tag:blogger.com,1999:blog-10267267.post3908796676652781849..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வடமொழி கிழமை கொண்டாட்டம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10267267.post-59646472371475338452014-08-15T22:27:03.340+08:002014-08-15T22:27:03.340+08:00http://velvetri.blogspot.in/2014/08/blog-post_12.h...http://velvetri.blogspot.in/2014/08/blog-post_12.html அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34603043630455199982014-08-15T00:23:55.398+08:002014-08-15T00:23:55.398+08:00பயனுள்ள மொழி பற்றிய பகிர்வு
தொடருங்கள்பயனுள்ள மொழி பற்றிய பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56397709242688784712014-08-13T00:24:17.928+08:002014-08-13T00:24:17.928+08:00தமிழர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இணையத்தளம்
http...தமிழர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இணையத்தளம் <br />http://omtamil.tv/patriyam/Culinary wonderhttps://www.blogger.com/profile/10019777814999680353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21275471582595415482014-08-12T11:37:17.241+08:002014-08-12T11:37:17.241+08:00
ஏனைய பகுதிகளில் கூட ஆங்கிலத்தின் தாக்கம் நிறைந்த...<br /><br />ஏனைய பகுதிகளில் கூட ஆங்கிலத்தின் தாக்கம் நிறைந்த வருகின்றது. தமிழகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் ஆங்கில மொழி தாக்கு நிறைந்திருக்கின்றது. இதன் விளைவாக ஒரு காலத்தில் வேத ஆரிய மொழி எவ்வாறு திராவிட மொழிகளை தாக்கி மொழிகள் பலவற்றை உருவாக்கினவோ. <br /><br />பின்னர் பிராகிருத மொழி அனைத்து மொழிகள் மீது ஆளுமை செலுத்தி மொழிகளை திரித்தனவோ. <br /><br />அதே போல இன்று ஆங்கிலமும் மொழிகள் மீது தாக்குதல் செய்து மொழிகளை திரிக்கும். <br /><br />இந்த தாக்கத்தை ஒவ்வொரு மொழியும் அதன் அரசியல், பொருளாதார, ஊடக மற்றும் மொழியின் பலத்தினை பொருத்து எதிர்கொண்டு வெவ்வேறு சதவீதத்தில் மொழிகளை தக்க வைக்கவோ, இழக்கவோ போகின்றது. <br /><br />பலமற்ற இலகுத் தன்மை மிகுந்த மொழியான இந்தி இந்த மொழிப் போரில் முதல் பலியாகி Hinglish ஆகி வருவதை பல மொழியியலாளர்கள் கவனித்து எழுதி உள்ளனர். <br /><br />ஆகையால் இன்று இந்தியை கற்றாலும் ஒரு பத்தாண்டுகளில் அந்த இந்தி எந்தளவுக்கு பயன் தரும் என சொல்ல முடியாது. <br /><br />ஏனெனில் கணனிகளில் உள்ள Java, C# மொழிகளைப் போலவே இந்தி உட்பட பல மொழிகள் விரைவாக மாறும் தன்மையது. அவ்வாறு எனில் அவற்றை தினமும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும், அல்லது பயன்படுத்திக் கொண்டே நம்மை update செய்ய வேண்டும். இது தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மால் செய்வது இயலாது காரியம். ஏனெனில் தமிழக பேச்சு வழக்கிலோ, சமூக தளத்திலோ இந்தி அறவே கிடையாது. <br /><br />நம்மை பொறுத்தவரை தமிழை தனித் தன்மையோடு எவ்வாறு வைத்துக் கொள்ளலாம் என்பதோடு, நவீன ஆங்கிலத்தை எவ்வாறு அனைத்து கல்விக் கூடங்களிலும் புதிய தலைமுறையினருக்கு கற்பிக்கலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும். <br /><br />நவீன ஆங்கிலம் பொருளாதார மொழியாகவும், நவீன தமிழ் என்பது கலாச்சார மொழியாகவும் திகழச் செய்வதோடு, இரண்டையும் சரி சம அளவில் balance செய்வதில் தான் தமிழகத்தின் வெற்றி அடங்கி உள்ளது. மேலதிக மொழிகளை அவசியம் ஏற்படுமாயின் தனிப்பட்ட வகையில் கற்கலாம், ஆனால் அனைவருக்கும் மூன்றாவதாய் ஒரு மொழி தேவையில்லை என்பதே எனது கருத்து. <br /><br />முக்கியமாக Hinglish போல தமிழையும் Tanglish ஆக்காமல் தடுப்பது எப்படி என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டும். இந்தியோ, சமஸ்கிருதமோ எக்கேடு கெட்டால் நமக்கு என்ன, அதனால் நமக்கு லாபமோ, நட்டமோ ஏதுமில்லை. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72560184371755496612014-08-12T11:37:07.930+08:002014-08-12T11:37:07.930+08:00யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு ஏன் இந்திய அரசு இவ...யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு ஏன் இந்திய அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அட்டவணை மொழிகளில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் சமஸ்கிருத மொழி மட்டுமே வெறும் 10, 000 பேர் பேசுவதாக உள்ளது. மற்ற மொழிகள் அனைத்தும் லட்சக் கணக்கான மக்களால் பேசப்படுபவை. இந்த 10, 000 கூட எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. கருநாடகத்தில் மத்தூரில் சமஸ்கிருத பேச்சு மொழி இயக்கம் தோல்வி கண்டதாக செய்தி தாள்களில் வாசித்தறிந்தேன். <br /><br />இந்தியாவின் பாரம்பரிய பெருமை மிக்க மொழி என்பதால் இந்த முக்கியத்துவம் எனக் கூற வருபவர்களிடம் ஒரு கேள்வி, ஏன் இந்தியாவின் பிற பாரம்பரிய மொழிகளுக்கு இந்திய அரசு முக்கியத்துவம் தருவதில்லை. <br /><br />பிராகிருதம், பாளி, மகதி, செந்தமிழ் ஆகிய மொழிகளையும் மத்திய அரசு ஆதரிக்கலாமே. இவற்றில் தமிழை தவிர மற்ற மொழிகள் பேச்சு வழக்கில் இல்லாமல் போய்விட்டது என்ற போதும் சமஸ்கிருதத்துக்கு வழங்கப்படும் சிறப்புக்களை பிராகிருதம், பாளி ஆகிய மொழிக்கும் வழங்கி இருக்க வேண்டாமா? அட்டவணையில் சேர்த்து கொண்டு, அவற்றுக்கும் வாரா வாரம் ஆரவாரித்திருக்க வேண்டாமா? <br /><br />ஏனெனில் அவை யாவும் பௌத்த, சமண மொழிகள் இவற்றை இந்த இந்து மத பார்ப்பன மத்திய அரசு கொண்டாட முன்வராது என்பதே. <br /><br />இன்றைய நிலையில் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் வட நாட்டில் உள்ள கிராமபுற மக்களிடம் திணித்து வாழ வைக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளது மத்திய அரசு, அதன் ஓரங்கமாகவே இந்த கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் எல்லாமுமே. <br /><br />கல்வி கற்ற, வசதியான பார்ப்பனர் முதற்கொண்டு நகர் புரத்து மக்கள் எல்லோரும் வடக்கில் ஆங்கிலமும், இந்தியும், வங்காளமும், பஞ்சாபியும் , உருதும் கலப்படைந்த HINGLISH மொழியையே பேசி வருகின்றார்கள். பாலிவுட் தொடக்கம் ஊடகங்கள், பணியிடங்கள், கல்விச் சாலைகள் என நகர் புறத்து மக்களிடம் HINGLISH தான் தவழ்கின்றது. <br /><br />இந்த HINGLISH என்பதே நாளைய வட இந்தியாவின் பிரதான பேச்சு மொழியாகவும், ஏன் இலக்கிய மொழியாகவும் வளரும் வாய்ப்புள்ளது. இதனால் தான் ஆங்கிலத்தை வெளியேற்றவும், சமஸ்கிருத மயமான இந்தியை பிரச்சாரம் செய்யவும் இந்த புதிய அரசு இறங்கியுள்ளது. <br /><br />ஆனால் சடுதியில் பொருளாதார வளர்ச்சியும், வேலை வாய்ப்புகளும் ஆங்கிலத்துக்கு சாதகமாக இருப்பதால், நாளைய இந்தியாவின் பிரதான மொழியாக ஆங்கிலமே திகழப் போகின்றது. அடுதடுத்த தலைமுறையினருக்கு வசதி வாய்ப்பு பெருகும் போது அவர்களும் ஆங்கிலத்துக்கு செல்கின்றனர். <br /><br />செம்மொழிகளாக இல்லாமல் இருக்கும் பிரதேசங்களில், குறிப்பாக மொழி ஆழமற்ற இந்தி மொழி மாநிலங்களில் வெகு விரைவில் கல்வி மொழியாக ஆங்கிலமும், பேச்சு மொழியாக Hinglish-ம் திகழப் போகின்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46778534066664294752014-08-12T11:16:51.287+08:002014-08-12T11:16:51.287+08:00FollowFollowpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3607169132397833622014-08-12T06:39:35.616+08:002014-08-12T06:39:35.616+08:00@சுபி
இந்த பாருங்க... வடமொழி முற்றிலும் சாக விடுவ...@சுபி<br /><br />இந்த பாருங்க... வடமொழி முற்றிலும் சாக விடுவமாங்கறாங்க.. பார்பனர்களா, மற்ற சாதி காபிர்களா இல்லை முமின்கள்...<br /><br />http://www.hindustantimes.com/india-news/muslim-girls-in-jharkhand-shatter-stereotypes-on-sanskrit/article1-1250978.aspx<br /><br />தமிழ் குரானுக்கு முன்னாடியே சம்ஸ்கிருத குரான் வந்துவிட்டது என சகோ வியாசன் பதிவில் நான் எழுதியதை படித்தீர்களா?<br /><br />?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91786114584786603902014-08-12T05:22:21.568+08:002014-08-12T05:22:21.568+08:00//சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக ம...//சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக மலாய் கற்றுக் கொடுக்கப்பட்டது, பின்னர் பன்னாட்டு நிறுவனங்களால் தான் உள்நாட்டு பொருளியல் வளரும் எனவே அனைவரும் ஆங்கிலம் கற்று தொடர்பு மொழியாக அதனைப்பயன்படுத்தலாம் என்று முன்னெடுக்கப்பட்டு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்ட, பாமரர்களும் பேச எளிமையான வடிவனால் சிங்கப்பூர் ஆங்கிலம் உருவாகி, அனைவரும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக பயன்படுத்துவதால் பெரும்பான்மை மக்களின் சீன மொழியோ, வட்டார மொழியான மலாய் மொழியோ அம்மொழி பேசாதவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் திணிக்கப்படுவதில்லை, //<br /><br />இந்தக்கதைய நம்பி ஏமாறனுமா அவ்வ்வ்!<br /><br />சிங்கப்பூர் மலெசியாவில் முழுக்க ஆங்கில அடிமைகள் ஆகிட்டாங்க, இந்தியாவில் ஆங்கிலமா , வட்டார மொழியா, இல்லை , இந்தி ஆ என இழுப்பறி எனவே சிங்கப்பூர் ,மலேசியாவை எல்லாம் மொழிக்கு உதாரணம் காட்டுவது கேலிக்கூத்து.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56432701852947138892014-08-12T04:12:24.202+08:002014-08-12T04:12:24.202+08:00http://www.tamilhindu.com/2014/07/sanskritcartoon/...http://www.tamilhindu.com/2014/07/sanskritcartoon/<br /><br />இது பற்றி மிக விரிவாக இந்த தளத்தில் பேசப்பட்டுள்ளது. நேரமிருப்பின் படிக்கவும். suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com