T15:51:27.535+08:00//ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...
சிங்கப்பூரில...//ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...<br />சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் இந்திய இந்தியர்களிடம் தங்களுக்கு கொம்பு முளைத்துள்ளது போன்று நடந்து கொள்வதைப் போலவே <br /><br /><br />அருமையான பதிவு...அருமையான மொழி நடை ....//<br /><br />பாராட்டுக்கு மிக்க நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22028163868008089442011-03-22T15:51:04.263+08:002011-03-22T15:51:04.263+08:00//மீனாட்சி சுந்தரம் said...
பெரியவா....தொடர் பதிவு...//மீனாட்சி சுந்தரம் said...<br />பெரியவா....தொடர் பதிவு எழுதுங்கோ...<br />தகவல்கள் படங்கள் அருமை//<br /><br />ஆள் வச்சு தான் எழுதனும்.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40484450189755700552011-03-22T15:50:44.491+08:002011-03-22T15:50:44.491+08:00பிரியமுடன் பிரபு said...
nice
****
நன்றி பிரபுபிரியமுடன் பிரபு said...<br />nice<br /><br />****<br /><br />நன்றி பிரபுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53677728738646710402011-03-22T15:50:28.155+08:002011-03-22T15:50:28.155+08:00துளசி கோபால் said...
அருமை அருமை.
******
நன்றி அ...துளசி கோபால் said...<br />அருமை அருமை.<br /><br />******<br /><br />நன்றி அம்மாகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80757783474204269342011-03-22T01:04:03.843+08:002011-03-22T01:04:03.843+08:00ஏனோ “அழகிய ஏரி” என்பது எனக்கு படிக்கும் போது ”அழகி...ஏனோ “அழகிய ஏரி” என்பது எனக்கு படிக்கும் போது ”அழகிரி”யாக தோன்றுகிறது.நாகை சங்கர்https://www.blogger.com/profile/16882183085008124008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7826551723315525612011-03-22T00:52:47.468+08:002011-03-22T00:52:47.468+08:00ம்ம்ம் அருமை... வாழ்த்துகள்ம்ம்ம் அருமை... வாழ்த்துகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68953552704686548832011-03-21T22:39:43.647+08:002011-03-21T22:39:43.647+08:00அருமையான விவரிப்பு..
இனி உங்களை “சூச்சூவ் மாரி”ன...அருமையான விவரிப்பு.. <br /><br />இனி உங்களை “சூச்சூவ் மாரி”னு கூப்பிடலாமா :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47341455392553926042011-03-21T22:26:43.632+08:002011-03-21T22:26:43.632+08:00என்ன காரணமோ தெரியல டீச்சர் இன்னமும் இந்த சீனாவை ஏன...என்ன காரணமோ தெரியல டீச்சர் இன்னமும் இந்த சீனாவை ஏன் விட்டு வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு தான் கிளியனூர் இஸ்மத் துருக்கி சென்று வந்தது குறித்து இதைப் போல ஒரு நீண்ட இடுகை எழுதியிருந்தார். நீங்களும் அதைப் போல சீனா. ஏற்கனவே ரவி சீனா குறித்து பொதுப்படையான விசயங்களைப் பற்றி படித்தற்குப் பிறகு இப்போது உங்கள் மூலம் இந்த வாய்ப்பு. நன்றி. படித்துக் கொண்டு வரும் என் வியாதி (எழுத்துப் பிழை) கவனித்துக் கொண்டு வந்தேன். கடைசியில் ஒரே போடாக போட்டு விட்டீங்க.<br /><br />பொதுவாக சீனா குறித்து நான் கேட்பது படிப்பது எல்லாமே நகர்புற சம்மந்தப்பட்ட விசயங்கள் தான். ஆனால் படு கேவலமாக உள்ளடங்கிய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதை யாராவது எழுத வேண்டும்.<br /><br />20 நிமிடத்தில் 100 கிமீ பயணமா? தலைசுற்றுகிறது. சீனாவை விட எல்லாதகுதிகளும் நம் நாட்டில் இருக்கிறது. என்னவொன்று இந்த கொள்ளைக்கார கூட்டத்தை ப்ரைடு ரைஸ் செய்து சாப்பிட்டு விட்டால் எளிதாக இந்தியா சரியான பாதைக்கு வந்து விடும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81165416138989918642011-03-21T22:00:22.342+08:002011-03-21T22:00:22.342+08:00உங்கள் பயணம் ( + பயணப் பதிவும் ) இனிதே தொடர வாழ்த...உங்கள் பயணம் ( + பயணப் பதிவும் ) இனிதே தொடர வாழ்த்துக்கள் அண்ணா<br /><br />பதிவும், புகைப்படமும் அருமை, குறிப்பாக Jinjihu - LakeTesthttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41996897843976769082011-03-21T21:44:51.035+08:002011-03-21T21:44:51.035+08:00அதுதானே பார்த்தேன். அண்ணன் பதிவுல எழுத்துப்பிழையான...அதுதானே பார்த்தேன். அண்ணன் பதிவுல எழுத்துப்பிழையான்னு :)<br /><br />பயண அனுபவம் அருமையாக இருந்தது.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41243496513564411722011-03-21T20:05:44.016+08:002011-03-21T20:05:44.016+08:00சீனப் பயணம் குறித்த பதிவு நன்றாக இருக்கிறது கோவி! ...சீனப் பயணம் குறித்த பதிவு நன்றாக இருக்கிறது கோவி! ஆனால் எதனாலோ முழுமையடையாத மாதிரி முடிந்திருக்கிறதே! இரண்டு மூன்று பகுதிகளாக, இன்னும் கொஞ்சம் விவரங்களோடு சொல்லியிருக்கலாமோ?<br /><br />:-)))கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82400978827424744542011-03-21T18:14:48.660+08:002011-03-21T18:14:48.660+08:00நல்ல பயணக்கட்டுரையாக உள்ளது.அருமை.நல்ல பயணக்கட்டுரையாக உள்ளது.அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90283011046971430192011-03-21T17:43:01.683+08:002011-03-21T17:43:01.683+08:00சீனாவிற்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு படித்ததும்...சீனாவிற்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு படித்ததும்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com