tag:blogger.com,1999:blog-10267267.post3761574602147818026..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நஒக : மோகம் முப்பது நாள் ! (adults only)கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-10267267.post-59080745544598263352007-12-17T23:54:00.000+08:002007-12-17T23:54:00.000+08:00கண்ணன்,உங்க கதைமுடிவை விட பின்னூட்டத்திலே எல்லாரும...கண்ணன்,<BR/><BR/>உங்க கதைமுடிவை விட பின்னூட்டத்திலே எல்லாரும் சொன்ன நச் திருப்பம் சூப்பரா இருந்தது.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67677957641254171012007-12-12T19:37:00.000+08:002007-12-12T19:37:00.000+08:00கணவனின் மனோதத்துவ ரீதியான சமாளிப்பு...good...ரத்னே...கணவனின் மனோதத்துவ ரீதியான சமாளிப்பு...good...<BR/><BR/>ரத்னேஷ் சாரின் பொய் உருவகம் உவமை பற்றிய கருத்து அபாரம்...முடிந்த்வரை..ஏன் முற்றிலும் உண்மை பரஸ்பரம் பேசிக் கொள்வதுதான் நல்லது இருவருக்கும்...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18281127112879274602007-12-12T15:31:00.000+08:002007-12-12T15:31:00.000+08:00//சின்ன அம்மிணி said... RATHNESH ஏன் ஏன் ?பொய்மையு...//சின்ன அம்மிணி said... <BR/>RATHNESH ஏன் ஏன் ?<BR/>பொய்மையும் வாய்மையிடத்து. நல்லதுக்குன்னா பொய் சொன்னாத்தப்பில்லைன்னு நல்லாப்படிச்சவங்க 4 பேரு சொல்லிருக்காங்க. இப்பெல்லாம் பசங்க, பொண்ணுங்க எல்லாருமே உஷார்தான்<BR/>//<BR/><BR/>சின்ன அம்மிணி,<BR/><BR/>மிக்க நன்றி, இந்த குறளைத்தான் முடிவில் போடலாம் என்று இருந்தேன். அது குடும்பநலம் என்ற பிரிவில் வராது என்பதால் போடவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1379622879437117592007-12-12T15:12:00.000+08:002007-12-12T15:12:00.000+08:00RATHNESH ஏன் ஏன் ?பொய்மையும் வாய்மையிடத்து. நல்லது...RATHNESH ஏன் ஏன் ?<BR/>பொய்மையும் வாய்மையிடத்து. நல்லதுக்குன்னா பொய் சொன்னாத்தப்பில்லைன்னு நல்லாப்படிச்சவங்க 4 பேரு சொல்லிருக்காங்க. இப்பெல்லாம் பசங்க, பொண்ணுங்க எல்லாருமே உஷார்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55983340156429006032007-12-12T14:08:00.000+08:002007-12-12T14:08:00.000+08:00//கோவி.கண்ணன் said... //ஜெகதீசன் said... கத...//<BR/>கோவி.கண்ணன் said...<BR/><BR/> //ஜெகதீசன் said...<BR/> கதை நல்லா இருக்கு....<BR/> :)<BR/> //<BR/><BR/> அச்சச்சோ...அடல்ட்ஸ் கதையை படிச்சிட்டுங்களா ?<BR/><BR/>//<BR/>ம்க்கும்... எனக்கு இந்த மே மாதத்திலேயே 18வயது முடிந்து 19 ஸ்டார்ட் ஆயிடுச்சு... நானும் அடல்ட் தான்....<BR/>:Pஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18709066038056219672007-12-12T13:51:00.000+08:002007-12-12T13:51:00.000+08:00//கோவி.கண்ணன் said... சிவா,நாளைக்கு கதையே உங்களை வ...//<BR/>கோவி.கண்ணன் said... <BR/><BR/>சிவா,<BR/>நாளைக்கு கதையே உங்களை வச்சித்தான்.<BR/>:)<BR/>//<BR/>எங்கய்யா போய்ட்டீக 'பாடி கார்டுகளா' இவரை ரவுண்டு கட்டுங்கய்யா!!!!!!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67637084440638626122007-12-12T13:47:00.002+08:002007-12-12T13:47:00.002+08:00//மங்களூர் சிவா said... pulse அப்பிடியே பக்காவா தெ...//மங்களூர் சிவா said... <BR/><BR/>pulse அப்பிடியே பக்காவா தெரிஞ்சி வெச்சிருக்கீங்க!!!<BR/><BR/>இப்பிடி சொல்லி சொல்லியே என்னைய 'காலி' பன்னிடுங்க!!!!<BR/>//<BR/><BR/>சிவா,<BR/>நாளைக்கு கதையே உங்களை வச்சித்தான்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45645670847997013812007-12-12T13:47:00.001+08:002007-12-12T13:47:00.001+08:00//மங்களூர் சிவா said... pulse அப்பிடியே பக்காவா தெ...//மங்களூர் சிவா said... <BR/><BR/>pulse அப்பிடியே பக்காவா தெரிஞ்சி வெச்சிருக்கீங்க!!!<BR/><BR/>இப்பிடி சொல்லி சொல்லியே என்னைய 'காலி' பன்னிடுங்க!!!!<BR/>//<BR/><BR/>சிவா,<BR/>நாளைக்கு கதையே உங்களை வச்சித்தான்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44940633796266000392007-12-12T13:47:00.000+08:002007-12-12T13:47:00.000+08:00//மங்களூர் சிவா said... வாய்தா மேல வாய்தா வாங்க வே...//மங்களூர் சிவா said... <BR/>வாய்தா மேல வாய்தா வாங்க வேண்டியதுதான்!!!//<BR/><BR/>அண்ணே புரியுதுண்ணே,<BR/><BR/>சமீபத்தில் 'பாய்ஸ்' படம் க்ளைமாக்ஸ் காட்சியில் விவேக் சொல்லும் வசனத்தை கேட்டு வந்திருக்கிறீர்கள்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27100966948303657742007-12-12T13:43:00.000+08:002007-12-12T13:43:00.000+08:00//கதையில் வர்றவங்க திருமணமானவங்க... அதுல அப்படி சொ...//<BR/>கதையில் வர்றவங்க திருமணமானவங்க... அதுல அப்படி சொல்லி இருந்தால் கதை அப்பறம் நீதிமன்றத்தில் தான் முடியும்.<BR/>:)<BR/>//<BR/>வாய்தா மேல வாய்தா வாங்க வேண்டியதுதான்!!!<BR/><BR/>என்ன இருந்தாலும் நீங்க அந்த 'பஞ்ச் லைன்' வைக்காதது பெரும் குற்றம்தான்! குற்றம்தான்!! குற்றம்தான்!!! என சுத்தியல் தரமாக (எவ்ளோ நாளைக்குதான் ஆணித்தரமாவே சொல்லறது ஒரு சேஞ்சுக்கு) சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4081080240238287292007-12-12T13:40:00.000+08:002007-12-12T13:40:00.000+08:00//சிவா,வழக்கமாக வரும் 'எல்லாம் கல்யாணத்துக்கு அப்ப...//<BR/>சிவா,<BR/>வழக்கமாக வரும் 'எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான்' டயலாக்கை இதுல வைக்க முடியல...அதுனால உங்களுக்கு சலிப்பாக இருக்கும்.<BR/>//<BR/><BR/>pulse அப்பிடியே பக்காவா தெரிஞ்சி வெச்சிருக்கீங்க!!!<BR/><BR/>இப்பிடி சொல்லி சொல்லியே என்னைய 'காலி' பன்னிடுங்க!!!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67970795808534388922007-12-12T13:29:00.000+08:002007-12-12T13:29:00.000+08:00//மங்களூர் சிவா said... Oh I came to a wrong post....//மங்களூர் சிவா said... <BR/>Oh I came to a wrong post.<BR/><BR/>Rathnesh Kalakkunga!!<BR/>//<BR/><BR/>சிவா,<BR/>வழக்கமாக வரும் 'எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான்' டயலாக்கை இதுல வைக்க முடியல...அதுனால உங்களுக்கு சலிப்பாக இருக்கும். என்ன செய்றது கதையில் வர்றவங்க திருமணமானவங்க... அதுல அப்படி சொல்லி இருந்தால் கதை அப்பறம் நீதிமன்றத்தில் தான் முடியும்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45252252451984504732007-12-12T13:27:00.000+08:002007-12-12T13:27:00.000+08:00//RATHNESH said... சரியான புரிதலுக்குப் பாராட்டுக்...//RATHNESH said... <BR/><BR/><BR/>சரியான புரிதலுக்குப் பாராட்டுக்கள்.<BR/><BR/>வித்யாவுக்கு அந்த சதி பிடிக்கவில்லை என்றால் மாமியாரிடம் தானே சொல்லி இருப்பாள்? அம்மாவிடம் சொல்வது எதனால்? கட்டிக் கொடுத்த இடத்தில் தான் சந்தோஷமாக இருப்பதாக பிறந்த வீட்டில் நினைத்து நிம்மதி அடைந்து விடக் கூடாது. அவர்கள் எப்போதும் தன் மகளைப் பற்றிய கவலையில் டெண்டர் ஹூக்கிலேயே இருக்க வேண்டும். மாமியாரும் தனக்காக இரக்கப்படவேண்டும்; புருஷன், தான் கேட்காமலேயே வாலண்டரி சர்வீஸ் செய்யும் 'கே' ஆக ஏற்கெனவே அமைந்து விட்டான். ஆனால் சந்தோஷத்தை வெளிக்காட்டி விட்டால் இவ்வளவு அதரவும் போய் விடும் எனவே ரெடியாகக் கண்ணீர். . .<BR/>//<BR/><BR/>RATHNESH,<BR/><BR/>இப்படி வெளக்கமாக சொன்ன பிறகு தான் பெண்களை நீங்கள் எந்த அளவு புரிஞ்சு வச்சிருக்கிங்கன்னு தெரியுது. யாரும் உங்களை ஏமாற்ற முடியது.<BR/>:)<BR/><BR/>அண்ணி பாவம் ... உங்க கிட்ட எப்படி சமாளிக்கிறாங்களோ.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3105033833998174442007-12-12T13:25:00.000+08:002007-12-12T13:25:00.000+08:00//SurveySan said... இதுல 'நச்' மீட்டர் கம்மி.அப்பட...//SurveySan said... <BR/>இதுல 'நச்' மீட்டர் கம்மி.<BR/><BR/>அப்படியே, தொபுக்கடீர்னு விழர மாதிரி எஃபெக்டு வரணும் ;)<BR/><BR/>மறுநாள் காத்தால ஹீரோ எழுந்து அம்மாவ தேடறான். டி.வி மேல ஒரு கடுதாசி இருக்கு.<BR/>"மகனே, என்னடா நீ, எதுக்கு எடுத்தாலும் உன் பொண்டாட்டிய இப்படி திட்டர. பொண்ணுங்கள வேலைக்காரி மாதிரி நடத்தறியே. வெக்கமா இல்ல உனக்கு? நான் உன்ன இவ்வளவு மட்டமாவா வளத்துருக்கேன். இனி உன் கூட இருக்க மாட்டேன். நான் எங்கயோ போறேன். என்ன தேடாத... "<BR/><BR/>:)<BR/>//<BR/><BR/>சர்வேசன்,<BR/><BR/>இதுதல் நச் மேட்டரே தலைப்புதான். பதிவை படிச்சு முடித்ததும்...முடிவு தொடர்பு இல்லாமல் இருக்கும், அது மனதில் ஏற்படும் நச் திருப்பம் தானே.<BR/><BR/>இந்த கதை போட்டிக்கு எழுதவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67165210819442776062007-12-12T13:24:00.000+08:002007-12-12T13:24:00.000+08:00//VSK said... இதில் 'நச்' என்ன இருக்கு?விதிகளின் ப...//VSK said... <BR/>இதில் 'நச்' என்ன இருக்கு?<BR/>விதிகளின் படி 'நச்' இறுதியில் தானே வரணும்?<BR/><BR/>பாதியிலியே சொல்லிட்டப்புறம் 'நச்' எஃபெக்ட் வரலை சாமி!<BR/><BR/>:))<BR/><BR/>ம்ம்ம்ம். நெக்ஸ்ட் கதை நாளைக்கு பார்க்கலாம்!<BR/>:))//<BR/><BR/>சாமியே சரணம் ஐயப்பா...கேட்க மறந்துட்டேன். தலைப்பில் எச்சரிக்கை கொடுத்தும் பதிவை படிச்சுட்டு கமெண்ட் வேறு ? ஐயப்பனுக்கு மாலை போட்டிருப்பதாக வேறு யாரிடமும் சொல்லவில்லை தானே ? நானும் சொல்ல மாட்டேன். ரகசியம்...கசியாது.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15964057080037273582007-12-12T13:22:00.000+08:002007-12-12T13:22:00.000+08:00//VSK said... இதில் 'நச்' என்ன இருக்கு?விதிகளின் ப...//VSK said... <BR/>இதில் 'நச்' என்ன இருக்கு?<BR/>விதிகளின் படி 'நச்' இறுதியில் தானே வரணும்?<BR/><BR/>பாதியிலியே சொல்லிட்டப்புறம் 'நச்' எஃபெக்ட் வரலை சாமி!<BR/><BR/>:))<BR/><BR/>ம்ம்ம்ம். நெக்ஸ்ட் கதை நாளைக்கு பார்க்கலாம்!<BR/>:))<BR/>//<BR/><BR/>வீஎஸ்கே ஐயா,<BR/>இதெல்லாம் நச் போட்டிக்கு அல்ல. அப்படி என்றால் லிங்கி இருப்பேன். சொம்மா வெளம்பரம் தான். தலைப்பை பார்த்திங்கதானே. போட்ட உடனேயே 5 நிமிசத்தில் 15 பேர் ஆன்லைன் காட்டிச்சு.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35168261234573310502007-12-12T13:20:00.000+08:002007-12-12T13:20:00.000+08:00//கருப்பன்/Karuppan said... சட்னிக்கு காரம் பத்தலை...//கருப்பன்/Karuppan said... <BR/>சட்னிக்கு காரம் பத்தலைனு தினேஷ் திட்டும் போது... ஆமாடா இட்லிகூட கல்லு மாதிரி இருக்கு நல்லா திட்டுனு சைடுல இருந்து பதில் வராம இருந்தா சரி!<BR/>//<BR/>கருப்பன் சார்,<BR/>அப்படியெல்லாம் வந்தால் அப்பறம் சாப்பாட்டுலயோ, தலையிலேயோ கல்லு விழுந்துடாதா?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55155691461537307822007-12-12T12:58:00.000+08:002007-12-12T12:58:00.000+08:00Oh I came to a wrong post.Rathnesh Kalakkunga!!Oh I came to a wrong post.<BR/><BR/>Rathnesh Kalakkunga!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53896424460268166582007-12-12T12:34:00.000+08:002007-12-12T12:34:00.000+08:00// RATHNESH ஏன் ஏன் ?பெண்கள் மீது இப்படி ஒரு 'கொல'...// RATHNESH ஏன் ஏன் ?<BR/><BR/>பெண்கள் மீது இப்படி ஒரு 'கொல' வெறி :)<BR/><BR/>கண்டிப்பாக நீங்கள் ஆண்களுக்கு எதிராக கருத்து சொல்லவில்லை என்று புரிகிறது.//<BR/><BR/>சரியான புரிதலுக்குப் பாராட்டுக்கள்.<BR/><BR/>வித்யாவுக்கு அந்த சதி பிடிக்கவில்லை என்றால் மாமியாரிடம் தானே சொல்லி இருப்பாள்? அம்மாவிடம் சொல்வது எதனால்? கட்டிக் கொடுத்த இடத்தில் தான் சந்தோஷமாக இருப்பதாக பிறந்த வீட்டில் நினைத்து நிம்மதி அடைந்து விடக் கூடாது. அவர்கள் எப்போதும் தன் மகளைப் பற்றிய கவலையில் டெண்டர் ஹூக்கிலேயே இருக்க வேண்டும். மாமியாரும் தனக்காக இரக்கப்படவேண்டும்; புருஷன், தான் கேட்காமலேயே வாலண்டரி சர்வீஸ் செய்யும் 'கே' ஆக ஏற்கெனவே அமைந்து விட்டான். ஆனால் சந்தோஷத்தை வெளிக்காட்டி விட்டால் இவ்வளவு அதரவும் போய் விடும் எனவே ரெடியாகக் கண்ணீர். . .<BR/><BR/>நச் கதையோ இல்லையோ; ஆழமான கதை. <BR/><BR/>பெண்களை பெண்களாக அவர்களுடைய இயல்புகளுடன் ஒப்புக் கொண்டு ரசிப்பவனுக்கா 'கொல'வெறி என்கிறீர்கள்? அவளைக் கண்ணே கலைமானே நிலவே மலரே என்று (அவள் எதுவெல்லாம் இல்லையோ; அல்லது அவளாக இல்லாமல் எதுவாக எல்லாம் இருந்தால் இவனுக்கு சுகமோ அவையாக மட்டுமே) உருவகித்துச் சொல்பவன் தான் 'கொலைஞன்' என்பது என் கருத்து.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25102276288713920952007-12-12T12:19:00.000+08:002007-12-12T12:19:00.000+08:00இதுல 'நச்' மீட்டர் கம்மி.அப்படியே, தொபுக்கடீர்னு வ...இதுல 'நச்' மீட்டர் கம்மி.<BR/><BR/>அப்படியே, தொபுக்கடீர்னு விழர மாதிரி எஃபெக்டு வரணும் ;)<BR/><BR/>மறுநாள் காத்தால ஹீரோ எழுந்து அம்மாவ தேடறான். டி.வி மேல ஒரு கடுதாசி இருக்கு.<BR/>"மகனே, என்னடா நீ, எதுக்கு எடுத்தாலும் உன் பொண்டாட்டிய இப்படி திட்டர. பொண்ணுங்கள வேலைக்காரி மாதிரி நடத்தறியே. வெக்கமா இல்ல உனக்கு? நான் உன்ன இவ்வளவு மட்டமாவா வளத்துருக்கேன். இனி உன் கூட இருக்க மாட்டேன். நான் எங்கயோ போறேன். என்ன தேடாத... "<BR/><BR/>:)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33334438312624480932007-12-12T10:47:00.000+08:002007-12-12T10:47:00.000+08:00இதில் 'நச்' என்ன இருக்கு?விதிகளின் படி 'நச்' இறுதி...இதில் 'நச்' என்ன இருக்கு?<BR/>விதிகளின் படி 'நச்' இறுதியில் தானே வரணும்?<BR/><BR/>பாதியிலியே சொல்லிட்டப்புறம் 'நச்' எஃபெக்ட் வரலை சாமி!<BR/><BR/>:))<BR/><BR/>ம்ம்ம்ம். நெக்ஸ்ட் கதை நாளைக்கு பார்க்கலாம்!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79850873845885358262007-12-12T10:45:00.000+08:002007-12-12T10:45:00.000+08:00சட்னிக்கு காரம் பத்தலைனு தினேஷ் திட்டும் போது... ஆ...சட்னிக்கு காரம் பத்தலைனு தினேஷ் திட்டும் போது... ஆமாடா இட்லிகூட கல்லு மாதிரி இருக்கு நல்லா திட்டுனு சைடுல இருந்து பதில் வராம இருந்தா சரி!கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84631613012246302672007-12-12T10:35:00.000+08:002007-12-12T10:35:00.000+08:00//ஜெகதீசன் said... கதை நல்லா இருக்கு....:)//அச்சச்...//ஜெகதீசன் said... <BR/>கதை நல்லா இருக்கு....<BR/>:)<BR/>//<BR/><BR/>அச்சச்சோ...அடல்ட்ஸ் கதையை படிச்சிட்டுங்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2684338193145367142007-12-12T10:34:00.000+08:002007-12-12T10:34:00.000+08:00//RATHNESH said... மறுநாள் வித்யா தன் அம்மாவுடன் த...//RATHNESH said... <BR/>மறுநாள் வித்யா தன் அம்மாவுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்: "என்னம்மா, இப்படி இடமாப் பார்த்துக் கொடுத்திட்ட. உன் மாப்பிள்ளை நம்பகமானவர் இல்லைம்மா. கல்யாணம் ஆகி ஒரு வாரத்தில் தன் அம்மாவை ஏமாத்த இப்படில்லாம் நாடகம் ஆடறவர் என்னை ஏமாத்த மொத்த லைஃப்லயும் எத்தனை நாடகம் ஆடுவார். நான் எத்தனையைம்மா கண்காணிச்சிட்டிருக்க முடியும்? நம்பகமான ஆம்பளையே கிடைக்கலியாம்மா?" விம்மித் தேம்பி அழுவதைக் கட்டுப் படுத்த முடியவில்லை அவளால். . . .<BR/>//<BR/><BR/>RATHNESH ஏன் ஏன் ?<BR/><BR/>பெண்கள் மீது இப்படி ஒரு 'கொல' வெறி :)<BR/><BR/>கண்டிப்பாக நீங்கள் ஆண்களுக்கு எதிராக கருத்து சொல்லவில்லை என்று புரிகிறது.<BR/>:)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31557048963743654992007-12-12T10:31:00.000+08:002007-12-12T10:31:00.000+08:00மறுநாள் வித்யா தன் அம்மாவுடன் தொலைபேசியில் பேசிக் ...மறுநாள் வித்யா தன் அம்மாவுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்: "என்னம்மா, இப்படி இடமாப் பார்த்துக் கொடுத்திட்ட. உன் மாப்பிள்ளை நம்பகமானவர் இல்லைம்மா. கல்யாணம் ஆகி ஒரு வாரத்தில் தன் அம்மாவை ஏமாத்த இப்படில்லாம் நாடகம் ஆடறவர் என்னை ஏமாத்த மொத்த லைஃப்லயும் எத்தனை நாடகம் ஆடுவார். நான் எத்தனையைம்மா கண்காணிச்சிட்டிருக்க முடியும்? நம்பகமான ஆம்பளையே கிடைக்கலியாம்மா?" விம்மித் தேம்பி அழுவதைக் கட்டுப் படுத்த முடியவில்லை அவளால். . . .RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.com