tag:blogger.com,1999:blog-10267267.post3951998766929313257..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஊரார் கண்ணில் வெண்ணை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10267267.post-1386739846542183272009-07-08T17:48:33.567+08:002009-07-08T17:48:33.567+08:00இந்தியாவை எந்த நாடும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம...இந்தியாவை எந்த நாடும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! பாகிஸ்தான் இன்னும் எத்தனை குண்டுகள் வேண்டுமானாலும் இங்கு வந்து வெடிக்கலாம், இலங்கை சர்வதேச அரங்கில் என்ன வேண்டுமானாலும் நம்மை செய்யலாம்! பத்தாதிற்கு சீனா வேறு! இந்தியாவிற்கு மிகப்பெரிய அழிவு காத்திருக்கிறது. அவ்வளவு அலட்சியம் நம் மக்களுக்கு! இலங்கை அகதி என்றில்லை, தமிழனில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் அந்த நிலையில்தான் இருக்கின்றனர்!மணிப்பக்கம்https://www.blogger.com/profile/16514037044776569678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68740457363127641162009-07-08T10:21:22.071+08:002009-07-08T10:21:22.071+08:00இது ஒன்றும் புதிதல்ல..! காலம் காலமாக நடக்கிற ஒன்று...இது ஒன்றும் புதிதல்ல..! காலம் காலமாக நடக்கிற ஒன்று. பாரத தேசத்தின் கொள்கை வகுப்பாளர்கள் ஏனோ இவ்வாறு நடக்கிறார்கள். அவர்கள் ஈழத்தமிழர்களை பார்க்கும் அந்த விஷப் பார்வையை தமிழக அரசியல் தலைவர்களும் அங்கீகரிப்பது கவலையை அதிகரிக்கிறது. இந்தியா ஒற்றைக்கண் மூடி ஒற்றைக்கண் திறந்து நியாயமற்ற அரசியல் நடத்துகிறது. (அரசியல் என்றால் நியாயம் இருக்காதுதானே)கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49622712484968211982009-07-07T18:13:55.360+08:002009-07-07T18:13:55.360+08:00ஈழத் தமிழருக்கான போராட்டங்கள் நம்மால் செய்யமுடிந்த...ஈழத் தமிழருக்கான போராட்டங்கள் நம்மால் செய்யமுடிந்ததை வலியுறுத்தி இருக்கவேண்டும். இல்லையேல் இரு வேறு போராட்டங்களாக political, apolitical வகையை சார்ந்ததாக இருக்கவேண்டும். <br /><br />தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்கள் உணர்வுரீதியான வீராவேசம் அல்லது அரசியல் சார்ந்தவையாக திரிக்கப்படும் போராட்டங்கள். <br /><br />அகதி முகாமில் இருப்பவருக்கு வசதி செய்வது மூலம் லாபம் இல்லையென்றால் செய்யப்படாது. இவர்களின் நிலையை மற்றவர்க்கு எடுத்து செல்லாமல் தடுப்பதும் தமிழ் பேசும் நன்மக்கள் தான். <br /><br />ஈழ போராட்டத்தை தமிழ்நாட்டில் முன்னிறுத்தி செயல்படும் இயக்கங்கள் முயன்றால் அகதி முகாம்களின் நிலையில் நிச்சயம் மாற்றம் கொண்டுவர முடியும். முதலில் தமிழ்நாட்டில் இருந்து முகாம்களை வேறு மாநிலத்திற்கு மாற்றினால் தானாகவே முகாம்கள் வசதி பெறுமோ என்று சந்தேகமாக இருக்கிறது. நிற்க.<br /><br />இன்றைய நிலையில் ஈழத்தில் உள்ள அகதி முகாம்களில் இருக்கும் மக்களுக்கு உதவி செல்லும் நிலையில் இருக்கும் ஒரே இலங்கை அரசு சாரா அமைப்பு sans medicins Frontiers. இவர்கள் 1986 ம் ஆண்டிலிருந்து வன்னியிலும், கிளிநொச்சியிலும் செயல்பட்டு வருகின்றனர். சென்ற ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் திருப்பி அனுப்பபட்டனர். இப்பொழுது மறுபடியும் IDP (internally displaced people) கேம்பிற்கு வெகு அருகில் மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு உலகெங்கிலும் செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு பிரான்ஸ், நேதேர்லண்ட்ஸ், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த branches இல் வேலை செய்யும் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ் இலங்கைக்கு சென்றுள்ளனர். (35 பேர்). அதைத்தவிர இலங்கையை சேர்ந்த தமிழர் மற்றும் சில சிங்களவர்களையும் சேர்த்து 350 பேர் பணிபுரிகின்றனர். இன்றைய நிலையில் இவர்களுக்கு காம்பில் இருக்கும் தமிழர்களிடம் செல்வதற்கு direct access கிடையாது. இருந்தபோதிலும் உடல்நலம் மிக மோசமாக இருப்பவர்களை அரசாங்கம் இவர்களிடம் அனுப்பி வைக்கின்றனர். அப்படி வருபவர்க்கு உதவி செய்யவே இவர்களிடம் போதிய வசதிகள் இல்லை. நாங்கள் இரு வாரம் முன்பு அங்கு வேலை செய்து வந்த ஒரு paedetrician nurse சந்தித்தோம். அவரிடம் தேவைகளை அறிந்து செய்யமுடிந்த பொருளுதவி செய்யப்பட்டது.(மறுபடியும் செய்யமுடியும் ) மனநல மருத்துவருக்கான தேவையை அவர் வலியுறுத்தினார். நிச்சயமாக மனநல மருத்துவம் தமிழ் தெரிந்த ஒருவரால் தான் செய்யமுடியும். இதற்கான முயற்சிகளின் தமிழ்நாட்டில் இருந்து வரவேண்டும். அதே போன்று இந்த தகவல்கள் யாவும் தமிழ்நாட்டில் உள்ள அமைப்புகளுக்கு தெரியும். ஆனால் apolotical செயல்பாட்டுக்கு யாரும் ரெடியாக இல்லை. <br /><br />திபெத்தில் இருந்து வந்த அகதிகளுக்கு இந்தியா செய்து வரும் உதவிகளுக்கு பெருமைபட்டுக்கொண்டு அதேபோன்று முயற்சிகளின் இலங்கை அகதிகளுக்கும் செய்யப்படவேண்டும். <br /><br />அதற்கு முதல்படியாக பிரிவினை, இனம், மொழி என்று வலியுறுத்தாமல் ஒரு மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக மட்டுமே கையாளப்படவேண்டும். <br /><br />ரவியின் முயற்சி தமிழ் ப்ளாக் எழுதுபவர்களிடம் இருந்து வந்த நல்ல முயற்சி.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72046367093852508592009-07-07T16:34:13.933+08:002009-07-07T16:34:13.933+08:00ஞாயமான கேள்விகள்தான்... பதில் சொல்லதான் முடியவில்ல...ஞாயமான கேள்விகள்தான்... பதில் சொல்லதான் முடியவில்லைஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2234193584260609602009-07-07T16:27:39.141+08:002009-07-07T16:27:39.141+08:00கையாலாகாத தமிழர்களாக மாறி போனோமே என தான் நினைக்க த...கையாலாகாத தமிழர்களாக மாறி போனோமே என தான் நினைக்க தோன்றுகிறதுSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48350857456828565802009-07-07T16:24:04.133+08:002009-07-07T16:24:04.133+08:00அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்க
ராஜ தந்திரம்அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்க <br /><br />ராஜ தந்திரம்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17799047490306259662009-07-07T16:07:11.316+08:002009-07-07T16:07:11.316+08:00ஆம்!
இப்படிப் பட்ட இந்தியாவிற்குத் தான் சாபம் எதும...ஆம்!<br />இப்படிப் பட்ட இந்தியாவிற்குத் தான் சாபம் எதும் தரக்கூடாது...<br />பல்லாண்டு வாழ்க என வாழ்த்தனும்...ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78265746246753151032009-07-07T15:56:21.712+08:002009-07-07T15:56:21.712+08:00வெக்கப்பட வேண்டிய விசயம்,
காலையில் தினமலரில் படித...வெக்கப்பட வேண்டிய விசயம்,<br /><br />காலையில் தினமலரில் படித்ததும் எனக்கு இதே எண்ணம்தான்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17366287836054469532009-07-07T15:55:50.638+08:002009-07-07T15:55:50.638+08:00தீபெத்தியரின் முகாம்களில் சர்வதேச பள்ளிகள் முதல் அ...தீபெத்தியரின் முகாம்களில் சர்வதேச பள்ளிகள் முதல் அனைத்து வசதிகளும் இருக்கும் போது தமிழர்களின் முகாம்களில் அவர்கள் அடிமையை போலத்தான் நடத்தப்படுகிறார்கள்.<br /><br />இது மட்டுமல்ல வங்காளபிரிவினையின் போது அதாவது இந்தியாவிலிருந்து கிழக்கு பாக்கிஸ்தானாக பிரிந்த போது அங்கிருந்து இந்தியாவிற்க்கு வந்தவர்கள் கூட இன்றளவும் அகதியாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். <br /><br /><br /><br /><br />//இந்தியா போடும் பல்வேறு வேடங்கள் இந்திய அரசியல் கட்சிகளின் ஒப்பணையால் ஒளிர்ந்து கொண்டே தொடர்கிறது ஈழ எதிர்பாளர்களின் ஜெய்ஹோ................. இரைச்சல்.//<br /><br />செய்யுங்கோ ஏதாவது செய்யுங்கோ என அரசைதான் கேட்க வேண்டும்ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.com