tag:blogger.com,1999:blog-10267267.post3509526179453289896..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பெரும் பிரச்சனையிலே பெருத்த சந்தேகம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-10267267.post-28162098016084690472010-03-24T20:12:43.754+08:002010-03-24T20:12:43.754+08:00இதை எழுதியது ஒரு பெண்தான்.இதை எழுதியது ஒரு பெண்தான்.Venkathttps://www.blogger.com/profile/10012126870362553801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84893909112253048322008-09-24T11:40:00.000+08:002008-09-24T11:40:00.000+08:00"மலம் சோரும் ஒன்பது வாய்க் குடில்" இப்படித்தான் வக..."மலம் சோரும் ஒன்பது வாய்க் குடில்" இப்படித்தான் வகைப்படுத்தி இருக்கிறார்கள்.<BR/><BR/>2 கண், வலம் இடம் என இரு மூக்கு ஓட்டைகள், இரு செவிகள்,ஒரு வாய், ஆசனவாய், சிறுநீர் துவாரம் இவைதாம் அந்த 9 ஓட்டைகள்.<BR/><BR/>இவற்றில் தான் பீளை, அழுக்கு, கசடு, நாற்றம், கழிவு என்னும் மலங்கள் சேரும்.<BR/><BR/>கருவாய் மலம் சேரும் குடில் அல்ல!<BR/>குழந்தை பெற வரும் ஒரு வழி!<BR/><BR/>எனவே அது இதில் சேராது!<BR/>அப்படிப் பார்த்தால்,கோடிக்கணக்கான வியர்வைத் துளைகள் இருக்கின்றன உடம்பில்!<BR/><BR/>அதை ஏன் சொல்லவில்லை என அடுத்த மொக்கைப் பதிவு வேண்டாம் அன்பரே!:))<BR/><BR/>விளக்கம் கொடுக்க வைத்தமைக்கு நன்றி, கோவியாரே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4397141032071384172008-09-24T05:58:00.000+08:002008-09-24T05:58:00.000+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20369135288639175912008-09-23T22:49:00.000+08:002008-09-23T22:49:00.000+08:00ஒன்பது கதவுகள் இரு கண்கள்; இரு காதுகள்; ஒரு வாய...ஒன்பது கதவுகள் <BR/>இரு கண்கள்; இரு காதுகள்; ஒரு வாய், ஒரு மூக்கு( இரண்டில்லை; ) சிறுநீர் துளை; மலத்துளை ஆக எட்டு. 9 வது உச்சித் தலை.<BR/><BR/>வீட்டிற்குள் பல கதவுகள் இருந்தாலும் வாசல் ஒன்றுதான்.- சிறுநீர் துளை ( ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரு கதவு ஒரு வாசல்); நாசியும்.sundarhttps://www.blogger.com/profile/11313591160801085814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42664640086789228342008-09-23T20:09:00.000+08:002008-09-23T20:09:00.000+08:00அடடா..இங்கிலீஷ் காரன் நீராவிலே ரயில் உடறான்...நம்ம...அடடா..இங்கிலீஷ் காரன் நீராவிலே ரயில் உடறான்...நம்ம ஆளுங்க ஆவிலே இட்லி சுடறான்...<BR/>(ரத்தக்கண்ணீரில் எம்.ஆர்.ராதா)T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20094571139715400592008-09-23T18:26:00.000+08:002008-09-23T18:26:00.000+08:00ஆஆஆகா.... என்னம்மா.... யோசிக்கிராங்க..... சத்தியமா...ஆஆஆகா.... என்னம்மா.... யோசிக்கிராங்க..... சத்தியமா என்னாலே ..முடியலெ....நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2545545619201918892008-09-23T18:21:00.000+08:002008-09-23T18:21:00.000+08:00பால் சுரக்கும் இரு மார்பகங்களையும் விட்டு விட்டீர்...பால் சுரக்கும் இரு மார்பகங்களையும் விட்டு விட்டீர்களே!அவைகளைச் சேர்த்தால் மொத்தம் பனிரெண்டு வாசல்கள்!! Subramanianhttps://www.blogger.com/profile/12818834628383879881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40957887851239128362008-09-23T13:01:00.000+08:002008-09-23T13:01:00.000+08:00//narsim said... கோவியாரே.. இந்த பதிவிற்கு ஏன் மொக...//narsim said... <BR/>கோவியாரே.. இந்த பதிவிற்கு ஏன் மொக்கை என்று லேபிள் போட்டிருக்கிறீர்கள்..<BR/>மிக நல்ல விவாத கருத்துக்களை பதிந்து மொக்கை என்று போட்டுவிட்டீர்களே..<BR/><BR/>நர்சிம்<BR/><BR/>12:51 PM, September 23, 2008<BR/>//<BR/><BR/>நர்சிம்,<BR/>அந்த பதிவில் விளக்கம் எழுதி இருப்பது விஎஸ்கே, அவரிடம் 'பெண்களுக்கும் ஒன்பது வாசலா? ன்னு கேட்டேன், ஆமாங்கிறார். எனக்கு ஒப்பு இல்லை.<BR/><BR/>ஆன்மிக நையாண்டிகளைத் தவிர்த்து இந்த பதிவை ரொம்ப சீரியஸாகவும் எழுதவில்லை. அதனால் தான் மொக்கை லேபிள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73159231226724305622008-09-23T12:58:00.000+08:002008-09-23T12:58:00.000+08:00//SP.VR. SUBBIAH said... கோவியானந்தா' - பெயர் சூப்...//SP.VR. SUBBIAH said... <BR/><BR/>கோவியானந்தா' - பெயர் சூப்பராக இருக்கிறது.பாராட்டுக்கள். இந்தப் பெயர் அலெக்ஸா ரேங்கில் மட்டுமல்ல. அகில் உலகத்திலும் புகழ் பெறட்டும்! வாழ்த்துக்கள்!<BR/>++++++++++++++++++++++++++++++++++<BR/>சரி கேள்விக்கு வருகிறேன்: <BR/><BR/>கேள்வி: டாஸ்மாக் கடைக்கு எத்தனை வாசல்?<BR/><BR/>பதில்: டாஸ்மாக் கடைக்கு உள்ளே போகும் போது ஒரு வாசல்.<BR/>மூக்கு முட்ட சரக்கடித்துவிட்டு வெளியே வரும்போது பத்து வாசல்!<BR/><BR/>நம்ம லெவலுக்கு இதுதான் தெரியும் கோவியானந்தா சாமி!<BR/><BR/>12:55 PM, September 23, 2008//<BR/><BR/>பெரியவர்களிடம் கேட்காமலேயே வாழ்த்துப் பெற கொடுப்பினை இருக்கனும். மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7220209551681677522008-09-23T12:55:00.000+08:002008-09-23T12:55:00.000+08:00////கோவியானந்தாவின் இன்றைய பொன்மொழி:சமத்துவம் என்ப...////கோவியானந்தாவின் இன்றைய பொன்மொழி:<BR/>சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.<BR/><BR/>புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !/////<BR/><BR/>கோவியானந்தா' - பெயர் சூப்பராக இருக்கிறது.பாராட்டுக்கள். இந்தப் பெயர் அலெக்ஸா ரேங்கில் மட்டுமல்ல. அகில் உலகத்திலும் புகழ் பெறட்டும்! வாழ்த்துக்கள்!<BR/>++++++++++++++++++++++++++++++++++<BR/>சரி கேள்விக்கு வருகிறேன்: <BR/><BR/>கேள்வி: டாஸ்மாக் கடைக்கு எத்தனை வாசல்?<BR/><BR/>பதில்: டாஸ்மாக் கடைக்கு உள்ளே போகும் போது ஒரு வாசல்.<BR/>மூக்கு முட்ட சரக்கடித்துவிட்டு வெளியே வரும்போது பத்து வாசல்!<BR/><BR/>நம்ம லெவலுக்கு இதுதான் தெரியும் கோவியானந்தா சாமி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78276028871113109752008-09-23T12:51:00.000+08:002008-09-23T12:51:00.000+08:00கோவியாரே.. இந்த பதிவிற்கு ஏன் மொக்கை என்று லேபிள் ...கோவியாரே.. இந்த பதிவிற்கு ஏன் மொக்கை என்று லேபிள் போட்டிருக்கிறீர்கள்..<BR/>மிக நல்ல விவாத கருத்துக்களை பதிந்து மொக்கை என்று போட்டுவிட்டீர்களே..<BR/><BR/>நர்சிம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28220204757220530162008-09-23T11:46:00.000+08:002008-09-23T11:46:00.000+08:00கரு உண்ட வாசல் தொப்புல், கரு வெளிவந்த வாசல் குறி.....கரு உண்ட வாசல் தொப்புல், கரு வெளிவந்த வாசல் குறி.....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3288692846686257292008-09-23T11:41:00.000+08:002008-09-23T11:41:00.000+08:00//ஆ.ஞானசேகரன் said... சரி நீங்கள் சொல்லும் 10வது வ...//ஆ.ஞானசேகரன் said... <BR/>சரி நீங்கள் சொல்லும் 10வது வாசல் பெண்குறி ஒரே வாசலாக கருதுவதுதான் உண்மை, அப்பரம் தொப்புல பத்தி என்ன நினைக்குரிங்க..<BR/>தாயுக்கும் குழந்தைக்கும் தொடர்புள்ள முதல் வாசல்//<BR/><BR/>சின்னகவுண்டருக்கும் பம்பரத்துக்கும் கூட தொடர்பு இருக்கு :)<BR/><BR/>பம்பரம் என்றால் வைகோ அல்ல.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28849202129361249672008-09-23T11:37:00.000+08:002008-09-23T11:37:00.000+08:00//சரி, ஐயத்துக்கு யாராவது பதிவர்கள் பதிலைச் சொல்லு...//சரி, ஐயத்துக்கு யாராவது பதிவர்கள் பதிலைச் சொல்லுங்கள், பெண்களுக்கு உடல் வாசல் ஒன்பதா ? பத்தா ?//<BR/>சரி நீங்கள் சொல்லும் 10வது வாசல் பெண்குறி ஒரே வாசலாக கருதுவதுதான் உண்மை, அப்பரம் தொப்புல பத்தி என்ன நினைக்குரிங்க..<BR/>தாயுக்கும் குழந்தைக்கும் தொடர்புள்ள முதல் வாசல்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com