tag:blogger.com,1999:blog-10267267.post3834714620090810603..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: உண்மையாக இன்றோடு முடிகிறது !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-10267267.post-41815294218603741192008-04-06T10:50:00.000+08:002008-04-06T10:50:00.000+08:00//TBCD said... வாழ்த்துக்கள் அண்ணாச்சி...இரண்டு வர...//TBCD said... <BR/>வாழ்த்துக்கள் அண்ணாச்சி...<BR/><BR/>இரண்டு வருடம் பழம் தின்னு கொட்டைப் போட்டவங்க நிறைய பேர் இருப்பாங்க.<BR/><BR/>ஆனா, தொடர்ச்சியா எழுதுயிருக்கீங்க என்றே அறிகிறேன்...<BR/><BR/>அதுவும் வாழ்த்துக்குரியதே..என் வாழ்த்துக்கள்<BR/><BR/>மூத்தப் பதிவர் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியிருக்கீங்க.... :P<BR/>//<BR/><BR/>டிபிசிடி ஐயா,<BR/><BR/>நீங்களும் தொடர்சியாக பாராட்டியே வந்திருக்கிறீர்கள், உங்களது நட்பும் நெருக்கமும் போற்றத்தக்கது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11452166518668976622008-04-05T22:45:00.000+08:002008-04-05T22:45:00.000+08:00//RATHNESH said... இந்தப் பதிவுக்கு வாழ்த்துப் பின...//RATHNESH said... <BR/>இந்தப் பதிவுக்கு வாழ்த்துப் பின்னூட்டம் இட இரண்டுநாட்கள் ஆனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். (மூச்சுவிடக் கிடைக்கும் இடைவெளிகளில் மட்டுமே இங்கே வர முடிகிறது!)<BR/><BR/>இரண்டு ஆண்டுகள் எல்லாம் உங்கள் வேகத்துக்கும் தாகத்துக்கும் ஒரு மைல்கல்லே அல்ல. <BR/><BR/>வாழ்க. தொடர்க.<BR/>//<BR/><BR/>RATHNESH அண்ணா,<BR/><BR/>எனது எழுத்துக்களின் தரம் மேம்பட்டு இருப்பதற்கும், எழுதும் கருப்பொருளை நான் தேர்ந்தெடுப்பதற்கு உங்கள் எழுத்தும், எனக்கு நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் காரணம் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான்.<BR/><BR/>உற்சாகமூட்டும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26757758938173139912008-04-05T22:33:00.000+08:002008-04-05T22:33:00.000+08:00இந்தப் பதிவுக்கு வாழ்த்துப் பின்னூட்டம் இட இரண்டுந...இந்தப் பதிவுக்கு வாழ்த்துப் பின்னூட்டம் இட இரண்டுநாட்கள் ஆனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். (மூச்சுவிடக் கிடைக்கும் இடைவெளிகளில் மட்டுமே இங்கே வர முடிகிறது!)<BR/><BR/>இரண்டு ஆண்டுகள் எல்லாம் உங்கள் வேகத்துக்கும் தாகத்துக்கும் ஒரு மைல்கல்லே அல்ல. <BR/><BR/>வாழ்க. தொடர்க.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72655461203042547632008-04-05T03:01:00.000+08:002008-04-05T03:01:00.000+08:00//ரூபஸ் said... சகோதரரே.. நீங்கள் நாகையைச் சேர்ந்த...//ரூபஸ் said... <BR/>சகோதரரே.. நீங்கள் நாகையைச் சேர்ந்தவரா, இப்போதுதான் எனக்கு தெரியும். நான் வேளாங்கண்ணியைச்சேர்ந்தவன். புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் எனது சகோதரர் ஒருவர் ஆசிரியராகப் பணியாற்றினார். புஷ்பராஜ் என்பது அவர் பெயர். ஞாபகமிருக்கிறதா??<BR/>//<BR/>ரூபஸ்,<BR/><BR/>நாகையைச் சேர்ந்தவன் தான். நாம ஒரே மாவட்டம் :)<BR/><BR/>அந்தோனியார் பள்ளியில் நான் படித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது, நீங்கள் சொல்லூம் ஆசிரியருக்கு என்னைவிட வயது குறைவாகவே இருக்கும் என நினைக்கிறேன். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33122119395143235042008-04-05T02:33:00.000+08:002008-04-05T02:33:00.000+08:00சகோதரரே.. நீங்கள் நாகையைச் சேர்ந்தவரா, இப்போதுதான்...சகோதரரே.. நீங்கள் நாகையைச் சேர்ந்தவரா, இப்போதுதான் எனக்கு தெரியும். நான் வேளாங்கண்ணியைச்சேர்ந்தவன். புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் எனது சகோதரர் ஒருவர் ஆசிரியராகப் பணியாற்றினார். புஷ்பராஜ் என்பது அவர் பெயர். ஞாபகமிருக்கிறதா??ரூபஸ்https://www.blogger.com/profile/10968643604661934749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82854799264264079542008-04-05T00:52:00.000+08:002008-04-05T00:52:00.000+08:00//////ஜெகதீசன் said... உங்க பங்காளி யாரு?//ஊடலானால...////<BR/>//ஜெகதீசன் said... <BR/>உங்க பங்காளி யாரு?<BR/>//<BR/><BR/>ஊடலானாலும், என்னை யார் நினைத்துக் கொண்டே இருக்கிறாரோ, நான் யாரை நினைத்துக் கொண்டே இருக்கிரேனோ அவர் தான் என் பங்காளி. இன்பேக்ட் அவர் சொல்லித்தான் நான் அவரது பங்காளி என்றே தெரியும். அது எனக்கு(ம்) பிடிச்சிருக்கு, தொலைவில் இருந்தால் வெப்பம் கூட இதமானதுதான். இது எனக்கும் பொருந்தும்.<BR/>////<BR/><BR/>இதெல்லாம் ரெம்ப ஓவரு.... யாருன்னு கேட்டா பெயரைச் சொல்லனும்... அதை விட்டுட்டு இப்படி புதசெவி போடுற அளவு குழப்பக் கூடாது.... :Pஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48285192195329784222008-04-04T23:01:00.000+08:002008-04-04T23:01:00.000+08:00//ஜெகதீசன் said... உங்க பங்காளி யாரு?//ஊடலானாலும்,...//ஜெகதீசன் said... <BR/>உங்க பங்காளி யாரு?<BR/>//<BR/><BR/>ஊடலானாலும், என்னை யார் நினைத்துக் கொண்டே இருக்கிறாரோ, நான் யாரை நினைத்துக் கொண்டே இருக்கிரேனோ அவர் தான் என் பங்காளி. இன்பேக்ட் அவர் சொல்லித்தான் நான் அவரது பங்காளி என்றே தெரியும். அது எனக்கு(ம்) பிடிச்சிருக்கு, தொலைவில் இருந்தால் வெப்பம் கூட இதமானதுதான். இது எனக்கும் பொருந்தும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74194061929776170982008-04-04T22:33:00.000+08:002008-04-04T22:33:00.000+08:00உங்க பங்காளி யாரு?உங்க பங்காளி யாரு?ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78567237973782173362008-04-04T20:56:00.000+08:002008-04-04T20:56:00.000+08:00வாழ்த்துக்கள் அண்ணாச்சி...இரண்டு வருடம் பழம் தின்ன...வாழ்த்துக்கள் அண்ணாச்சி...<BR/><BR/>இரண்டு வருடம் பழம் தின்னு கொட்டைப் போட்டவங்க நிறைய பேர் இருப்பாங்க.<BR/><BR/>ஆனா, தொடர்ச்சியா எழுதுயிருக்கீங்க என்றே அறிகிறேன்...<BR/><BR/>அதுவும் வாழ்த்துக்குரியதே..என் வாழ்த்துக்கள்<BR/><BR/>மூத்தப் பதிவர் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியிருக்கீங்க.... :PTBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65490004682921762492008-04-04T20:50:00.000+08:002008-04-04T20:50:00.000+08:00//நையாண்டி நைனா said... வணக்கம்,இரண்டாண்டுகள்...உங...//நையாண்டி நைனா said... <BR/>வணக்கம்,<BR/>இரண்டாண்டுகள்...<BR/>உங்கள் +2 படிப்பில் செலவளித்த அதே இரண்டாண்டுகள்<BR/>ஆனால் வழங்கிய அறிவும், நீங்கள் பிறருக்கு பகிர்ந்த கருத்துச் செறிவும்<BR/>அன்று நீங்கள் பெற்றதை விட மிக அதிகம், உண்மை தானே?<BR/><BR/>பதிவு, பதிவு என்று நீங்கள் பதிந்த முத்துககளெல்லாம் என்றும் ஜொலிக்கும்,<BR/><BR/>சிந்தனைகளை சீர் தூக்கி, <BR/>எழுதுகோலை ஏர் ஆக்கி,<BR/>மக்களின் மனக்கேணி யை தூர்வாரி,<BR/>கருத்து பயிரிட்டு, <BR/>வளமான எதிர்"காலத்தை" நோக்கி<BR/>உங்கள் "காலமும்"..<BR/>உங்கள் பின்னே வரும் எங்கள் காலமும்<BR/>பொற்காலமாய்....வர<BR/><BR/>இந்த நையாண்டி நைனாவின் ஆசை.<BR/>( வாழ்த்த வயதில்லை என்ற பழைய சம்பிரதாயத்தை நீக்கும் முகமாக )<BR/>//<BR/><BR/>நைனா,<BR/><BR/>உங்கள் வாழ்த்து நெகிழ்ச்சி அளிக்கிறது ! நையாண்டி இல்லையே ?<BR/>:)<BR/><BR/>2 ஆண்டுகளில் படித்ததும் அதிகம், முடிந்த அளவுக்கு எழுதி இருக்கிறேன். இதனால் பதிவு தவிர பிற வேளைகளில் பயன்படுத்திய நேரம் குறைவு.<BR/><BR/>பாடம் "கற்றதும்", பட்டம் "பெற்றதும்" உபரியாக கிடைத்த லாபம் !<BR/>:)<BR/><BR/>நீங்கள் கவிதை(யும்) எழுதுவிங்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59479810376351143262008-04-04T20:42:00.000+08:002008-04-04T20:42:00.000+08:00வணக்கம்,இரண்டாண்டுகள்...உங்கள் +2 படிப்பில் செலவளி...வணக்கம்,<BR/>இரண்டாண்டுகள்...<BR/>உங்கள் +2 படிப்பில் செலவளித்த அதே இரண்டாண்டுகள்<BR/>ஆனால் வழங்கிய அறிவும், நீங்கள் பிறருக்கு பகிர்ந்த கருத்துச் செறிவும்<BR/>அன்று நீங்கள் பெற்றதை விட மிக அதிகம், உண்மை தானே?<BR/><BR/>பதிவு, பதிவு என்று நீங்கள் பதிந்த முத்துககளெல்லாம் என்றும் ஜொலிக்கும்,<BR/><BR/>சிந்தனைகளை சீர் தூக்கி, <BR/>எழுதுகோலை ஏர் ஆக்கி,<BR/>மக்களின் மனக்கேணி யை தூர்வாரி,<BR/>கருத்து பயிரிட்டு, <BR/>வளமான எதிர்"காலத்தை" நோக்கி<BR/>உங்கள் "காலமும்"..<BR/>உங்கள் பின்னே வரும் எங்கள் காலமும்<BR/>பொற்காலமாய்....வர<BR/><BR/>இந்த நையாண்டி நைனாவின் ஆசை.<BR/>( வாழ்த்த வயதில்லை என்ற பழைய சம்பிரதாயத்தை நீக்கும் முகமாக )நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54558379251076309682008-04-04T20:21:00.000+08:002008-04-04T20:21:00.000+08:00//வடுவூர் குமார் said... அந்தோனியார் கொடுத்த “முத்...//வடுவூர் குமார் said... <BR/>அந்தோனியார் கொடுத்த “முத்தா”? இவர்?<BR/>வாழ்த்துக்கள்.<BR/>//<BR/><BR/>குமார், <BR/>புனித அந்தோனியார் பள்ளி கத்தோலிக்க பள்ளி, கிறித்துவராக இருந்தால் அப்பம் கிடைத்திருக்கும்.<BR/><BR/>வாழ்த்துகளுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25915082032146872512008-04-04T20:18:00.000+08:002008-04-04T20:18:00.000+08:00gulf-tamilan மற்றும் தம்பி ஜெகதீசன், வாழ்த்துகளுக்...gulf-tamilan மற்றும் தம்பி ஜெகதீசன், வாழ்த்துகளுக்கு<BR/>மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37293183124537155602008-04-04T20:16:00.000+08:002008-04-04T20:16:00.000+08:00//ஜோதிபாரதி said... திரையரங்கை வைத்து பாடசாலையை அட...//ஜோதிபாரதி said... <BR/><BR/>திரையரங்கை வைத்து பாடசாலையை அடையாளம் காட்டியது அருமை. எதோ சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது.<BR/><BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.<BR/><BR/>1:01 PM, April 04, 2008<BR/>//<BR/><BR/>ஜோதி சார்,<BR/><BR/>நாகை தான் எனது ஊர், திருவாரூரில் கூட திரையரங்கம் இருக்கும் இடம் தெரியும், ங்கு பள்ளிக் கூடம் இருக்கும் இடம் தெரியாது. வெளியூர் காரர்களுக்கு திரையரங்கத்திற்கு அருகில் என்று சொல்லிவிட்டால் இடத்தை அடைவது எளிதுதானே. பொதுமக்கள் அனைவருமே அதே பள்ளியில் படித்து இருக்க மாட்டார்கள், திரையரங்கிற்கு சென்றிருப்பார்கள்.<BR/><BR/>மழைக்கு பள்ளிக் கூடம் ஒதுங்காதவர்கள் உண்டு, படம் பார்க்கப் போகாதவர்கள் உண்டோ ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46592365644986780162008-04-04T20:12:00.000+08:002008-04-04T20:12:00.000+08:00//துளசி கோபால் said... ரெண்டுவருச'காலத்துக்கு' இந்...//துளசி கோபால் said... <BR/>ரெண்டுவருச'காலத்துக்கு' இந்தப் போடு போட்டா எப்படி?<BR/><BR/><BR/>ஆனந்தமில்லாத வாழ்க்கை இல்லை. <BR/><BR/>அதால்தானே பதிவானந்தமயி?<BR/><BR/>இருக்கட்டும் இருக்கட்டும்.குச் காம் கோ ஆயேகா:-))))<BR/><BR/>நான் இங்கே ரொம்ப நாளா இருக்கேனா? மார்ச் மாசத்தோடு 4 வருசமாச்சு 'எழுத' வந்து.<BR/><BR/>இரெண்டுக்கு நாலின் வாழ்த்து(க்)கள்.:-)))<BR/>//<BR/><BR/>துளசி அம்மா,<BR/><BR/>அமிர்தாநந்தமயில் எல்லொரையும் அரவணைத்து ஆசி கொடுப்பாங்களாம், நீங்கள் பதிவர்கள் எல்லோரையும் பின்னூட்டமிட்டு ஆசி வழங்குகிறீர்கள், அதனால் தான் பதிவானந்தமயி. <BR/><BR/>நான்கு ஆண்டுகளில் 100க் கணக்கானவர்ர்களை நேரில் சந்தித்து இருக்கிறீர்கள், சாதனைதான், உங்கள் அளவுக்கு பதிவர்களை நேரடியாக சந்தித்தவர்கள் இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90606038597105423092008-04-04T20:08:00.001+08:002008-04-04T20:08:00.001+08:00//சின்னக்குட்டி said... வாழ்த்துக்கள்//சின்னக்குட்...//சின்னக்குட்டி said... <BR/>வாழ்த்துக்கள்<BR/>//<BR/><BR/>சின்னக்குட்டி ஐயா,<BR/>மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82704377435608400392008-04-04T20:08:00.000+08:002008-04-04T20:08:00.000+08:00//ரூபஸ் said... காலச்சக்கரம் தொடர்ந்து சுழலட்டும் ...//ரூபஸ் said... <BR/>காலச்சக்கரம் தொடர்ந்து சுழலட்டும் மகிழ்வோடு..<BR/><BR/>வாழ்த்துக்கள்..<BR/>//<BR/><BR/>:)<BR/><BR/>ரூப்ஸ்,<BR/>நிறைவான வாழ்த்துக்கு மிக்க நன்றி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18242371764187904842008-04-04T20:06:00.000+08:002008-04-04T20:06:00.000+08:00// Thekkikattan|தெகா said... இப்படியும் சொல்லி ஒரு...// Thekkikattan|தெகா said... <BR/>இப்படியும் சொல்லி ஒரு பதிவு போடலாமா?<BR/><BR/>இரண்டாமான்று "காலத்திற்கு" வாழ்த்துக்கள்.<BR/>//<BR/><BR/>தெகா மிக்க நன்றி. உங்கள் ஆதரவுடன் காலம் சுழலும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24825849358898616542008-04-04T20:05:00.000+08:002008-04-04T20:05:00.000+08:00//PAISAPOWER said... இன்றோடு துவங்குகிறது...ன்னு த...//PAISAPOWER said... <BR/>இன்றோடு துவங்குகிறது...ன்னு தலைப்பு போட்டிருக்கலாம்...<BR/><BR/>காலத்துக்கு துவக்கம், முடிவு இல்லை....அது தொடர்ந்து கொண்டேதானிருக்கும்....:-))//<BR/><BR/>PAISAPOWER மிக்க நன்றி சார்,<BR/><BR/>இடுகை தலைப்பில் காலம் இல்லை.<BR/>முடிவுகள் எதற்கும் இருக்கும், தீர்வு இல்லாதவற்றிற்கு கூட தீர்வு இல்லை என்ற முடிவு இருக்கும். <BR/><BR/>காலத்துக்கு ஆரம்பமே இல்லை முடிவேது. :)<BR/><BR/>சரியாகச் சொன்னிங்க !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-139286585683066622008-04-04T20:01:00.000+08:002008-04-04T20:01:00.000+08:00//கப்பி பய said... வாழ்த்துக்கள்!//கப்பி சார்,நன்ற...//கப்பி பய said... <BR/>வாழ்த்துக்கள்!<BR/>//<BR/><BR/>கப்பி சார்,<BR/><BR/>நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61827903530130867282008-04-04T20:00:00.001+08:002008-04-04T20:00:00.001+08:00//தஞ்சாவூரான் said... வாழ்த்துக்கள் ...12:24 AM, A...//தஞ்சாவூரான் said... <BR/>வாழ்த்துக்கள் ...<BR/><BR/>12:24 AM, April 04, 2008<BR/>//<BR/><BR/>தஞ்சாவூரான் சார், மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60500332194711530112008-04-04T20:00:00.000+08:002008-04-04T20:00:00.000+08:00//ILA(a)இளா said... வாழ்த்துக்கள் நண்பரே!12:00 AM,...//ILA(a)இளா said... <BR/>வாழ்த்துக்கள் நண்பரே!<BR/><BR/>12:00 AM, April 04, 2008<BR/>//<BR/>முதலில் வந்து வாழ்த்துச் சொன்ன இளாவுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28145405384502696082008-04-04T13:52:00.000+08:002008-04-04T13:52:00.000+08:00அந்தோனியார் கொடுத்த “முத்தா”? இவர்?வாழ்த்துக்கள்.அந்தோனியார் கொடுத்த “முத்தா”? இவர்?<BR/>வாழ்த்துக்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20803961190823377942008-04-04T13:12:00.000+08:002008-04-04T13:12:00.000+08:00இடுகையை சரி பாருங்கள் +12 = +2 ?இடுகையை சரி பாருங்கள் +12 = +2 ?சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40604570070397484472008-04-04T13:01:00.000+08:002008-04-04T13:01:00.000+08:00//நான் +2 படித்தது, விஜயலக்சுமி திரையரங்கம் அருகில...//நான் +2 படித்தது, விஜயலக்சுமி திரையரங்கம் அருகில் இருக்கும் புனித அந்தோனியார் மேல்நிலை பள்ளி. வாழ்த்துகளுக்கு நன்றி !//<BR/><BR/><BR/>திரையரங்கை வைத்து பாடசாலையை அடையாளம் காட்டியது அருமை. எதோ சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது.<BR/><BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com