tag:blogger.com,1999:blog-10267267.post3705620943948841136..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இவர்களுக்கு ஏன் துணிவு, துப்பு இல்லை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-10267267.post-68553312993445612652010-03-28T16:37:56.213+08:002010-03-28T16:37:56.213+08:00சஞ்சய் சொல்வதே சரியெனப்படுகிறது.
இதை மதங்களின் அ...சஞ்சய் சொல்வதே சரியெனப்படுகிறது. <br /><br />இதை மதங்களின் அடிப்படையில் பார்க்காமல் நாடுகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.<br /><br />குறிப்பிட்ட மதக்காரர்கள் சாக எவனும் குண்டுவைப்பதில்லை. எல்லோருக்கும் தான் பாதிப்பு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88626424410585489172010-03-28T13:42:00.311+08:002010-03-28T13:42:00.311+08:00நம்ம இந்தியா ஆணோடும் சேராத பெண்ணோடும் செராத அரசு எ...நம்ம இந்தியா ஆணோடும் சேராத பெண்ணோடும் செராத அரசு என கவனகர் கனக சுப்புரத்தினம் என்ற சொற்பொழிவாளர் கூறுகிறார்.அதாவது ஆண் போன்று அதிரடியாக வீரியமாக முடிவும் எடுக்காமல்...பெண் பொல பின் வருவதை முன்குட்டியே சிந்தித்து முடிவெடுக்காமல்...எதிர்கட்சி திட்டுவதற்கேற்ப யாருக்கும் பாதிக்காத வகையில் (அதாவது ஆளும்கட்சிக்கு )முடிவெடுக்க யோசித்து க்கொண்டே இருக்கும் கோழை அரசு என்பதாம்...இதுதான் உன்மை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65948661451188049862010-03-28T11:04:12.419+08:002010-03-28T11:04:12.419+08:00//உள்ளூரில் சத்தியமூர்த்தி பவனில் வேட்டியை கிழித்த...//உள்ளூரில் சத்தியமூர்த்தி பவனில் வேட்டியை கிழித்துக் கொண்டு சண்டை போடுவதற்கே நேரம் போதவில்லை,//<br /><br />அட இப்போல்லாம் ஜட்டியவே உறுவறாங்களாம் சார்.. அந்தப் பக்கம் போய்டாதிங்க...Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7609084352229319792010-03-28T11:02:13.336+08:002010-03-28T11:02:13.336+08:00எலேய்.. நம்ம கிஸ்னமூர்த்தி ஐயா வந்த்துட்டார்.. எல்...எலேய்.. நம்ம கிஸ்னமூர்த்தி ஐயா வந்த்துட்டார்.. எல்லாம் ஓடுங்கடே... இந்த மனுஷனுக்கு மட்டும் எப்டி தான் இம்புட்டு அறிவோ? ஹ்ம்ம்ம்... கோடியில் ஒருவர்.. சார் நல்லா படிங்க.. அது கேடியில் ஒருவர் இல்லை.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27819320843515003512010-03-27T14:49:07.615+08:002010-03-27T14:49:07.615+08:00கோவி கண்ணன்!
கொஞ்சம் உரக்கவே கேளுங்கள்! காங்கிரஸ்...கோவி கண்ணன்!<br /><br />கொஞ்சம் உரக்கவே கேளுங்கள்! காங்கிரஸ்காரர்களுக்கு ஏன் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் துணிவு, துப்பு இல்லை? <br /><br />மும்பை தாஜ் ஹோட்டல் மீது தாக்குதல் நடந்தபோது இஸ்ரேல் பாணியில் இந்தியா தாக்குதல் நடத்திவிடக் கூடாது என்பதில், அமெரிககா மிகவும் கவனமாகவே இருந்தது, arm twisting இருந்தது என்பது,எல்லோருக்குமே தெரியும். <br /><br />நாற்பது வருஷமாக, பாகிஸ்தான் தீவீரவாதிகளைப் பயிற்சி கொடுத்து, இந்தியாவுக்குள் நாச வேலைகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறது. மும்பைத் தாக்குதலின் போது, மேலிடத்து உத்தரவுக்காக எட்டு மணி நேரத்திற்கும் மேலாக,NSG காத்திருக்க வேண்டி இருந்தது.<br /><br />காங்கிரஸ்கட்சி , குறிப்பாக நேரு, நேரு குடும்பத்து வாரிசுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த, இருக்கும் தருணங்களில் எல்லாம், இந்திய அரசுக்கும் சரி, கட்சிக்கும் சரி முதுகெலும்பே இருந்ததில்லையே!<br /><br />கோளாறு, ஒரு உறுதியான அரசியல் நிலைபாடு எடுக்கத் தெரியாத கோழைகள் தலைவர்களாக இருப்பதில் தான்! இதை 1962 இந்திய சீன யுத்தத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு வருகிறோமே, இன்னுமா சந்தேகம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71102243092176091702010-03-27T14:31:00.892+08:002010-03-27T14:31:00.892+08:00/ப.சி.யின் கோரிக்கை சும்மா லுலுலாய்க்கு.. /
பரவாய.../ப.சி.யின் கோரிக்கை சும்மா லுலுலாய்க்கு.. /<br /><br />பரவாயில்லையே! காங்கிரஸ் காரர்களுக்குக் கூட, பானா சீனாவே வெறும் லுலுலாய்தான் என்பது விரைவில் தெரிந்துவிடும் போல் இருக்கிறதே!<br /><br />கையாலாகாத் தனத்துக்கு, உளவியல் யுத்தத்தை இந்தியா சிறப்பாகவே செய்து வருகிறது என்று பாராட்டுப் பத்திரம் வேறு!<br /><br />பாகிஸ்தான் மட்டுமே இல்லை, பக்கத்தில் உள்ள எந்த ஒரு அண்டை நாட்டிலுமே, நேபாளம், மியான்மர், வங்காளதேசம், இலங்கைஎல்லாவற்றிலுமே அரசியல் ஸ்திரத் தன்மை இல்லை, பொருளாதாரச் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிற rogue states என்பது கொஞ்சம் செய்திகளைப் படிக்கிற எவருக்குமே தெரிந்தது தான்! அது எல்லாமே இந்தியாவின் வேலைதானா?<br /><br />உள்ளூரில் சத்தியமூர்த்தி பவனில் வேட்டியை கிழித்துக் கொண்டு சண்டை போடுவதற்கே நேரம் போதவில்லை, தான் ஜெயிக்கவிட்டாலும் பரவாயில்லை, தனக்கு எதிர் கோஷ்டிக்காரன் வந்துவிடக் கூடாது என்று எதிரியிடமே கூட்டு வைப்பதற்கே நேரம் இல்லை, இதில் சர்வதேச அரசியல் எதற்கு சஞ்சய்?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68775967432316616412010-03-27T12:15:03.533+08:002010-03-27T12:15:03.533+08:00// எம்.எம்.அப்துல்லா said...
நான் எழுத நினைத்த பி...// எம்.எம்.அப்துல்லா said... <br />நான் எழுத நினைத்த பின்னூட்டத்தை வரிமாறாமல் சஞ்சய் எழுதி இருக்கும் கோஇன்ஸிடெண்ட் ஆச்சர்யமூட்டுகின்றது.<br /><br />அந்த கடைசியில் நீங்கள் எழுதி இருக்கும் இன்ஷாஅல்லாஹ் சம்மந்தமில்லாமல் வலிய திணிக்கப்பட்டிருப்பதாகவே படுகின்றது. உங்களை சரியாக அரியாத பலர் அதை வேறு அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளும் சாத்தியமுண்டு. தேவையா என்று நீங்கள் எழுதியதை நீங்களே மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு முடிவெடுங்கள். என்ன செய்றீங்கன்னு பாக்குறேன்...இன்ஷாஅல்லாஹ் :)<br />//<br /><br />மற்றவர்களை விடுங்க. நான் எதுவும் தவறாக சொல்லவில்லை என்று என்னை அறிந்தவர்கள் உணர்ந்தால் அது போதும், புரியாதவர்களுக்கு விளக்கவும் முடியாது நான் முயற்சிப்பதும் இல்லை. என்னைப் பொருத்த அளவில் காந்தி சொன்னது தான். ஈஸ்வரன் அல்லா என்பது இறைவனின் வேறு வேறு மொழிப் பெயர்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37379036275983365732010-03-27T11:59:43.803+08:002010-03-27T11:59:43.803+08:00நான் எழுத நினைத்த பின்னூட்டத்தை வரிமாறாமல் சஞ்சய் ...நான் எழுத நினைத்த பின்னூட்டத்தை வரிமாறாமல் சஞ்சய் எழுதி இருக்கும் கோஇன்ஸிடெண்ட் ஆச்சர்யமூட்டுகின்றது.<br /><br />அந்த கடைசியில் நீங்கள் எழுதி இருக்கும் இன்ஷாஅல்லாஹ் சம்மந்தமில்லாமல் வலிய திணிக்கப்பட்டிருப்பதாகவே படுகின்றது. உங்களை சரியாக அரியாத பலர் அதை வேறு அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளும் சாத்தியமுண்டு. தேவையா என்று நீங்கள் எழுதியதை நீங்களே மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு முடிவெடுங்கள். என்ன செய்றீங்கன்னு பாக்குறேன்...இன்ஷாஅல்லாஹ் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54195980320561197152010-03-26T17:50:54.409+08:002010-03-26T17:50:54.409+08:00சஞ்சய் காந்தி சொல்வதுதான் சரியெனத் தோன்றுகிறது.சஞ்சய் காந்தி சொல்வதுதான் சரியெனத் தோன்றுகிறது.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78506205800693372352010-03-26T12:49:30.494+08:002010-03-26T12:49:30.494+08:00பித்தனின் வாக்கு
என்ன சொல்வது, எனக்கு என்னமோ இந...பித்தனின் வாக்கு<br /> <br /><br />என்ன சொல்வது, எனக்கு என்னமோ இந்திய நிலைப்பாடு சரியாகத்தான் தோன்றுகின்றது. //<br /><br />நற....! நற....!<br /><br />:(அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13276325709385093872010-03-26T11:59:05.770+08:002010-03-26T11:59:05.770+08:00என்ன சொல்வது, எனக்கு என்னமோ இந்திய நிலைப்பாடு சரிய...என்ன சொல்வது, எனக்கு என்னமோ இந்திய நிலைப்பாடு சரியாகத்தான் தோன்றுகின்றது. அரசியல்வாதிகள் எப்படி இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அதிகாரிகளின் கருத்துக்களை ஏற்க்கின்றார்கள். அவர்களும் இராஜ தந்திர நடவடிக்கைகளை சரியாக எடுக்கின்றார்கள். நாம் அமெரிக்கா போல அவசரப் பட்டு, நடவடிக்கை எடுத்தால், அது எந்தப் பயனையும் தராது. மிகக் குறைவான இந்திய முஸ்லீம் இளைஞர்கள் தவிர, அதிகமானேர் இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கையும்,உறுதியும் கொண்டுள்ளனர். போர் போன்ற நடவடிக்கைகளால் கசப்புனர்வைத்தான் தரும். ஆனால் இராஜதந்திர நடவடிக்கைகளின் காரணமாக பாகிஸ்தானைத் தனிமைப் படுத்தியுள்ளேம். இப்பக் கூட நேத்து அமெரிக்கா போய் மூக்குடைந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் பேட்டியைப் படித்தால் புரியும். ஒரு காலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தனது செவந்த் பிளீட் கப்பல் படையை சிங்கையில் இருந்து நகர்த்திய அமெரிக்கா இன்று வெறும் பணமும், ஆயுதங்களும் மட்டும் கொடுத்து விட்டு கையை விரித்தது. இது நேற்றைய செய்தி. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82320592702187019062010-03-26T11:23:50.634+08:002010-03-26T11:23:50.634+08:00உண்மைதான்.... யோசிக்க வேண்டிய ஒன்று ... அது போல ...உண்மைதான்.... யோசிக்க வேண்டிய ஒன்று ... அது போல சஞ்சாய் சார் சொல்வதிலும் உண்மை இருப்பதாக தெரிகின்றது.. எதையும் முன் பின் யோசிக்கதான் வேண்டும்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69543244555675057492010-03-26T10:49:44.149+08:002010-03-26T10:49:44.149+08:00கோவியாரே, அணு ஆயுதம் வைத்திருக்கும் 2 நாடுகள் போரி...கோவியாரே, அணு ஆயுதம் வைத்திருக்கும் 2 நாடுகள் போரில் ஈடுபடுவது பெரும் நாசத்தை தரும் 2 பக்கமும்.. ப.சி.யின் கோரிக்கை சும்மா லுலுலாய்க்கு.. இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதன் பலனை பாகிஸ்தான் தினம் தினம் அறுவடை செய்கிறது.. அந்த நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைத்தாகிவிட்டது.. பாதுகாப்பின்மையை அதிகரிக்க செய்தாகிவிட்டது.. பொருளாதார நெருக்கடியில் அந்த நாடு சிக்கித் தவிக்கிறது.. இதெல்லாம் இயற்கையாய் நிகழவில்லை.. இந்தியாவால் நிகழ்ந்தவை என்று சிறுபிள்ளைக்கும் தெரியும்.. உளவியல் ரீதியான யுத்தம் தான் மிக மோசமானது... அதை இந்தியா மிக சிறப்பாகவே செய்கிறது.. அந்த நாடு சிதறுண்டு போகும் காலம் ரொம்ப தூரத்தில் இல்லை.. அமெரிக்கா நிதி உதவி அளிக்கவில்லை என்றால் அவர்களால் உயிர் வாழவே முடியாது..<br /><br />இந்தியா வேடிக்கைப் பார்க்கிறதென்பது பொய் குற்றசாட்டு. எல்லாம் செய்துக்கொண்டுதான் இருக்கிறது. <br /><br />அந்த கடைசிவரி எதுக்கு?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54016092593926504282010-03-26T09:44:54.722+08:002010-03-26T09:44:54.722+08:00inga ivanugalukku ulkatchi sandaiyai thirkavee tim...inga ivanugalukku ulkatchi sandaiyai thirkavee time paththala<br /><br />ithula ithuvaa mukkiyam??!?!priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51612746616314338682010-03-26T09:43:05.069+08:002010-03-26T09:43:05.069+08:00ulleen ayyaaulleen ayyaapriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com