tag:blogger.com,1999:blog-10267267.post3923746587372392172..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அலுப்பே இல்லாமல் பதிவு போடுறாங்களே எப்படி ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-10267267.post-74531290009167932572008-10-15T15:27:00.000+08:002008-10-15T15:27:00.000+08:00:)):))வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69333814238585976912008-10-13T16:47:00.000+08:002008-10-13T16:47:00.000+08:00அண்ணே நீங்க தினமுமா பதிவு எழுதுறீங்க! ?????அண்ணே நீங்க தினமுமா பதிவு எழுதுறீங்க! ?????குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77567389808657685952008-10-13T01:17:00.000+08:002008-10-13T01:17:00.000+08:00மக்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி எந்தளவிற்கு என்று இந...மக்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி எந்தளவிற்கு என்று இந்தப் பதிவின் மூலம் தெரிகிறது.....அந்த வகையில் இது ஒரு சிறந்த இடுகை....TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42786376903953967532008-10-13T00:09:00.000+08:002008-10-13T00:09:00.000+08:00இதில் கோவியார் பதிவெழுதும் டெக்னிக் தான் டாப்!இதில் கோவியார் பதிவெழுதும் டெக்னிக் தான் டாப்!ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81375642491098430912008-10-12T23:59:00.000+08:002008-10-12T23:59:00.000+08:00//குமரன் (Kumaran) said... இந்த இடுகையைப் பொறுத்த ...//குமரன் (Kumaran) said... <BR/>இந்த இடுகையைப் பொறுத்த மட்டிலும் என்னைப் பற்றிய தவறான புரிதல்கள் ஏராளமாக உங்களுக்கு இருக்கின்றன என்று நன்கு காட்டுகிறது. :-)<BR/><BR/>பதிவு போடுவதில் எனக்கு அலுப்பு இல்லை என்று யார் சொன்னது? இப்போதெல்லாம் ஒவ்வொரு இடுகை இடுவதற்கு முன்னரும் அலுப்பாகத் தான் இருக்கிறது. விண்மீன் வாரத்திலும் அப்படித் தான் இருந்தது. ஏற்கனவே தொடங்கியவற்றை எழுத வேண்டும் என்ற கடமை உணர்ச்சி தான் முன்னிற்கின்றது. ஊக்கம் முன்பு இருந்த அளவிற்கு இல்லை. <BR/><BR/>அதனால் 'நாள்தோறும் பதிவுகள் எழுதுகின்றவர்கள்' பட்டியலிலும் என் பெயர் இப்போது இல்லை. என் பெயர் இந்தப் பட்டியலில் வந்தது தவறு. <BR/><BR/>என்னிடம் தொலைபேசியில் பேசுபவர்களும் சாட்டில் பேசுபவர்களும் மிக மிகக் குறைவு. 'நீங்கள் எல்லாம் எதற்கு செல்பேசி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்று வீட்டில் குற்றம் சாட்டும் அளவிற்குத் தான் நானும் மற்றவர்களை அழைத்துப் பேசுவேன்; மற்றவர்களும் என்னுடன் பேசுவார்கள். சாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை யாராவது வந்து பேசினால் உண்டு. அப்படியிருக்க பதிவுலக நண்பர்களோ மற்றவர்களோ என்னிடம் தொலைபேசியிலோ சாட்டிலோ பேசுவதாகக் கூறுவது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு. <BR/><BR/>அடுத்த இரு புரிதல்களும் மிகப்பெரிய தவறுகளே. உடனே சுலோகம் நினைவிற்கு வருவதாகக் கூறுவது ஏதோ வடமொழி சுலோகங்களைப் பற்றி மட்டுமே எழுதுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. வடமொழி சுலோகங்களுக்காக ஒரே பதிவும் தமிழ்ப்பனுவல்களுக்காகப் பல பதிவுகளும் வைத்திருக்கிறேன். வடமொழிச்சுலோகப் பதிவில் எழுதுவதை விட மற்ற பதிவுகளிலேயே அதிகம் எழுதுகிறேன். <BR/><BR/>அடுத்து நிறைய பெண் சாமிகளைப் பற்றி எழுதுகிறேன் என்ற தவறான புரிதல். முன்பு ஒரு முறை 95% நான் கண்ணனைப் பற்றியே எழுதுகிறேன் என்று தவறாகச் சொன்னீர்கள். இப்போது அம்மையைப் பற்றியே அதிகம் எழுதுகிறேன் என்ற வேறு தவறான முத்திரை. இங்கும் பதிவுகளின் எண்ணிக்கையையும் இடுகைகளின் எண்ணிக்கையையும் பார்க்க வேண்டும். <BR/><BR/>இதெல்லாம் சொல்லி என்ன செய்ய? இருக்கும் புரிதல்களை மாற்றவா முடியும்? உங்கள் மேல் எனக்கு எத்தனை தவறான புரிதல்களோ? :-)<BR/>//<BR/><BR/>குமரன்,<BR/><BR/>பதிவு எழுத உங்களுக்கு தூண்டுகோலாக இருப்பதைப் பற்றி உங்களிடமிருந்தே தெரிந்து கொள்ள இப்படியெலாம் கொக்கி போட வேண்டி இருக்கிறது.<BR/><BR/>:)))))))<BR/><BR/>முன்பு இரு மாதங்களுக்கு முன்பு நாள் தோறும் எழுதி வந்தீர்கள், எழுதமுடியாத வேளைகளில் உங்களின் பிற பதிவுகளில் இருந்து மீள் பதிவாக கூடலில் மாற்றி வந்தீர்கள், அப்படி என்றால் நீங்களும் நாள் தோறும் பதிவிட்டவர் தானே ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77239344455504968552008-10-12T23:55:00.000+08:002008-10-12T23:55:00.000+08:00// வெண்பூ said... ஹா..ஹா..ஹா..அட, ஆமாம்.. அப்படின்...// வெண்பூ said... <BR/>ஹா..ஹா..ஹா..<BR/><BR/>அட, ஆமாம்.. அப்படின்னு சொல்ற மாதிரிதான் நீங்க சொன்ன எல்லாமே இருக்கு. உங்கள் ஆழ்ந்த வாசித்தலை நிரூபிச்சிட்டீங்க கோவி..<BR/>//<BR/><BR/>ஓரளவு உண்மை, முற்றிலும் அல்ல !<BR/>கோவிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இதில 50 க்கு 50 கிண்டல் தான் செய்திருக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13777777552131451902008-10-12T23:53:00.001+08:002008-10-12T23:53:00.001+08:00//ஆர்.கே.சதீஷ்குமார் said... நிச்சயம் உங்க எதிர்பா...//ஆர்.கே.சதீஷ்குமார் said... <BR/><BR/>நிச்சயம் உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்<BR/>//<BR/><BR/>செய்யுங்கள், முன் கூட்டிய பாராட்டுக்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70851362038259896402008-10-12T23:53:00.000+08:002008-10-12T23:53:00.000+08:00//ஆர்.கே.சதீஷ்குமார் said... அண்ணே என்னையும் ஒரு ப...//ஆர்.கே.சதீஷ்குமார் said... <BR/>அண்ணே என்னையும் ஒரு பதிவரா மதிச்சு .....நன்றி ன்னே ...அனாநீங்க இவ்வளவு அழகா என்னை கேவலபடுதின பிறகும் தினமலர் பக்கம் போவேனா..நல்லா இருங்கண்ணே ....<BR/>//<BR/><BR/>சதீஷ்குமார் ஆக்சுவலிலிலி...<BR/><BR/>உங்கள் பதிவை தொடர்ந்து படிப்பதாகத் தான் நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ! :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14766595557323673852008-10-12T23:52:00.000+08:002008-10-12T23:52:00.000+08:00//அத்திரி said... ரொம்ப நாளா கண்காணித்துகொன்டிருந்...//அத்திரி said... <BR/>ரொம்ப நாளா கண்காணித்துகொன்டிருந்தீர்களோ?. ஏன் இப்படி உண்மையை போட்டு உடைச்சிட்டீங்களே<BR/><BR/>11:30 AM, October 12, 2008<BR/>//<BR/>அத்திரி, <BR/><BR/>உண்மையைப் போட்டு உடைச்சா காயம் ஆகிடும், உண்மையை தோலுறித்து என்று சொல்லலாம் அதுவும் கொஞ்சம் காயம் ஆகிட்டும்,<BR/>பாதி உண்மையை சொன்னதாக எடுத்துக்கலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52951351603033172372008-10-12T23:49:00.000+08:002008-10-12T23:49:00.000+08:00//Udhayakumar said... நல்லா வாய் விட்டு சிரிச்சேன்...//Udhayakumar said... <BR/><BR/><BR/>நல்லா வாய் விட்டு சிரிச்சேன். நன்றி கோவி!!!<BR/><BR/>11:01 AM, October 12, 2008<BR/>//<BR/><BR/>Udhayakumar,<BR/> <BR/>வாத்தியாரின் நெற்றிக் கண் திறந்து விட்டது போல, இந்த பக்கமே எட்டிப் பார்க்கல, <BR/><BR/>வாத்தியார் ஐயா ! இதெல்லாம் தமாஷ் !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56434311266295145042008-10-12T21:27:00.000+08:002008-10-12T21:27:00.000+08:00டிஸ்கி சூப்பரு!டிஸ்கி சூப்பரு!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31435945116301610412008-10-12T17:19:00.000+08:002008-10-12T17:19:00.000+08:00இந்த இடுகையைப் பொறுத்த மட்டிலும் என்னைப் பற்றிய தவ...இந்த இடுகையைப் பொறுத்த மட்டிலும் என்னைப் பற்றிய தவறான புரிதல்கள் ஏராளமாக உங்களுக்கு இருக்கின்றன என்று நன்கு காட்டுகிறது. :-)<BR/><BR/>பதிவு போடுவதில் எனக்கு அலுப்பு இல்லை என்று யார் சொன்னது? இப்போதெல்லாம் ஒவ்வொரு இடுகை இடுவதற்கு முன்னரும் அலுப்பாகத் தான் இருக்கிறது. விண்மீன் வாரத்திலும் அப்படித் தான் இருந்தது. ஏற்கனவே தொடங்கியவற்றை எழுத வேண்டும் என்ற கடமை உணர்ச்சி தான் முன்னிற்கின்றது. ஊக்கம் முன்பு இருந்த அளவிற்கு இல்லை. <BR/><BR/>அதனால் 'நாள்தோறும் பதிவுகள் எழுதுகின்றவர்கள்' பட்டியலிலும் என் பெயர் இப்போது இல்லை. என் பெயர் இந்தப் பட்டியலில் வந்தது தவறு. <BR/><BR/>என்னிடம் தொலைபேசியில் பேசுபவர்களும் சாட்டில் பேசுபவர்களும் மிக மிகக் குறைவு. 'நீங்கள் எல்லாம் எதற்கு செல்பேசி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்று வீட்டில் குற்றம் சாட்டும் அளவிற்குத் தான் நானும் மற்றவர்களை அழைத்துப் பேசுவேன்; மற்றவர்களும் என்னுடன் பேசுவார்கள். சாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை யாராவது வந்து பேசினால் உண்டு. அப்படியிருக்க பதிவுலக நண்பர்களோ மற்றவர்களோ என்னிடம் தொலைபேசியிலோ சாட்டிலோ பேசுவதாகக் கூறுவது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு. <BR/><BR/>அடுத்த இரு புரிதல்களும் மிகப்பெரிய தவறுகளே. உடனே சுலோகம் நினைவிற்கு வருவதாகக் கூறுவது ஏதோ வடமொழி சுலோகங்களைப் பற்றி மட்டுமே எழுதுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. வடமொழி சுலோகங்களுக்காக ஒரே பதிவும் தமிழ்ப்பனுவல்களுக்காகப் பல பதிவுகளும் வைத்திருக்கிறேன். வடமொழிச்சுலோகப் பதிவில் எழுதுவதை விட மற்ற பதிவுகளிலேயே அதிகம் எழுதுகிறேன். <BR/><BR/>அடுத்து நிறைய பெண் சாமிகளைப் பற்றி எழுதுகிறேன் என்ற தவறான புரிதல். முன்பு ஒரு முறை 95% நான் கண்ணனைப் பற்றியே எழுதுகிறேன் என்று தவறாகச் சொன்னீர்கள். இப்போது அம்மையைப் பற்றியே அதிகம் எழுதுகிறேன் என்ற வேறு தவறான முத்திரை. இங்கும் பதிவுகளின் எண்ணிக்கையையும் இடுகைகளின் எண்ணிக்கையையும் பார்க்க வேண்டும். <BR/><BR/>இதெல்லாம் சொல்லி என்ன செய்ய? இருக்கும் புரிதல்களை மாற்றவா முடியும்? உங்கள் மேல் எனக்கு எத்தனை தவறான புரிதல்களோ? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28276889638441255452008-10-12T15:45:00.000+08:002008-10-12T15:45:00.000+08:00//அவ்வ்வ்வ்வ்வ்...சாட்டில் பேசுவதைக் கூட பதிவாக்கு...//அவ்வ்வ்வ்வ்வ்...சாட்டில் பேசுவதைக் கூட பதிவாக்கும் பதிவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துக்கோங்க அண்ணாச்சி...<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்//<BR/><BR/>ஓசை செல்லாவும் வால்பையனும் தானே :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80219315198482394672008-10-12T15:44:00.000+08:002008-10-12T15:44:00.000+08:00ஜூப்பரு கோவியாரே.. :))இன்னைக்கு நீங்க சொன்ன மாதிரி...ஜூப்பரு கோவியாரே.. :))<BR/>இன்னைக்கு நீங்க சொன்ன மாதிரி ஒரு பதிவு இருக்கு.. <A HREF="”www.podian.blogspot.com/2008/10/blog-post_12.html”" REL="nofollow">முடிஞ்சா பாருங்க</A>.. :))<BR/><BR/>......ஆனாலும் எங்கள் வலைப்பூக்களுக்கு இணைப்பு குடுக்காத உங்கள் நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34892899315491390852008-10-12T14:59:00.000+08:002008-10-12T14:59:00.000+08:00கொஞ்ச நாளில் சொந்தமாகவும் நிறைய எழுதுவார் என்று எத...கொஞ்ச நாளில் சொந்தமாகவும் நிறைய எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்//<BR/><BR/>நிச்சயம் உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11516990819388089592008-10-12T14:57:00.000+08:002008-10-12T14:57:00.000+08:00அண்ணே என்னையும் ஒரு பதிவரா மதிச்சு .....நன்றி ன்னே...அண்ணே என்னையும் ஒரு பதிவரா மதிச்சு .....நன்றி ன்னே ...அனாநீங்க இவ்வளவு அழகா என்னை கேவலபடுதின பிறகும் தினமலர் பக்கம் போவேனா..நல்லா இருங்கண்ணே ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63137730884172469232008-10-12T13:59:00.000+08:002008-10-12T13:59:00.000+08:00உங்க ரகசியத்தையும் வெளியே விடுகிறீர்களே??உங்க ரகசியத்தையும் வெளியே விடுகிறீர்களே??வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3590842693922942562008-10-12T12:00:00.000+08:002008-10-12T12:00:00.000+08:00ஹா..ஹா..ஹா..அட, ஆமாம்.. அப்படின்னு சொல்ற மாதிரிதான...ஹா..ஹா..ஹா..<BR/><BR/>அட, ஆமாம்.. அப்படின்னு சொல்ற மாதிரிதான் நீங்க சொன்ன எல்லாமே இருக்கு. உங்கள் ஆழ்ந்த வாசித்தலை நிரூபிச்சிட்டீங்க கோவி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85390107224967751492008-10-12T11:30:00.000+08:002008-10-12T11:30:00.000+08:00ரொம்ப நாளா கண்காணித்துகொன்டிருந்தீர்களோ?. ஏன் இப்ப...ரொம்ப நாளா கண்காணித்துகொன்டிருந்தீர்களோ?. ஏன் இப்படி உண்மையை போட்டு உடைச்சிட்டீங்களேஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26714212078575454272008-10-12T11:01:00.000+08:002008-10-12T11:01:00.000+08:00//முக்கால் வாசி கவியரசர் கண்ணதாசன் புத்தகங்களையே எ...//முக்கால் வாசி கவியரசர் கண்ணதாசன் புத்தகங்களையே எலி கீழே தள்ளிக் கொண்டு இருக்கிறது, ஒரு முறை பெரிய ஜோதிட புத்தகத்தை கீழே தள்ளிவிட்டதாம், அதன் எடை காரணமாக அதை இன்னும் மேலே தூக்கி வைக்காமல் இருக்கிறார்//<BR/><BR/>நல்லா வாய் விட்டு சிரிச்சேன். நன்றி கோவி!!!Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59873818677567815322008-10-12T10:12:00.000+08:002008-10-12T10:12:00.000+08:00//துளசி கோபால் said... கண்ணையும் காதையும்(???) திற...//துளசி கோபால் said... <BR/>கண்ணையும் காதையும்(???) திறந்துவச்சாலே போதும். மேட்டரைத் தேத்திறலாம்:-))))<BR/><BR/>ஆரம்பகாலத்தில் 'ஏதோ' புடிச்சுக்கிட்ட மாதிரி தினப்பதிவுகள் இருந்துச்சு.<BR/><BR/>இப்ப எல்லாத்தையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தாச்சு. பத்திரிக்கை நடத்தும் ரேஞ்சில் வாரம் மூணு:-)))))<BR/><BR/>தாங்கமுடியலைன்னா ஒரு கூடுதல் சிறப்புப் பதிவு:-)))))<BR/>//<BR/><BR/>துளசி கோபால்,<BR/><BR/>உங்களைப் பற்றியும் எழுதலாம் என்றே நினைத்தேன், நாள் தோறும் பதிவு போடுபவர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை. :) <BR/><BR/>எழுமின் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52093202232438165162008-10-12T10:11:00.000+08:002008-10-12T10:11:00.000+08:00//புதுகை.அப்துல்லா said... இந்த லிஸ்ட்ல நம்ப பேரு ...//புதுகை.அப்துல்லா said... <BR/>இந்த லிஸ்ட்ல நம்ப பேரு வரக்கூடாதுன்னுதான் நம்ம அடிக்கடி எதுவும் எழுதுறது இல்லை<BR/>ஹி...ஹி...ஹி...<BR/><BR/>3:25 AM, October 12, 2008<BR/>//<BR/><BR/>பின்னூட்டம் போட்டே பெயர் வாங்கும் மற்றொரு பதிவர்<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9508322116983241302008-10-12T10:10:00.000+08:002008-10-12T10:10:00.000+08:00//RATHNESH said... என்னைப் பற்றிச் சொல்லப்பட்டிருப...//RATHNESH said... <BR/>என்னைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதில் இருக்கும் பொருத்தத்தையே அளவுகோலாகக் கொண்டு வேறு சிலர் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.<BR/>//<BR/><BR/>அண்ணா,<BR/><BR/>அந்த வேறு சிலர் யாருன்னு எனக்கு மட்டும் தனி மின் அஞ்சல் போட்டு சொல்லிடுங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28202704833822239052008-10-12T10:09:00.000+08:002008-10-12T10:09:00.000+08:00//புருனோ Bruno said... நச் அறிவுரை//புருனோ சார்,கர...//புருனோ Bruno said... <BR/><BR/><BR/>நச் அறிவுரை<BR/>//<BR/><BR/>புருனோ சார்,<BR/><BR/>கருத்துக்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49396764658513221922008-10-12T10:08:00.000+08:002008-10-12T10:08:00.000+08:00//பின்னூட்டம் பெரியசாமி.. said... நம்மளை மாதிரி பி...//பின்னூட்டம் பெரியசாமி.. said... <BR/>நம்மளை மாதிரி பின்னூட்டம் மட்டுமே போடுபவங்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?<BR/><BR/>உண்மையில் பதிவு எழுத நேரம் கிடைப்பதே இல்லை. நானும் சில பதிவுகள் தொடங்கி வேலைப்பளு காரணமாக தொடர முடியாமல் போய் விட்டது. ஆனால் எல்லா பதிவையும் படித்து பின்னூட்டி பேர் வாங்கியே தீருவேன்.<BR/><BR/>2:05 AM, October 12, 2008<BR/>//<BR/><BR/>பின்னூட்டம் போட்டே பெயர் வாங்குபவர்கள் நிறைய பேர் இருக்காங்க, நம்ம தம்பி விஜய் ஆனந்த் பின்னூட்டப் பதிவாளர்தான். நீங்களும் ஒருவர்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com